-
புது ரூட்டுலத் தான்... ஒய்யா...
நல்ல ரோட்டுலத் தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஒய்யா... ஒய்யா... ஒய்யா...
இந்த ராத்திரியில்... ஒய்யா
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஒய்யா... ஒய்யா...
நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா... ஹொய்
ஒய்யா...
https://www.youtube.com/watch?v=rk3KLBLdwZQ
-
raathiriyil poothirukkum thaamaraidhaan peNNo
raja sukam thedi vara thoodhu vidum kaNNo
-
Another K. Balachander classic...
தாமரைக் கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன் மைய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்...
https://www.youtube.com/watch?v=hCXl_tfNFkI
-
கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
பெண்ணழகு மேனி என்ன கதை கூறும்
வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோ டு டு
சேர்ந்து கவி பாடும்..
-
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Sent from my SM-G935F using Tapatalk
-
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் பிடிச்சான் என் கையப் பிடிச்சான்
நான்முன்னால் சென்றேன் பின்னால் வந்தான்..
-
maappiLLai vandhaan maappiLLai vandhaan mattum vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile
-
வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னி இவள் மோஹினி ஆனாள்
-
Kaathiruppaan kamalak kaNNan ange kaathiruppaan kamalak kaNNan
kanindhu kanindhu anbai ninaindhu ninaindhu kaNNurangaamale
VaNakkam priya,chinnakkaNNan ! :)
-
Hi Raj & Chinnakkannan! :)
கண்ணன் மனம் என்னவோ
கண்டு வா தென்றலே
கங்கைக்கரை அல்லவோ
காதலின் மன்றமே
-
Gangai karai thottam kannipeNgaL koottam kaNNan naduvinile
-
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
-
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
Sent from my SM-G935F using Tapatalk
-
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்துப் பார்க்க கண்ணில்லையே
ஓர் அழகு விளக்கிருந்தும்
எண்ணெய் ஊற்றக் கையில்லையே
-
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
காமன் வீட்டு ஜன்னல் தெறந்திருச்சு
Sent from my SM-G935F using Tapatalk
-
எதோ ஒரு வேகம்
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமிது புதுவித நினைவினில் மிதக்குதம்மா...
-
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது
Sent from my SM-G935F using Tapatalk
-
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
-
அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை அதில் அணைந்திடாத தீபமாகும் பாசவலை
Sent from my SM-G935F using Tapatalk
-
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
-
நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
வேறென்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழ வேண்டும்
-
enai aaLum mary maathaa thuNai neeye mary maathaa
parisudhdha aaviyaale vara puthran eendra thaaye
-
நீயா என்னைப் பார்த்தவன் தோளில் சேர்த்தவன்
ஆண்தான் ஆனால் ஆண்மை இல்லை
மீசை கொண்ட பெண் பிள்ளை
-
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
Sent from my SM-G935F using Tapatalk
-
மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
-
மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
Sent from my SM-G935F using Tapatalk
-
Hello NOV! :)
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
-
Hi Priya 😄
kaadhal enbadhu edhu varai kalyaaNa kaalam varum varai
kalyaaNam enbadhu edhu varai kazuththinil thaali vizhum varai
Sent from my SM-G935F using Tapatalk
-
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
Take it easy
-
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும் அன்பைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
-
நினைவே அவர் நினைவே
என்னை நீங்காமல் உறவாடுதே
கண்கள் தூங்காமல் நிலை மாறுதே
-
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
Sent from my SM-G935F using Tapatalk
-
கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பண்ணுதடி
-
கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
Sent from my SM-G935F using Tapatalk
-
உன்னை azhaiththadhu kaN
uRavai ninaiththadhu peN
-
kaNNe kamala poo kaadhirandum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
-
பூ வேண்டுமே மலர் கொடுங்கள் சாலை சோலைகளே
நீர் வேண்டுமே மழை கொடுங்கள் வானின் மேகங்களே
-
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
Sent from my SM-G935F using Tapatalk
-
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
-
Hi Priya ☺
I expect more from you.... something along these lines...
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே
Sent from my SM-G935F using Tapatalk