Murali sir,
http://tvrk.blogspot.com/2008/09/blog-post_125.html
This blogger says ,NT is the first one to compensate the loss for his movie ..since 'Karnan' made BR Bandulu loose money ,NT did 'Muradan Muthu' for free ..Is it true? :)
Printable View
Murali sir,
http://tvrk.blogspot.com/2008/09/blog-post_125.html
This blogger says ,NT is the first one to compensate the loss for his movie ..since 'Karnan' made BR Bandulu loose money ,NT did 'Muradan Muthu' for free ..Is it true? :)
Murali sir,Quote:
Originally Posted by Murali Srinivas
இவர் நடிகர் திலகம் மட்டுமல்ல, சாதனைச் சிகரமும் கூட என்பதை உங்களின் கட்டுரை ஆழமாகவும் தெளிவாகவும் கூறி வருகிறது.
தொடரட்டும் சாத்னைகள்.
வாழ்த்துக்கள்.
Joe,Quote:
Originally Posted by joe
Yes, it is true. In fact I have already written about this gesture in this thread itself. But one correction is, it is not for the loss of Karnan. The returns from Karnan were slow in coming back as B.R.Panthulu had released it directly instead of the traditional distributor set up. So to compensate the high interest rate which was eating into the profits, NT agreed to do Muradan Muthu free of cost. But Panthulu who bacame greedy and wanted to exploit the glamour of MM being announced as the 100th movie (instead of Navarathiri), forgot the goodwill gesture of NT and crossed camps.
NT also acted free for Kaaval Deivam to help SV Subbiah.
Regards
நன்றி :)Quote:
Originally Posted by joe
எம் ஜி ஆருக்கு அதற்கு முன்னால் பாடியுள்ளாரா?
இல்லை .Quote:
Originally Posted by thamiz
நன்றி ஜோ! :)Quote:
Originally Posted by joe
Idhai naan modhalla sonnadhukku dhaan adikkadha koraya mandhirichchu vitteenga.Quote:
Originally Posted by joe
ஜோ,Quote:
Originally Posted by joe
ஒரு சின்ன சந்தேகம். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் டி.எம்.எஸ் பாடி மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்றது. என் நினைவு சரியாக இருக்குமானால் மலைக்கள்ளன் படமும் 1954- ம் ஆண்டு தான் வெளிவந்தது (அதாவது தூக்கு தூக்கி வெளி வந்த அதே ஆண்டு). தூக்கு தூக்கி ஆகஸ்ட் மாதம் 26 -ம் தேதி வெளியானது. மலைக்கள்ளன் ரிலீஸ் தேதி தெரியவில்லை.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது
1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.
ஊர் - திருவனந்தபுரம்
2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்
சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.
3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.
4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.
[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].
5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.
6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143
1959 - ம் வருடத்தின் இரண்டாவது சாதனை படம்
பாகப்பிரிவினை
7. மதுரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம்
1959 - வருடத்திலேயே இரண்டாவது வெள்ளி விழா படம் - பாகப்பிரிவினை
8. மதுரையின் திரைப்பட சரித்திரத்திலேயே முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.
கட்டபொம்மன் - நியூ சினிமா - 181 நாட்கள்.
பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.
9.Tier II cities என்று சொல்லப்படுகிற தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றான மதுரையில் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்கள் கொடுத்த சாதனையை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.
(இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அந்தந்த வருடங்கள் வரும் போது தருகிறேன்).
10. முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் - பாகப்பிரிவினை.
மதுரை - சிந்தாமணியில்
216 நாட்கள் மொத்த வசூல் - Rs 3,36,180.54
வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,52,301.00
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,31,233.58
11. மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை.
12. மதுரை- சிந்தாமணியில் 200 நாட்கள் ஓடிய இரண்டு படங்களின் கதாநாயகனுமே நடிகர் திலகம் தான். படங்கள்
பாகப்பிரிவினை
திரிசூலம்
மாநகரங்களையும், நகரங்களையும் தாண்டி இடை நிலை ஊர்களிலும் சாதனை செய்தவர் நடிகர் திலகம்.
13. முதன் முதலாக திண்டுக்கல் நகரில் 100 நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை
திரையரங்கம் - NVGB
நாட்கள் - 100
14. 1959 -ம் வருடத்தில் இரண்டு படங்களின் வெற்றி விழாவும் மதுரையில் நடக்க அதில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு "முதன் முதல்" சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
:redjump: :boo:Quote:
Originally Posted by Murali Srinivas