பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே காணப்படும் வேளையிலே
Printable View
பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே காணப்படும் வேளையிலே
காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
Hello NOV! What's up? :)
Hi Priya, things are good on my end?
How's things there?
ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்
Everything is fine here! :)
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
இது காவலை மீறிய காற்று
Dinner aachaa? enna sapteenga?
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
Breakfast aachchu, pongaludan thEgAi sattini! :)
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
அது நெசமா இல்ல பொய்யா
அதை நீதான் சொல்லிவிடு ராசா
inga dinner aachu...
https://scontent-kut2-1.xx.fbcdn.net...19&oe=5A15F5BF