ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள் திருமாலை நாடி மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ எந்த கங்கை தேவ கங்கையோ
Printable View
ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள் திருமாலை நாடி மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ எந்த கங்கை தேவ கங்கையோ
மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டுவந்ததோ
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஏழாம் கடலும் வானும் நிலமும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு
வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk