self-realisation is very important... :yes:
I am very fine, :ty:
Printable View
ஒரு மாதிரி நீ என்ன பாக்குற
ஊசி நூலா மனச நீ கோக்குற
உன் காதல நான் இப்ப கேக்குறேன்
கயிற கட்டி என் உயிர் இழுக்கிற
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடி போ போடி போ ஜாலி காக ஒருத்தன்
போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன்
தினம் ஏன் accountல coffee கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு dashஷுக்கு கைய கழுவி என்ன wash பண்ண
போடா வெங்காயம் ஜெயிச்சா சிங்காரம்
அடிச்சிக்க யாரும் இல்ல
அண்ணாந்து பாத்தா அந்த வானம் தெரியும்டா
குனிஞ்சு பாத்தா இந்த பூமியும் தெரியும்டா
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏய் நந்தலாலா
செந்தூரப் பூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏய் நந்தலாலா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா வா
நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தம்
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இது தானே
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்*
நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்