'ஏ எட்டப்பா ஈனமொழி பேசாதே...வாழ விரும்பினாய், வல்லவனை அழித்தாய்,இனி நீ வாழ்ந்து கொள்' ..........Quote:
Originally Posted by Murali Srinivas
எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்க வைக்கும் வசனங்கள்... 3 நாட்கள் முன்பு ராஜ் TV யில், பார்தபோது கூட......