maNNukku maram baaramaa marathukku kiLai baaramaa
kiLaikku kaai baaramaa petredutha kuzhandhai thaaikku baaramaa
Printable View
maNNukku maram baaramaa marathukku kiLai baaramaa
kiLaikku kaai baaramaa petredutha kuzhandhai thaaikku baaramaa
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று...
ondru engaL jaathiye ondru engaL needhiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra makkaLe
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்...
https://www.youtube.com/watch?v=6Sil3jPs4Us
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்...
பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப் போல் அவனை வந்து சேர சொல்லடி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
வணக்கம் ராகதேவன் உண்மை விளம்பி நவ் ராஜ் ராஜ் சார்..
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவும் தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
Hello everyone!
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
Sent from my SM-G920F using Tapatalk