அல்லா... நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
Printable View
அல்லா... நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க ஒருத்தி
Sent from my SM-G935F using Tapatalk
என்ன சொல்லி நான் எழுத
என்மன்னவனின் மனம் குளிர
காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
naan enna sollivitten nee yen mayangugiraai
un sammadham ketten.......
உன் பேர் சொல்ல ஆசை தான்
உள்ளம் உருக ஆசை தான்
உன்னில் கரைய ஆசைதான் ஆ...சை..தான் உன்மேல் ஆ..சை தான்
aasai koNda nenjiraNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி...
https://www.youtube.com/watch?v=fyGBPwF-2xM
Na.Muthukumar's National Award winning lyrics! :)
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற
மீனா தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ
ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலெ சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளைத் தட்டிப் புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா
அடடா பழகிக் கெடந்த பழைய நெனப்பிலே...
அண்ணாமலெ அண்ணாமலெ ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னந்தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்