பேசாமல் வா.. என் பக்கம் நெருங்கு
......................
இப்போ... இங்கே.. தொட்டால்.. தப்பா ?
Printable View
பேசாமல் வா.. என் பக்கம் நெருங்கு
......................
இப்போ... இங்கே.. தொட்டால்.. தப்பா ?
தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டு விட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர?
வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று?
மனம் இன்று விளையாடலை விரும்பாமல் தனிமையே வேண்டுதடா
.............
எந்தன் வடிவம்தனை வரைந்ததாரோ ?
ரவிவர்மன்!
விழியோர சிறுப் பார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான்?
போகவே மனசில்ல..
வரும் தை மாதம் பார்த்து கையோடு சேர்த்து
ஊர்கோலம் போனாலென்ன?
கல்யாணம் ஆகுமுன்னே கையைத் தொடலாகுமா ? வையம் இதை ஏற்குமா ?
மேதாவி போலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா
ஐயாவே மெய்யாக பெண்ணிடம் தோல்வி அடையலாமா?
இது வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை.. உன்னை நீ மாற்றிவிடு
.........................
ஓடியாடி ஓயும் முன்னே உண்மை அறிந்தாலென்ன ?
உண்மை என்ன பொய்மை என்ன?
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதிலேதய்யா..
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால்?
ஒண்ரைக் கண்ணு டோரியா....
..............
சென்னைப் பட்ணம் போறியா ?
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்!
.................................................
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னை காணவே?
ஆயிரம் கண் போதாது
...........................
மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடி ?
என்னோடும் உன்னோடும் ஓடும்
விருந்தும் மருந்தும் என் கண்ணல்லவா?
கண்ணிலே என்ன உண்டு ?
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும்
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனதோ
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
................
சொல்லித் தந்த பாடத்தாலே ?
தூக்கம் வல்லை மாமா காத்து நிக்கலாமா
ஆக்கி வச்ச சோத்தை ஆறப் போடலாமா..
ஆறிப் போனா போகட்டும் என் ஆசை மச்சான்..
.........
காடு வயலைப் படைச்சு கலப்பையை ஏன் படைச்சான் ?
உழைத்து வாழ வேண்டும்
முள்ளில் ரோஜா மலர்ந்ததினாலே முள்ளுக்கென்ன பெருமை?
mullukku roja sondham
................
kannanin annai yasodhaithaane ?
சொந்தம் என்ன பந்தம் என்ன?
மாமன்
அடி ஆத்தி இது எதுக்கு?
இதற்கு மேலும் நான் விளக்க வேண்டுமோ ?
வேண்டும் வேண்டும் வா..
ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீ தானா?
ஆண் என்ன பெண் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்...
ஒன்னுக்கொன்னு ஆதரவு
உள்ளத்திலே?
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
தேனாட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
........
கன்னம் கொடுத்தாளோ ?
மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
மலருக்குத் தென்றல் பகையானால் ?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் தெரியாதா?
தெரியும்..
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன ?
பதிலே இல்லாத கேள்வி
அழகு மலராட அபி ந்யஙக்ள் கூட
சிலம்பொலியும் புலம்புவது ஏன்..
// அது "சிலம்பொலியும் புலம்புவதைக் கேள்" இல்லையோ ? //
//கரீட்டு..இப்ப மாத்திட்டேன் :) /
பதிலே இல்லாத கேள்வி
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா?
மீண்டும் வசந்தம் எழுந்து விட்டது
...................
இது எப்படி எப்படி நியாயம் ?
தெரியவில்லை
பூக்காரா பூக்காரா
என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு
ஆயிரம் மலர்களே
...........
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ?