உண்மை எஸ்வி சார்
அபரிமிதமான தண்ணீர் சார் .ஆனால் என்ன பிரச்சனைனா தண்ணீர் தவிர வேற ஒண்ணும் கிடையாது. அகண்ட காவிரி மாதிரி அகண்ட பரணி போக போக குருகிடுச்சு.சில சுயநலவாத ஆக்கிரமிப்பாளர்களால்.விவசாயம் தான் முக்கிய தொழில் .அதுவும் இப்ப நடுவைக்கும்,களை பிடுங்கவும் கூட ஆள் இல்லை