அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக
Sent from my CPH2371 using Tapatalk
நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும்
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
Sent from my CPH2371 using Tapatalk
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... கண்ட போதே... சென்றன அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத். தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா
Sent from my CPH2371 using Tapatalk