Hello Suvai, Raj, NOV & Raagadevan! :)
லக்ஷ்மி வந்தாள் மகராணி போல்
எனை ஆளவே நன் நாளிதே
வானோடும் மேகங்கள்
வாழ்த்துக்கள் கூவுங்கள்
Printable View
Hello Suvai, Raj, NOV & Raagadevan! :)
லக்ஷ்மி வந்தாள் மகராணி போல்
எனை ஆளவே நன் நாளிதே
வானோடும் மேகங்கள்
வாழ்த்துக்கள் கூவுங்கள்
Hi & bye Suvai
Hi Priya :)
மகராணி உன்னை தேடி வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
நம்ப முடியவில்லை இல்லை இல்லை...
உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைக் காணலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
..................................................
நம்ப முடியவில்லை இல்லை இல்லை!!!
Note: This is not PP; just my response to Suvai-nga!!!
Hi & bye Suvai, Priya, Raj & vElan! :) :wave:
தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப் பெண்ணே
கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் எனை பின்னிக் கொண்டது கன்னிப்பெண்ணே
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
கண்ணும் கண்ணும் பேசுது
டக் டக் க் டக்
காதல் மூச்சு வாங்குது
ஆசை மனதின் பாஷை இதுவோ
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு