அபூர்வ கானங்கள்
காகித ஓடம்... இந்தப் படத்தின் பெயரைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வார்த்தையைக் கொண்டு தொடங்கும் இசையரசியின் பாடலென்றால் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இந்தப் படத்தைத் தெரியாதவர்களுக்குக் கூட இந்தப் பாடல் அத்துப்படி.
சந்தோஷமான சூழலில் எஸ்.பி.பாலாவும் சோகமான சூழலில் ராஜ்குமார் பாரதி, சசிரேகா இருவரும் பாடிய சூப்பர் ஹிட் பாடல். சங்கர் கணேஷ் இரட்டையருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்த பாடல்.
பொன்வீணையே என்னோடு வா...
https://www.youtube.com/watch?v=hmMntA5SxJA
எஸ்.பி.பாலா பாடிய பாடல் வீடியோவில் இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு வேளை ஆடியோ கிடைத்தால் கிடைக்கலாம்.