மானே. மரகதமே. நல்ல திருநாளிது. தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது. இதமான நேரம் இது
Printable View
மானே. மரகதமே. நல்ல திருநாளிது. தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது. இதமான நேரம் இது
மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
மாலை என்னை வாட்டுது. மணநாளை மனம் தேடுது
மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
பிஞ்சு நெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய்
ஆடவே
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
ஹம்ம் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க ஊன் உருக
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி
Happy 80th Birthday
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
யாருக்கு 80-தாவது பிறந்தநாள்???
Andha paadalai paadiya P. Jayachandran ukku
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
சொல்லாமலே யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிா்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை
நமது அரசு நமது நாடு நமது தலைவன்
நமது அரசு நமது நாடு நமது வாழ்வு என்பதேது
நமது தலைவன் நல்ல அறிஞன் ஏற்றுக் கொண்ட பதவியது
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து
காலை பொழுது விடிந்தது என் நெஞ்சத்தை போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களை போலே
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
யாழ் அழகே உனக்காய் அழுதேனடி
நெஞ்சை எதுக்காய் இடற வைத்தாய்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே
மௌன பேச்சு நீ கொஞ்சம் பேசிடு
உன் வார்த்தை தேடி பயணம் போகுதே
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள் எனை உருகவைத்தாள்
ஒரு வார்வை வழியாலே என்னை நெருங்கவிட்டாள் என்னை நெருஙக்விட்டாள்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
யார் பாடும் பாடல் என்றாலும்
சேராது உன்னைச் சேராது
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்… தங்கமே ஞான தங்கமே… என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல வெச்ச பாசம்