ULGAM SUTRUM VALIBAN RERELEASED 21-12-2012
chennai
PILOT.......
BRODWAY...
MAHALAKSHMI .....
KRISHNAVENI
Printable View
ULGAM SUTRUM VALIBAN RERELEASED 21-12-2012
chennai
PILOT.......
BRODWAY...
MAHALAKSHMI .....
KRISHNAVENI
மக்கள் திலகத்தின் 25 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
திரைஅரங்கில் திரையிட உள்ள படங்கள் .
சென்னை - உலகம் சுற்றும் வாலிபன்
21-12-2012 முதல்
பைலட் - நியூ பிராட்வே - மகாலட்சுமி -கிருஷ்ணவேணி
கோவை நகரம் .
தாய்க்கு பின் தாரம் - ராயல் அரங்கம்
தொழிலாளி - டிலைட் அரங்கம் .
மக்கள் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த தொழிலாளி வெற்றிகரமாக இரண்டாவது வாரம் கோவை டிலைட் திரை அரங்கில்.
2014 December:
Ithayakani was re released in Mahalakshmi theatre the song from Ithayakani.
https://www.facebook.com/video.php?v...75640933380173
And the article for the final installment.
http://mgrroop.blogspot.in/2015/01/r...ayakani-6.html
30.12.2012
கர்நாடக மாநிலம் - மைசூர் நகருக்கு அருகில் உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்
திரைப்படம் இந்தவாரம் முதல் தினசரி மூன்று காட்சிகளாக நடை பெற்று வருகின்றது .
உலகம் சுற்றும் வாலிபன் கடந்த வாரம் சென்னை நகரில் நான்கு அரங்கில் ஓடி விநியோகஸ்தர்களுக்கு ரூ 1,50,000 நிகர லாபம் தந்துள்ளதாக சென்னை தகவல் . வசூல் அதிகமாக மகாலட்சுமி அரங்கிலும் குறைந்த வசூல் பைலட்அரங்கிலும் கிருஷ்ணவேணி -பிராட்வே அரங்கில் சுமாரான வசூலும் ஆகியுள்ளது .
2012ம் வருடம் கோவை மாநகரில் ஓடிய மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பட்டியல்.
படம் - திரை அரங்கு - ஓடிய நாட்கள்
1. தனிப்பிறவி டிலைட் 10
2. ஆசைமுகம் டிலைட் 12
3. அடிமைப்பெண் டிலைட் 12
4. புதுமைப்பித்தன் டிலைட் 7
5. நம்நாடு ராயல் 1 (மக்கள் திலகம் வாரம்)
6. அடிமைப்பெண் " " 1
7. மாட்டுக்கார வேலன் " " 1
8. ஆயிரத்தில் ஒருவன் " " 1
9. காவல்காரன் " " 1
10. குடியிருந்தகோவில் " " 1
11. என் அண்ணன் " " 1
12. ஒரு தாய் மக்கள் டிலைட் 10
13. தாயை காத்த தனயன் ஷண்முகா 7
14. குடும்பத்தலைவன் டிலைட் 10
15. பல்லாண்டு வாழ்க ஷண்முகா 5
16. நான் ஏன் பிறந்தேன் டிலைட் 7
17. உழைக்கும் கரங்கள் டிலைட் 7
18. சக்கரவர்த்தி திருமகள் ராயல் 7
19. பணக்கார குடும்பம் டிலைட் 6
20. தர்மம் தலைகாக்கும் ஷண்முகா 4
21. நேற்று இன்று நாளை டிலைட் 5
22. என் அண்ணன் டிலைட் 5
23. அலிபாபாவும் 40 திருடர்களும் ராயல் 5
24. மதுரையை மீட்ட டிலைட் 7
சுந்தரபாண்டியன்
25. எங்க வீட்டுப்பிள்ளை ராயல் 7
26. பாக்தாத்திருடன் ராயல் 7
27. காவல்காரன் டிலைட் 7
28. ரகசிய போலீஸ் 115 ராயல் 7
29. நாளை நமதே டிலைட் 10
30. வேட்டைக்காரன் ராயல் 7
31. நவரத்தினம் டிலைட் 10
32. நம் நாடு ஷண்முகா 7
33. நேற்று இன்று நாளை ஷண்முகா 3
34. புதுமைபித்தன் டிலைட் 7
35. நான் ஆணையிட்டால் ஷண்முகா 7
36. அரசகட்டளை ராயல் 7
37. அரசகட்டளை டிலைட் 7
38. தெய்வத்தாய் ராயல் 7
39. தர்மம் தலை காக்கும் டிலைட் 10
40. இன்றுபோல் என்றும் வாழ்க ஷண்முகா 7
41. ஒளிவிளக்கு ராயல் 15
42. மன்னாதி மன்னன் டிலைட் 7
43. ஆசைமுகம் டிலைட் 10
44. சங்கே முழங்கு ஷண்முகா 5
45. மகாதேவி ராயல் 7
46. தனிப்பிறவி டிலைட் 5
47. பாக்தாத்திருடன் டிலைட் 7
48. ஒளிவிளக்கு முருகன் 4
(துடியலூர்)
