என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-G935F using Tapatalk
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்றுவர நினைக்கலையே ஆச வித மொளைக்கலயே
சேதி என்ன வனக்கிளியே
தாகம் தீர்ந்ததடி அன்னமே என் மோகம் தீரவில்லை இன்னுமே
மழை மேகம் போல வந்து தழுவிக் கொண்டாலே என் தேகமே குளிர்ந்து போகுமே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மழை வீசுதே
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
Sent from my SM-G935F using Tapatalk
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோவில் கலைகள் எனது காதல்
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
மழைக்கால மேகம் இன்று மணிஊஞ்சல் ஆடியது
இதற்க்காகத்தானே அன்று ஒரு ஜீவன் வாடியது