வெண்ண&
Srikanth as a translator!
A reader of my blog writes:
// என் தந்தை திரு.ஏ.எஸ்.ராகவன் அவர்கள்-தற்போது 83 வயது ஆகிறது- 1960 – 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்,போன்ற அனைத்துப் பத்திரிகைகளிலும் சிறுகதை, தொடர்கதை, எழுதியவர். ஓர் முதிர்ந்த எழுத்தாளர் வறுமையில் வாடுவது அறிந்து அவர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான சன்மானத்தை அம்முதிர்ந்த எழுத்தாளர் முகவரிக்கு அனுப்பி அவரை மகிழச் செய்தவர்…இதே போல திரு.ஸ்ரீகாந்த் அவர்களும் அதே எழுத்தாளருக்கு உதவி செய்தது என் தந்தையே அறியாதது..ஓர் முறை ஜெயா டீவியில் திரு.ஸ்ரீகாந்த் அவரகள் “திரும்பிப் பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூற ..அதை நான் என் தந்தையிடம் கூறினேன்..அப்போது அப்பா சொன்னார்..” அப்படியா..ஆமா யாரு ஸ்ரீகாந்த்து..” என்று.. //
Anyone who saw this program remember the writer mentioned here?