49. ஒளிவிளக்கு டிலைட் 17
50. ரிக்க்ஷக்காரன் ராயல் 10
51. ஊருக்கு உழைப்பவன் ராயல் 5
52. தாழம்பூ டிலைட் 8
53. சங்கே முழங்கு டிலைட் 7
53. தாயக்குப்பின் தாரம் ராயல் 7
54. தொழிலாளி டிலைட் கடந்த 10 நாட்களாக ஓடி வருகின்றது
குறுகிய கால இடைவெளியில் ஒளிவிளக்கு மூன்று திரைஅரங்கில் வெளியிடப்பட்டு 36 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
அதேபோல் இரண்டு திரை அரங்கில் ஆசைமுகம் வெளியிடப்பட்டு 22 நாட்கள் ஓடி உள்ளது.
தனிப்பிறவி, அரசகட்டளை, பாக்தாத் திருடன், அடிமைப்பெண் சங்கே முழங்கு போன்ற படங்கள் முறையே 15, 14, 12 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
ஒரு தாய் மக்கள், குடும்பத்தலைவன், நாளை நமதே, தாய்க்கு தலைமகன், ரிக்க்ஷக்காரன் நவரத்தினம் படங்கள் 10 நாட்கள் ஓடியது (ஓரே திரைஅரங்கில் தொடர்ந்து ஓடியது).
வருடம் முழுவதும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் கோவை மாநகரில் ஓடி சாதனை படைத்து என்றும் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகமே என்று அனைவரும் பெருமை கொள்ள செய்துள்ளது.
அலைபேசியில் தகவல் தந்தவர் என் இனிய நண்பர் திரு v.p.ஹரிதாஸ். அவருக்கு என் நன்றி.
courtesy ravichandran
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் காவல்காரன்
இன்று முதல் 4-1-12013
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் -தினசரி 3 காட்சிகள் .
சென்னை மாநகரில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 1976-ம் வருடம் ஜூலை மாத கடைசி வாரத்தில் 11வது வாரமாக சாந்தம், ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளில் வெற்றி உலா வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான திரை அரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்த இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற வள்ளலாம் நமது நாயகனின் திரைப்படங்கள் :
1. கிரவுன் : அன்னமிட்ட கை
2. பிரபாத் : நீதிக்கு தலை வணங்கு
3. பாரத் : விக்கிரமாதித்தன்
4. பாண்டியன் (மகாராஜா) : அன்பே வா
5. மகாராணி : தாய்க்கு தலை மகன்
6. பிரைட்டன் : நாளை நமதே
7. தங்கம் : பெரிய இடத்துப் பெண்
8. ஈராஸ் : அலிபாபாவும் 40 திருடர்களும்
9. நேஷனல் : ஒரு தாய் மக்கள்
10. பாலாஜி : சக்கரவர்த்தி திருமகள்
11. சன் : படகோட்டி
12. பிளாசா : நான் ஆணையிட்டால்
13. மகாலட்சுமி : மாட்டுக்கார வேலன்
14. கமலா : மதுரை வீரன்
15. லிபர்ட்டி : மர்ம யோகி
இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் சம்பவங்கள் தமிழகம் எங்கும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
மக்கள் திலகத்தின் படங்களின் வசூலை முறியடிக்கவோ அல்லது வசூலை பாதிப்பதோ அவரது இன்னொரு படத்தால் ம ட்டுமே முடியும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
பல திரை அரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறி வரும் தற்போதைய நவீன சூழ் நிலையில், பொன்மனச் செம்மலின் பழைய படங்கள் பல மீண்டும் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தமிழ் திரை உலகத்தை காப்பாற்றி வருவதும், திரை அரங்க உரிமையாளர்களையும், வினியோகஸ்தர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சென்ற வெள்ளி (28.12.2012) முதல் ஈரோடு ஸ்ரீ லட்சுமி திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் மீனவ நண்பன். தகவல் என் நண்பன் திரு ஹரிதாஸ்.
