yaarai enge vaippadhu endru yaarukkum theriyalai
aNdankaakkaikkum kuyilgaLukkum bedham puriyalai
Printable View
yaarai enge vaippadhu endru yaarukkum theriyalai
aNdankaakkaikkum kuyilgaLukkum bedham puriyalai
எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரி ஓ ...
https://www.youtube.com/watch?v=gEoeMnPYzqg
Another K. Balachander classic; by MSV, SPB & Kamal...
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால்
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
Hi Priya & RD....
Hello NOV & Raagadevan! :)
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே