நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்து
Printable View
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்து
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா...
அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பறக்கவா
மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில்...
naan aaNai ittaal adhu nadandhuvittaal indru
yezhaigaL vedhanai pada maattaar
uyir.......
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்...
https://www.youtube.com/watch?v=ojgLpIyFTp4
காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசையமைக்கும்
தாளம் போடும் நீரலைகள்
தாவிப்பாயும் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்...
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை
sandhana punnagai sindhidum kannigai mandira malligaidhaane
then mazhai pozhiyum...........