கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னை சேர்ந்தவன்
கனவில் என்னை சேர்ந்தவன்
Printable View
கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னை சேர்ந்தவன்
கனவில் என்னை சேர்ந்தவன்
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
தென்றல் வந்து என்னை தொடு
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடு
பகலே போய்விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே
//தென்றல் வந்து என்னை தொடு ம்ம்லாம் முழுங்கிட்டீஙக பசியா :) //
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபைதனிலே
பண்பு கூட மாறினால்..
pasi aariduchu :lol2:
https://fbcdn-photos-d-a.akamaihd.ne...e04cc4c8f478ba
பாடும் வானம்பாடி ஹ மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ஏனோ ஏனோ
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்டப் பொன்னோவியம்...
Great food everywhere; have to find a place to eat it all! :)