கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
Printable View
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
Sent from my SM-G935F using Tapatalk
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா
பிள்ளைக் கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர நீ பின்னே வந்து சேர்ந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
மண் மீது வாழுவேன்
என் கண்ணிலே உன்னைக் கண்டேன்
உன்னோடு வாழ்கிறேன்.. நிழற்கனவாய்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
Sent from my SM-G935F using Tapatalk
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
Sent from my SM-G935F using Tapatalk
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமோ
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யூ ஐ லவ் யூ லவ் லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
அந்தி வெயில் மின்னிவரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
Varuga UV!
வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே
கருணையின் திருமுகம் வருகவே
காலத்தின் நாயகன் வருகவே
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் யூ.என் நவ்
கால கால மாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்ல்லை எங்கள் சொப்பனம்
Vaanga CK
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்
Sent from my SM-G935F using Tapatalk
//ஆ அஸ்கு புஸ்கு..கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் :) /
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா
வா வா என் தலைவா தலை அணையை பங்கிடவா
Sent from my SM-G935F using Tapatalk
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்குறாய்
இது நான் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட
Sent from my SM-G935F using Tapatalk
கன்னித்தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு
Sent from my SM-G935F using Tapatalk
கவிதை இரவு இரவுக்கவிதை
எது நீ எது நான் எனத் தெரியவில்லை
நிலவின் கனவு கனவில் நிலவு
எது நீ எது நான் எனப் புரியவில்லை
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
Sent from my SM-G935F using Tapatalk
ப்ரியா ஜி.. நவ் எழுதின பி.பி //காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்//.. இதற்குத் தான் கைகொட்டிச் சிரிப்பார்கள் என எழுதியிருந்தேன் :)//
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சிந்தையில் தான் அன்றோ
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
குழலென்றும் யாழென்றும் பிறர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் நாணுவார்
யாழும் குழலும் உன் மொழி தானோ
aanandha sOlai tharum koovum kuyil isaiyO
Sent from my SM-G935F using Tapatalk
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கே புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை.......
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை........
உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது
Sent from my SM-G935F using Tapatalk
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தம் இங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நானா அவள் தானா
சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க
நான் சொத்தா நினைக்கிறது உங்க அன்பைத்தானுங்க
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நான் வாழும் காலம்தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