-
hi morning all
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
-
தாலாட்டுதே..தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது
கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்..தாலாட்டுதே
-
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன்வந்து கடல் குளித்தேறும் நேரம் நேரம்..
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி..
-
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
-
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
-
உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
-
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
Sent from my SM-G920F using Tapatalk
-
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை
தொட்டிலில் கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட
-
செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்சே சொல்லக்கா முத்துப் பல்லக்கா
-
சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க வந்து கதை படித்தாய்