Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" பாடல்கள் விவரம் (ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)
1. தனித்த பெண் குரல் : பராசக்தி ஜனனி (பல்லவி) சுராசுரர் பணி சரோஜ சரணே (அநு பல்லவி)
சங்கரி க்ருபாகாரி - வரா பயகரே (சரணம்)
2. தனித்த பெண் குரல் : ஜெய ஸ்ரீ ஜெகதாம்பா தேவி தஞ்சம் துணை செய்வாய்
3. தனித்த பெண் குரல் : ஆண் பிள்ளை நீயா - ஆ-ஹா உனக்கும் மீசையா
4. தனித்த ஆண் குரல் : ஆதி தேவனே - ஆதி தேவனே ஜோதி ஸ்வரூபன்
5. தனித்த ஆண் குரல் : பக்தியினால் பெறலாம் - முக்தியே (பல்லவி)
பக்தி சன்யாஸ விரக்திகளிலும் - மிக (அநு பல்லவி)
6. தனித்த ஆண் குரல் : இறைவன் ஒருவன் எங்குமுளன் ஈனர் எளியர் சிறுவர்
7. தனித்த பெண் குரல் : என் செய்வேன் நான் - ஒரு துணையின்றி எத்தனை நாள் வாழ்வேன்
8. தனித்த பெண் குரல் : தாலோ மதலாய் தாலோ - கண்மணியே என்றன் பாலா
9. ஜோடி - தர்க்கம் பாடல் : பாராள வந்தனனே - ஆம் பாலனே - பாலனே
10. குழு பாடல் : நாராயணா - நமோ - நமோ தீராத்துயரினி
11. தனித்த பெண் குரல் : வாழ்ந்திடலாம் ஸுகமாய் உண்மையில்
12. தனித்த ஆண் குரல் : மந்தஹாச வதனா - ரமணா - மானஸ வாசவா
13. தனித்த ஆண் குரல் : அங்கும் இங்கும் எங்கிலும் தங்கியிருந்தருளும்
14. தனித்த ஆண் குரல் : ஜெகதோத்தாரண - ஹரி முராரி
15. தனித்த ஆண் குரல் : ஹே - ஜெகன் மோகனனே - சுஜன ஹ்ருதய சுகவாசனே - நீ
16. தனித்த ஆண் குரல் : வேதாகமங்கள் கற்றுணர வேண்டும் - அதன்
17. தனித்த ஆண் குரல் : ஸ்ரீ ஹரியே என் தெய்வம் - தெய்வம்
18. தனித்த பெண் குரல் : அந்தோ அருமைமிகு பாலனில்லாத
19. தனித்த ஆண் குரல் : உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே உண்டோ பந்தம்
20. தனித்த ஆண் குரல் : ஏழைச் சிறுவன் அறிவேனோ (பல்லவி)
ஊழி முடிவி வழியாதது- பெருமை கொள் ஓம் என்னும் (அநு பல்லவி)
காணக் கிடைக்காத துண்மைப் பக்தர் மனத்தில் (சரணம்)
21. தனித்த ஆண் குரல் : தீன சரண்ய பிரபுவே ஸ்ரீ ஹரியே (பல்லவி)
உனுடலழியும் என்று மீதுறுதி - (அனு பல்லவி)
பேய்கள் வாழும் காடு போலு மின்னாட்டில் (சரணம்)
22 தனித்த ஆண் குரல் : ஸ்ரீமன் நாராயணா சேவை தந்தான் குண சுஜன பரிபாலனா
23. கூட்டுப் பாடல் : ஆண்டவன் ஒருவன் - அவரே ஹரியே வேண்டுமுன் வருவாரே
24. தனித்த பெண் குரல் : எல்லையும் இல்லையோ - என்றான் தீவினைக்கென் செய்வேன் (பல்லவி)
கல்லில் நடந்தாலும் கால் நோகுமே (அநு பல்லவி)
பால் மணம் மாறாத பூர்ண சந்திர முகத்தை (சரணம்)
25. தனித்த பெண் குரல் : யானினிமேல்என்ன செய்வேன் தெய்வமே -
ஏனிவ்வித சோதனையோ
================================================== ================================================== ===============
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்