பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே
வந்தேன் தவழ்ந்தாய்
பாராயோ என்ன பன்னீர் செல்வமே
சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்
Printable View
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே
வந்தேன் தவழ்ந்தாய்
பாராயோ என்ன பன்னீர் செல்வமே
சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்
செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே
உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச
சாமிக்கிட்ட சொல்லி வச்சு… சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே… இந்த பூமியுள்ள காலம் மட்டும்… வாழும்
செல்லக்கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
27 Mar 2019 — ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு
சண்டை போடவும் டூயட் பாடவும்
இள மேனியில் இசை மீட்டவும்
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா
நீ ரெண்டு மொழதுல
பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
சிங்காரி பியாரி பியாரி பியாரி பியாரி ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
சிங்காரா மாறா மாறா மாறா மாறா ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
பேசு பேசு பேசு மெட்டெடுத்து பேசு பேசு பேசு
வீசு வீசு வீசு முத்தெடுத்து வீசு வீசு வீசு
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நானும் நாணும் நேரமிது
என் வேறு கோணம் இது அன்பே
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
எதுக்கு பொண்டாட்டி என்னச் சுத்தி வப்பாட்டி எக்கச்சக்கமாகிப் போச்சு
கணக்கு பள்ளிக்கூடம் போகையில பள்ளப்பட்டி ஓடையில
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம்
கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா
உன் நெத்தியில கை வச்சா?
மிதிச்சிடுவேன்
உன் கன்னத்தில கை வச்சா?
அடிச்சிடுவேன்
கன்னத்துல வை..
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து
ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே