-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை நடத்தும் அகில இந்திய கருத்தரங்கம் கடந்த 13/06/19 மற்றும் 14/06/19
அன்று உலக தமிழாராய்ச்சி நிறுவனம் , மைய தொழில்நுட்ப பயிலக வளாகம் ,
தரமணி, சென்னை -113ல் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு
http://i68.tinypic.com/2d9p5c3.jpg
-
இந்த ஆய்வு இருக்கைக்கு திரு.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஒரு கோடி ருபாய் நிதி உதவி அளித்துள்ளது .
http://i67.tinypic.com/et7ec7.jpg
-
-
http://i63.tinypic.com/2m2bzwx.jpg
நிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் பேசுகிறார் .அவருக்கு வலதுபுறம் பேராசிரியர் திரு.இரபிசிங் இடதுபுறம் இயக்குனர் திரு.கோ.விஜயராகவன், தமிழ் வளர்ச்சி துறை,
-
நிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் கலந்து கொள்ள வந்தபோது பேராசிரியர் திரு.இரபிசிங் பொன்னாடை அணிவித்து வரவேற்பு .இடது கோடியில் இருப்பவர் திரு.ஆவடிக்குமார் .
http://i68.tinypic.com/1417vc.jpg
-
-
http://i68.tinypic.com/25s2bur.jpg
இயக்குனர் திரு.விஜயராகவன், தமிழ் வளர்ச்சி துறை , வரவேற்புரை
-
பேராசிரியர் திரு.இரபிசிங் இயற்றிய நூலை, திரு.விஜயராகவன் ,இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை , வழங்க ,திரு.பொன்னையன் (முன்னாள் அமைச்சர் ) பெற்றுக் கொள்கிறார்
http://i66.tinypic.com/3148c91.jpg
-
பேராசிரியர்
திரு.இரபிசிங் வழங்கும் நூலை திரு.மூர்த்தி,பெங்களுரு (பேராசிரியர் ) பெற்றுக் கொள்கிறார் அருகில் பேராசிரியர்கள் : திரு.பாண்டி, திரு.சிவராசு, திருமதி.இளமதி ஜானகிராமன்
http://i65.tinypic.com/2hcja1g.jpg
-
பேராசிரியை திருமதி. ஜெ. தேவி பேசும்போது
http://i68.tinypic.com/2cffxia.jpg