pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai sollivittu ponga
Printable View
pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai sollivittu ponga
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் பொய்வேஷங்கள்...
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
.........................
வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு*
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
Sent from my SM-G920F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்..
ஹாய் ஆல்..
வேலன்.. இஞ்சி இடுப்பழகியா வீக் எண்ட்க்கு.?
ஹாய் ஆல்.. ;)
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்...
ellaam unakke tharuvene inimel urimai needhaane
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
நான் ஆணை யிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தூதாகும்...
மழை வரப்போகுதே துளிகளும் தூருதே நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊறுதே தொலையாமல் எங்கே போவேன்
ஹாய் வேலன்! :)
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...
Vanakkam RD! :)
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே...
Hi nov ragadevan
//நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும் //Hi ragadevan..enna romantic mood a..:)
அழகே அமுதே அறிவே உயிரே
ஆசைக் கனவே அன்பின் உருவே..
அமுதும் தேனும் எதற்க்கு
நீ அருகினில் இருக்கையிலே
எனக்கு அமுதும் தேனும் எதற்க்கு
நீ அருகினில் இருக்கையிலே...
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ..
வந்தாள் காட்டு பூச்செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்த காதல் தேனுண்டு...
https://www.youtube.com/watch?v=i22Mih9h1-Y
அந்த மாப்பிள்ளை காத்திருந்தான் கையைப் பிடிச்சான்
எந்தன் கையைப் பிடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வாவா என்றான்
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வராரு
தோப்புக்கரணம் நூத்தி எட்டுப் போடவுமே போராரு
****
Sent from my SM-G920F using Tapatalk
வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திர பூம்பாவை தன்னை
Wow UV, my favourite song!
சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்த கட்டு கரும்பினை தொட்டு குழைந்திட யார் வந்தவரோ
Sent from my SM-G920F using Tapatalk
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று
அழைக்குது எனையே...
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்?
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்...
ennai yaar endru nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன்... பறந்தேன்...
https://www.youtube.com/watch?v=DJojb2Zvekc
ezhudhi chellum vidhiyin kai ezhudhi ezhudhi mEl chellum
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளரந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது...
aasaik kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irunhaa podhumaa.......
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
that is an evergreen song nov sir.
(this one too) :smile2:
பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உங்கள் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
இவள் மனசு தழுவும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தேனே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே...
https://www.youtube.com/watch?v=Sn_-6jZ6gT4
maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile