shakthi :) முன்னாலேயே கண்ணீர்க்கு அந்தப் பாட்டு யூஸ் பண்ணிக்கிட்ட்டேன்.. அதான் விட்டுட்டேன்!!
Printable View
shakthi :) முன்னாலேயே கண்ணீர்க்கு அந்தப் பாட்டு யூஸ் பண்ணிக்கிட்ட்டேன்.. அதான் விட்டுட்டேன்!!
appo pudinga one more most favv of mine.
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகம் என் காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே :musicsmile:
Thanks shkthi :) eppo Return ? :)
CK: Here are more கூட்டம் songs, sung by you know who! :)
If you need more info on any of them, do let me know.
வெறும் பேச்சு வெட்டிக் கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்...
அங்கே நாரைக் கூட்டம்
செம்மீன் தேடுதே
இந்நேரம்...
இரங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது
நெருப்புக் கனலில் கீதையைக் காத்திடவே
தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது
துரோகக் கூட்டம் தொலைவதைப் பார்த்திடவே...
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்...
பாசம் என்னும் நூல் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே
வாழ்க்கை பூந்தோட்டம்...
யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்...
ராக்தேவரே நன்றி 5,6 தெரியும் 1,2,3,4 தெரியலை.. அதுவும் அந்த மான்கூட்டம் பத்தித் தெரிஞ்சுக்க ஆசை :)
4. aadal kalaiye devan thanthathu (sri raghavendra)
1. akkarai seemai azhakinilE...
2. iLa nenjE vaa...
3. adada aghangaara arakka kaigaLil ulagingE...
CK: Lyrics for #3 by Mu(hamad) Mehta.
http://www.youtube.com/watch?v=SRGegHGmxn8
Thanks ragadevarE. ) rendu naaL kazichchu monday kaaththaadi yOda varEn
"மானிட சேவை துரோகமா..."
படம்: உன்னால் முடியும் தம்பி
வரிகள்: புலமைப்பித்தன்
இசை: இளையராஜா
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
http://www.youtube.com/watch?v=Q-4Y_HIk6hQ
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்
பாவாநீச கல்வேசா
பஞ்ச நதீச பாஹிமாம்...
ஆஆஆ...
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா...
ஆஆஅ...
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஆஆ...
வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்
வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்
நாத வீணை இதிலும்
கேட்டு கேட்டு நானழுதேன்
மேகம் தீயாகி நிலாவும் எரிய
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்
மேகம் தீயாகி நிலாவும் எரிய
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்
ரி ப ம க ம தக தறித ஜாம்
ச ச பா ம ப க ரி ச
தீம் தக திமி தாதி கிடதோம் தா
தக தீம் தா தக தின
ரீஜம் தரிக ச நி ப ரி ச ரீ
க ம தான கு ப ம க ம ரி ச
சா நீ பா ம ரி ச ஜானு
தீம் தாதி கிடதோம் தகதின தத்தீம்
தாதி கிடதோம் தத்தீம் கிணதோம்
தாமத தாமத தக திமி
பா தா ப ச நீ ப ச க ரி
க ம ரி ச ச நி தகிட சமத்த
தாம் தக தகிட தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தா
ரி க ம க திமி ப ப ரி ச ரி ச
ப ப ரி ச ரி திமித க ம தி ச ரி ச
தக திச்ச தக தறி ப ரி ச ரி
தத் தீங்கிடதோம் ச சா நி ப ம
தத் தீங்கிடதோம்
தத் திமி தகிட தகிட தகிட திமி
தகிட தகிட தகிட தரிகிடதோம்
தக தரிகிடதோம் தகசுனு
தரிகிடதோம் தாங்கு
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஆஆஆ...
பாட்டுப்பேச வா - 5
****************
ஆக இந்த சில நாட்களில் ஏகப்பட்ட மெய்ல்களில் - கண்ணா நீ வராமல் இருப்பதால் நாங்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கிறோம் - என்றெல்லாம் ஏதும் வராததால்... நான் வந்துவிட்டேன் :)
அதுல பாருங்கோ.. நம்மோட தமிழே - கன்னிப் பொண் (அம்மா கிட்ட கேட்டு பக்குவமா நிறைய சக்கரையைப் போட்டு) செஞ்ச காரட் அல்வாவாட்டமா
ஸ்வீட்ல் லாங்க்வேஜ் தான் இல்லியோ.. ஆனா அதுவே வெவ்வேற பகுதில்ல எப்படியெல்லாம் பேசறாங்க/பாடறாங்க..