பணத்தோட்டம் படத்தின் இதர சிறப்புகள் :
1. 18 நாட்களில், குறுகிய கால தயாரிப்பாக, இப்படம் எடுக்கப்பட்டது.
2. பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களை வைத்து அது நாள் வரை தயாரித்து வந்த ஜி. என். வேலுமணி அவர்கள் முதன் முறையாக
இப்படத்தின் மூலம்தான், மக்கள் திலகத்துடன் இணைந்தார்.
3. மக்கள் திலகத்தின் பிற படங்களின் கடுமையான போட்டிக்கிடையே, வெற்றிகரமாக 10 வாரங்களை கடந்து விநியோகஸ்தர்களுக்கு
நல்ல இலாபத்தை ஈட்டு தந்தது.
4. சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள "டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டல்" வளாக திறந்த வெளி அரங்கில்,
வழக்கமாக ஆங்கில திரைப்படங்களை மட்டுமே காண்பித்து வந்த கால கட்டத்தில் முதன் முதலில் காண்பிக்கப்
பட்ட தமிழ் திரைப்படம்.
5. முத்தான ஆறு பாடல்களாகிய -
ஒரு நாள் இரவில் ..... என்கின்ற பி. சுசீலா பாடிய தனிப் பாடலும்,
ஒருவர் ஒருவராய் பிறந்தோம் என்கின்ற கோரஸ் பாடலும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கின்ற தத்துவ பாடலும்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற இனிமையான ஜோடிப் பாடலும்
மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல் என்ற சிந்தனைப்பாடலும்
ஜவ்வாது மேடையிட்டு, சர்க்கரையில் பந்தலிட்டு என்ற போதையேற்றும் பாடலும்
இடம் பெற்ற திரைப்படம்.
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலின் இடையே, சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா என்று பொன்
மனச்செம்மலைப் போற்றி, தமிழுக்கும் அவருக்கும் இருக்கின்ற தொடர்பினை வெளிப்படுத்தி, கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது .
6. மறு வெளியீடுகளிலும் மகத்தான வசூல் சாதனை புரிந்த படம். 1991 ம் ஆண்டில், "அகஸ்தியா" அரங்கில் 6
நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டு சுமார் 64,112 ரூபாய் வசூலித்தது. அதே போன்று, 'வசந்தி' அரங்கில் 7 நாட்களில்
52,466 ரூபாய் வசூலித்தது.
இத்துடன் 1963 ல் வெளியான போது, பிரசுரிக்கப் பட்ட தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டையுடன்
கூடிய கதைச் சுருக்கம், படத்தினை உருவாக்க பாடுபட்ட கலைஞர்கள் விவரம் இணைக்கப் பட்டுள்ளது.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்.
கோவை, திருப்பூர், அவிநாசி, மதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் வெளியிடப்பட்டபோது (மறுவெளியீடு) ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரங்களின் தொகுப்பு.
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://s4.postimg.org/s1whkhwdp/image.jpg
http://s14.postimg.org/kxej0jexd/IMAG0607.jpg
TIRUPUR MANISH