ஒத்த கண்ணன் மொரட்டுப் பய.:) கொலை கூட செய்யத் தயங்க மாட்டான்.:) பாசத்துக்குக் கட்டுப்பட்டவன். கொடுவா எடுத்தா குலை தள்ளிய வாழைகள் கும்பல் கும்பலாய்ச் சாயும்.
புடிச்சிக் கொடுக்க போலீஸ் நண்பன் என்ன பாடு பட்டான்னு பச்சப் புள்ளையும் சொல்லுமே.:)
ஆனா அன்பு... அன்பு ஒன்னுக்குத்தான் கட்டுப் படுவான் ஒத்த கண்ணன். என் உயரில் கலந்த கண்ணன். எங்கள் அண்ணன். நடிப்பின் மன்னன். குணத்தில் அவனே இவன். இவனே அவன்.