வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய்...
Printable View
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய்...
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே
யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொர்க்கம் எல்லாம் சிக்கிக் கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திகை...
ஒத்திகையில் தூங்கி விட்டாள்
ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரைக் கண்டாள்
அது நான்தான் எவருமில்லை
புது நாடகத்தில்
நாடகமெல்லாம் கண்டேன்
உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
தேடிய...
anbaale thediya en arivu selvam thangam
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம்...
yemaatramdhaana en vaazhvile
inbamedhirukkaadho inimele
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்...
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை