தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
Printable View
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
கொழிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்...
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி
சுமை தாங்கிசாய்ந்தால் சுமை என்ன ஆகும்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள்
வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில்...
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi........
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம்...
கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக்குயிலே
காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக்குயிலே
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீ தானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்...