என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
Printable View
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூ மாலை சூட
Sent from my CPH2371 using Tapatalk
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
Sent from my CPH2371 using Tapatalk
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my CPH2371 using Tapatalk
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
Sent from my CPH2371 using Tapatalk
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே
Sent from my CPH2371 using Tapatalk