தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
வண்ணத்து பூச்சி வயசென்ன ஆச்சு
உள்ளூரு முழுக்க உன்ன பத்தி பேச்சு
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை *ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்புத் தந்தையோ என்ன விந்தையோ எத்தனை எத்தனை கோலங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்
Sent from my SM-N770F using Tapatalk