Neethikku Thalai Vananku S.Varalakshmi Amma
http://i61.tinypic.com/33u4gn8.jpg
Printable View
Neethikku Thalai Vananku S.Varalakshmi Amma
http://i61.tinypic.com/33u4gn8.jpg
நான் திருப்தி அடைந்த பதிவு இது..முழுமை பெறவில்லை என்றாலும்..எனக்கு திருப்தி..நிச்சயம் தொடருவேன்.வாழ்க தலைவரின் புகழ் ..வளர்க தலைவரின் பக்தர்கள்....
http://i59.tinypic.com/x1koyb.jpg
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
தாங்கள் நக்கீரன் இதழுக்கு
அனுப்பிய கண்டன கடிதத்தில்
குறிப்பிட்ட அனைத்து வரலாற்று
உண்மைகளும் மிக சரியாக தொகுக்கப்பட்டு
படிப்பவர்கள் அறிந்துகொள்ளும் வகையில்
உள்ளது. நக்கீரன் ஆசிரியர்
நிச்சயம் தமது இதழில் பிரசுரிப்பார்
என்று நினைக்கிறேன்
தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படி வெல்லும்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
https://www.youtube.com/watch?v=7CutgPcJPW8
https://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk
https://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E
அயோகிய பெருமானே அறிக்கை தயாரா? அது எப்படி தான் ஜெயித்தால் மற்றும் அமோகவெற்றி மற்றவர் ஜெயித்தால் பணநாயகம், நியாமனமுரையில் தேடுதல் நடக்கவில்லை. இனி கட்டுமரம், தமிழன், தமிழ் என்று ஊரை ஏமாற்ற்றமை ஊருக்காக உழைத்தல் டெபொசிட் பணமாவது மிஞ்சும்.
மக்கள் விழித்து கொண்டார்கள், இனி மக்களை ஏமாற்றமுடியாது. All the recent results dictate that Politicians of such sort cannot survive, in any state, in any manner whatsoever. Prevention is better than cure is one of the oldest saying.
நக்கீரன் வார இதழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தவறான
தகவலை பிரசுரம் செய்ததற்காக , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பாக ஆசிரியரை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏழை எளியோரின் நல்வாழ்வுக்காக ஆட்சி புரிந்து, பல நல திட்டங்களை செயல்படுத்தி 10 ஆண்டுக்கு மேல் பொற்கால ஆட்சி புரிந்து சாதனை புரிந்தவர்.
1980 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும் அதன்பின் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீண்டும் முதல்வர் ஆனார் என்பது வரலாறு .
மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், மாநிலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற
வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் வாக்களித்தும் அனைவரும் அறிந்த ஒன்று.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்து , மூன்றாவது முறையாக முதல்வராகி
தன் உடல்நிலை பற்றி கவலை கொள்ளாமல், எந்த நேரமும் மக்கள் சேவை என்று
உழைத்து தன்னை வருத்திக் கொண்டவர். ஓய்வெடுப்பது என்று முடிவெடுத்து
இருந்தால் , பல காலம் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்ந்து
மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருப்பார்.
நண்பர்கள் திரு. செல்வகுமார், கலைவேந்தன் ,ஆகியோரின் கருத்துக்களை நான்
ஆமோதிக்கிறேன்.
நக்கீரன் ஆசிரியர் தன் தவறை உணர்ந்து, அடுத்த இதழில் மறுப்பு தெரிவித்து கண்டிப்பாக செய்தி வெளியிடுவார் என்று நம்புவோமாக !.
ஆர். லோகநாதன்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் -16/02/2015
-------------------------------------
http://i57.tinypic.com/wbxhn7.jpg
http://i58.tinypic.com/28tdpmv.jpg
http://i58.tinypic.com/n21g5u.jpg
http://i58.tinypic.com/2lnbzf4.jpg
http://i59.tinypic.com/29v08wm.jpg
http://i60.tinypic.com/taho5s.jpg