Just for Fun !
மிக அழகான மனோரமா தன் குரலில் " போகாதே போகாதே என் கணவா "
எட்டு பேர் உன்னை வந்து பிடிக்க கண்டேன் -அதில்
ஏழு பேர் பெண்களாய் இருக்க கண்டேன் ...................:):)
https://www.youtube.com/watch?v=UeNc...ature=youtu.be
Printable View
Just for Fun !
மிக அழகான மனோரமா தன் குரலில் " போகாதே போகாதே என் கணவா "
எட்டு பேர் உன்னை வந்து பிடிக்க கண்டேன் -அதில்
ஏழு பேர் பெண்களாய் இருக்க கண்டேன் ...................:):)
https://www.youtube.com/watch?v=UeNc...ature=youtu.be
இதுவும் ஜஸ்ட் ஃபார் ஃபன்...
கோவில்பட்டி கொலையை உரைத்தாயோ - அதை
கோட்டூர் எனத் திருத்த மறந்தாயோ
வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து
வா என அழைத்ததைக் கேட்டாயோ...
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ?
படம் : அனுபவம் புதுமை
http://youtu.be/M_hhcnKQvlc
Very nice one, I simply love Manorama, a multitalented women.
உன் ராதையை பார் போதையிலே" நல்ல பாட்டு
Sri Valli was a hit movie of the 40s. The songs were popular too.
Sindhai Arindhu Vaadi Selva Kumaran Sendhur......
http://www.youtube.com/watch?v=hdapDql4EMM
A song for those who lived close to Thiruchendur ! :)
பாட அறியேன் உன் தாளைப்
பணியும் பக்தி நெறிதனிலே
கூட அறியேன் தீராத குறைகள்
யாவும் தீரும்வழி தேட அறியேன்
திகைக்கின்றேன் சித்தம் இரங்கி
அருளாயோ வேடர் மகளை மணம்
புரிந்த வேலா தணிகை மேலானே.
அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல,
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,
விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே! அதாஅன்று
பாடல்: திருமுருகாற்றுப்படை
திருச்சீர் அலைவாய்
= அலைகள், வந்து வந்து வாய் அலைக்கும் திருச்செந்தில் மணவாளா!
= பட்டேன் படாத துயரம்… என் மரணம் இங்கே அமையட்டும்!
= செந்தூர்க் காதலன் கருவறையில், பிரிவின்றிப், படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!
= செந்தூர் முருகா சேர்த்துக்கொள்!
பாடல்: "நான் ஏரிக்கரை மேலிருந்து..."
திரைப்படம்: சின்னத்தாயி (1992)
இசை: இளையராஜா
Version #1 (Duet): கே.ஜே.யேசுதாஸ், ஸ்வர்ணலதா & குழு
http://www.youtube.com/watch?v=QTivrMBNtFQ
Version #2 (Solo): இளையராஜா
http://www.youtube.com/watch?v=PSKzIpUtHGM
மெய்க்கே அணியும் பணியே என்பே முடிமேல் கிடந்த
கொக்கே வெண்கூன் பிறையே அரை சேர்ந்த கொடும் புலியே
அக்கே உமக்குக் கிடைத்த உபாயங்களாம் எமக்கும்
சொக்கேசர் பாதத்தைக் கிட்டும் உபாயத்தைச் சொல்லுங்களே.
சிவபெருமான் உடலில் அணியும் பாம்பே , கழுத்தில் அணிந்துள்ள எலும்பு மாலையே , முடிமேல் இருக்கின்ற கொக்கின் இறகே , வெண்மையான வளைந்த பிறைச் சந்திரனே , சிவனின் இடையில் அணிந்திருக்கும் புலித்தோலே , ருத்திராட்ச மணிகளால் ஆன மாலையே ! உங்களுக்கு அவர் உடம்பில் இடம் கிடைத்த தந்திரங்கள் வியக்க வைக்கின்றன.. எங்களுக்கும் சொக்கநாதரின் அடியை அடையும் வித்தைகளை சொல்லிக் கொடுங்கள்..