அதே தாங்க.. இன்னிக்கு..
மொதல்ல நம்ம ஊர் மதுரை.. இந்த ஹீரோ என்ன சொல்றார்../ஜொள்றார்..
பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு..
பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..
கட்டுனா கட்டிபுட்டே நெஞ்சை கொஞ்சம் தட்டிபுட்டே..
வெட்டும் இரு கண்ணை வச்சி என்னை கட்டி போட்டுபுட்டே..
அந்தப் பொண்ணோட பதில்..
கட்டுறது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா..
எப்போதோ விட்ட குறை மாமா அது இரவு சிறை கட்டுதையா தானா..
அது இப்போது வாட்டுதென்னை பாட்டு ஒன்னை அவிழ்த்துவிடு..
அப்புறம். என்ன செய்யணுமாம்.. அவங்க என்ன சொல்றாய்ங்கன்னு பாக்கலாமா...
.மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
சுத்தினா சுத்தி அதைஎன் கழுத்தில் போட்டுபிட்டே
ஒன்னை மட்டும் விட்டு பிட்டே..
தாலி கட்ட மறந்துபுட்டே..
ம்ம் எல்லாக் காதலிக்கும் நேச்சுரல்லா இருக்கின்ற கவலை தான்..அந்தக்காலத்தில!
*
இந்தப் பொண்ணோ செக்கச் செவப்பு. என்னவாம்... நேராவே பேசத் தெரியாது காதலன் கிட்ட.
(எல்லாக் காதலியும் அப்படித் தானோ?) பேசறதெல்லாம் ஒரே விடுகதைதான்.
வானத்திலே ஒரு கல் என்ன கல்
பூமியிலே ஒரு கல் என்ன கல்
அரிசியிலே ஒரு கல் என்ன கல்
வெற்றிலையில் ஒரு கல் என்ன கல்..
இப்படில்லாம் இந்தக்காலத்தில சொன்னா காதலன் அன்ஃப்ரண்ட் செஞ்சுட்டுப் போய்டுவான்..இவன் பாவம் அந்தக்காலத்து ஆசாமி..
பேந்தப்பேந்த ஆந்தையோட ப்ரதராட்டமா ஜோதிகாவோட ஒண்ணுவிட்ட ரிலேஷனாட்டமா முழிக்கிறான்..இந்தப் பொண்ணுக்கோ
சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. அவ பாடற்துல ஊர் பாஷயும் ஊரும் வருது.
பாரு பாரு பாரு இவரு பயந்துட்டாஹ பாரு
திரு திருன்னு முழிக்கறாரு திருனெல்வேலி ஆளு
அட வெவரங்கெட்ட ஆளு இப்போ விடையைச் சொல்றேன் கேளு
வானத்திலே ஒரு கல் கருக்கல்
பூமியிலே ஒரு கல் வழுக்கல்
அரிசியிலே ஒரு கல் புழுங்கல்
வெற்றிலையில் ஒரு கல் அழுகல்..
அச்சமில்லை அச்சமில்லையில் வரும் பாட்டு இது.
*
தூத்துக்குடி பாஷை.
முத்துக்குளீக்க வாரீகளா
மூச்சையடக்க வாரீகளா.. (தின்னவேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் தான் உண்டு.பாஷையில்!)
அடி ஜின்ஜினாக்கடி ஜின் ஜின்னாக்கடி பாத்தீகளே நீங்களும்
அந்தச் சரசம் பண்ணிப் பாருங்க
ம்ம் மறக்க முடியாத பாடல்.
**
கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாச்ச தொலச்சுபுட்டா (பாஷையும் படமும் தூத்துக்குடி)
**
அப்ப சென்னப் பட்டினம்?
மச்சான் உன் நினப்பாலே நான் நாஸ்தா துண்ணு நாளாச்சு.
ஆயாக் கடை இடியாப்பம்னா
பாயாக்கறியும் நீ ஆச்சு
வா மச்சான் வா மச்சான்
வா வா மச்சான் ஒண்ணா சேர்ந்து
வாராவதிக்கே போகல்லாம்
ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை.
**
இன்னும் எந்த ஊர் பாஷை எல்லாம் வந்திருக்குன்னு தெரியலை. நீங்க சொல்லத் தானே போறீங்க.:)