Mr. Gopal. I enjoy your 'humour' sense!I will continue to enjoy all your 'humerous' and 'rib-tickling comedy' write-ups!! Please continue your service to this thread in your 'brand'way to keep every one always 'happy' like this!!!
Printable View
Mr. Gopal. I enjoy your 'humour' sense!I will continue to enjoy all your 'humerous' and 'rib-tickling comedy' write-ups!! Please continue your service to this thread in your 'brand'way to keep every one always 'happy' like this!!!
Siva,
அவன் தான் மனிதன் கொழும்பு கிங்ஸ்லி திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய படம்.
வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த மனிதன் வாலிபனின் வருகையால் முன் அறிவுப்பின்றி கிங்ஸ்லியில் இருந்து ஜெசீமா திரைக்கு மாற்றப்பட்டது. கொழும்பு நகரில் 17.09.76 முதல் 26.12.76 வரை ஓடியது (98 நாட்கள்+ 3 பௌர்ணமி நாட்கள்).
கொழும்பு நவா திரையிலும் சில வாரங்கள் ஓடியது (Deatails not available).
ஆசிரியர்
வைத்தியர்
பொறியிலாளர்
கணக்காளர்
எழுத்தாளர்
விவசாயி
இன்னும் ஏனைய தொழில்கள்
அவர் அவர் தொழிலை அவரவர்களால்தான் செய்யமுடியும்
அசிரியரால் வைத்தியம் பார்க்கவோ பொறியியல் வேலை பார்க்கவோ
கணக்காய்வு செய்யவோ முடியாது
அதேபோலத்தான் ஏனையவர்களால் மற்ரைய தொழில்களை செய்யமுடியாது
கணக்காளரை பார்த்து வைத்தியம் செய் என்றோ
விவசாயியை பார்த்து ஆசிரியர் வேலை பார் என்று
சொன்னால் அவர்களால் பார்க்கமுடியுமா?
அவரவர் அவரவர்களால் முடிந்த தொழிலைதான் செய்யமுடியும்
இல்லை வைத்தியன் விவசாயம் செய்
ஆசிரியன் வைத்தியம் செய்
பொறியியலாளன் ஆசிரியத் தொழிலை கவனி
என்றால் முடியிற காரியமா?
அதுபோலத்தான் இதுவும்
ஒருவரால் முடிந்தது மற்ரவரால்முடியாது
எனவே அவரவர்களுக்கு இயன்றதை அவர்களை எழுதவிடுங்கள்
மற்றவர் எழுத்தில் யாரும் தலையிடாதீர்கள்
ஒருவருடைய பதிவு பிடித்தால் பாராட்டுங்கள்
இல்லையேல் கடந்து செல்லுங்கள்
இந்தத்திரியை பிரகாசமாக எரிய வைப்பது
நம் எல்லோரினது கையிலும்தான் தங்கியுள்ளது
Dear KCS Sir:
Thank you very much.
While I thank Mr. Sudhangan, I still indicated that because he was mentioned all the films of NT in 1954 except Manohara. Anyway, not only Mr. Sudhangan, but; no one can say about NT's career without mentioning Manohara.
Regards,
R. Parthasarathy
டியர் கோபால் சார்,
நடிகர்திலகத்தை விட்டுவிட்டு காமராஜரின் சரித்திரத்தை எழுதவே முடியாது. ஆனால், அதனை மறைக்கவே பலரும் முயல்கிறார்கள். ஏற்கனவே, கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்திலும் , சென்னையிலுள்ள காமராஜர் நினைவு இல்லத்திலும், காமராஜரை ஒருமுறை நேரில் சந்தித்தவர்களின் புகைப்படங்களெல்லாம் இருக்க, காமாராஜர் - நடிகர்திலகம் புகைப்படம் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் இதுவரை பலனில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல, இந்த காமராஜர் திரைப்பட விஷயத்திலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நிச்சயம் முயற்சி செய்கிறேன்.