Quote:
=esvee;1326991]குப்பனும் சுப்பனும் நினைத்திருந்தால் ...
அல்லது நேர்மையாக உழைத்திருந்தால் ...
இன்று அவர்களின் மனக்குமுறல்கள் நியாயமாக இருந்திருக்கும் .
இவர்களின் அறிவுக்கு கண்கள் பழுதாகிவிட்டது என்பதே உண்மை .
அவர்களின் நாயகன் சிம்மக்குரலில் கர்ஜித்து , உரத்த குரலில் விழி பிதுங்கி ரத்தத்தை கக்கி பல் வேறு பாத்திரங்களில் நடித்தது அவருடைய திறமை . தன்னுடைய நடிப்பில் அரசியல் மற்றும் மக்கள் விரும்பும் ரசனைகள் கொண்ட சண்டைக்காட்சிகள் , பிரமாண்ட அரங்கங்கள் ,இத்யாதிகளை செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தது ? மக்கள் அவரை ஏற்று கொண்டது ஒரு சிறந்த நடிகராக மட்டுமே .
அவருக்கு வாழ்ந்த காலத்தில் எது கிடைக்க வேண்டுமோ அவைகள் கிடைத்தது .
இப்போது எது கிடைக்கிறதோ அதை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும் சுப்பா ....
முழு நிலவு சந்திரன் .... என்றுமே பேரழகு ...
ஒளி வீசும் குளிர் நிலவு ...
நாங்கள் நினைத்தோம் ...
நினைத்ததை நடத்தி காட்டினோம் .
இன்றும் வெற்றிகளை குவிக்கிறோம்
எங்களை பார்த்து ..............
உங்களுக்கு கிடைத்தது இவ்வளவுதான் ...
மனசாந்தி அடையவும் .
நன்றி .
திரு கார்மேகம்
முகநூல்
குப்பனும் சுப்பனம் நேர்மையாகத்தான்