நன்றி ராக தேவரே..பாட்டு இனிமேல் தான் கேக்கணும்.. நான் சொன்ன ஏஷியா நெட் பொண் வேற். கொஞ்சம் விசாரிச்சு சொல்றேன்..
Printable View
நன்றி ராக தேவரே..பாட்டு இனிமேல் தான் கேக்கணும்.. நான் சொன்ன ஏஷியா நெட் பொண் வேற். கொஞ்சம் விசாரிச்சு சொல்றேன்..
படம்: புது புது அர்த்தங்கள் (1989)
இயக்குனர்: கே. பாலசந்தர்
வரிகள்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: ரஹ்மான், சித்தாரா & கீதா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
http://www.youtube.com/watch?v=VchhlBn9wjg
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி ப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே... தோடி
.........................................
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்...
Though I've heard this song so many times before, it made an emotional stir in my heart after hearing it in Sarath Santhosh's voice...beautiful!
Airtel Super Singer 4 - 2nd runner up title winner!
https://www.youtube.com/watch?v=sX3UnpGlQrg
பாடல்: மழையே மழையே
திரைப்படம்: ஜூன் R
பாடியவர்: ஹரிஹரன்
இசை: சரத்
ரிம் ஜிம்...ரிம் ஜிம்...ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே
வானம் தெளிக்கும்...வானம் தெளிக்கும்
கவிதை துளியே...கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை
இணைக்கிறதே...இயற்கை...அழகே
ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே
பூமி தேகமே...அதில் விழும் மழைத்துளி
இந்த உலகின் ஜீவன் ஆகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வரண்ட பாலைகளே ஆகும் சோலைகளே
வானம் தந்த தானம் இந்த மழைநீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே...மழையே
ஆடை தாண்டியே...உடல் மனம் உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை தொடும் மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதே நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம் நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே
வானம் தெளிக்கும்...வானம் தெளிக்கும்
கவிதை துளியே...கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை
இணைக்கிறதே...இயற்கை...அழகே
ரிம் ஜிம்
முதல் முறை கேட்டதுமே ம்னதில் இடம் பிடித்த வரிகளைக் கொண்ட பாடல். இன்னமும் முணுமுணுக்க வைக்கும். ஒரு சில பாடல்களின் ஈர்ப்பு அதன் காணொளியைக் கண்டதும் மாயமாகி விடும். ஆனால் இதுவோ இன்னும் அதிகமாக மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. செதுக்கியது சிற்பி. மூலப் பொருளைத் தந்தவர் யாரென்று தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சிதான்...
movie has more fantastic numbers in the album
//கருப்பு & வெள்ளையிலும் கூட மிக அழகாக இருக்கும் கதையின் நாயக நாயகியர்.//
poem, I always feel, profile/pic or videos look more chisled and finer in b/w shades much better than color pics. Eastman color was great in its own way. Even normal plain faces look prettier in black and white. Also the impact of character reaches with greater depth. That is why directors like balachander/Sridhar ,Ive heard, preferred b/w in initial days.
Yeah abs no denying. pazhaiya padalingaLin lyrics, meaning, tharam, inimai ellame vera level.
இது முதல் வரியா ? அல்லது பாடலின் நடுவில் வரும் வரியா ? ஏனெனில் ரீதிகௌளை ராகத்தில் அமைந்த "தத்வமறிய தரமா" என்ற பாடலின் சரணத்தில் இந்த வரி அமைந்திருக்கிறது.
மஹாராஜபுரம் சந்தானம் பாடிய இந்தப் பாடலின் லிங்க் இது
http://youtu.be/Q1iPX9ANsNU
poem: In the 'Indian Classical Music' section there is one thread for Tamil compositions -' Lyrics,meaning and queries-Tamil'. You might want to post your queries there.
Many have sung 'thathvam ariya tharamaa'. Listen to Madurai Mani Iyer who uses 'madhi sekaran magane' for 'niraval' (raga exposition/exploration). :)
I like this song very much; thanks to வைரமுத்து, ராஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி,
கே. பாக்யராஜ் (the actor) & கல்பனா; but I hate கே. பாக்யராஜ் (the director) for making such
a mess of the picturisation! I bet even I could have done it much better! :)
திரைப் படம்: சின்ன வீடு (1985)
http://www.youtube.com/watch?v=_yrAULv7F3Y
தரதத் தத்தத்
தத்தத் தரதத் தத்தத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா
தரதத் தத்தத்
தரதத் தத்தத்
தத்தத் தரதத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா
தத்தத் தத்தத்
தரதத்
தத்தத் தத்தத்
தரதத்
தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத்
தரதத் தரதா
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தத்தை தத்தித் தவழும்
தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்
நித்தம் இன்பத் தருணம்
இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்தக் கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத்தருமே அடடா
மச்சக் குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச் சுவடு சிந்தும் உதடு
சுற்றுப் பயணம் எங்கும் வருமே
பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
நித்தம் எச்சில் இரவு
இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு
மொட்டுக் கட்டும் அழகு
மெட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு
ஆஹா கள்ளக் கனியே அள்ளச் சுகமே
வெட்கப் பறவை விட்டுத் தருமோ
மன்னன் மகிழும் தெப்பக் குளமும்
செப்புக் குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்
பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
வெட்கப்படுது
வெட்கப்படுது
பெட்டைக்குருவி
பெட்டைக்குருவி
கற்றுத் தருது
கற்றுத் தருது
தத்தத் தரதா
தத்தத் தரதா
தத்தத் தரதா
தத்தத் தரதா