அக்கம்பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில்
Printable View
அக்கம்பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில்
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை
Neela vaana odaiyil neendhuginra vennilaa :think:
Naan varaindha paadalgal neelam pooththa kannilaa :omg:
வராமல் vandha en devi :swinghead:
dEvi.. sridEvi..
un thiruvaai malarndhoru vaarthai solli vidammaa
paavi.. appaavi
sErpadhai serthu
paarpadhai paarthu
vaazhndhida thudippadhanaale
ini pirivadhillai unnai viduvathillai
innum parthukondirunthaal ennaavathu
சட்ட படி தொட்டு பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லிகைப்பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேண்டா
நாங்கள் பஞ்சணையில்
paalirukkum pazhamirukkum pasi irukkaadhu
panjaNaiyil kaatru varum thookkam .......
கட்டாந் தரையில்
ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே
அது அந்தக் காலமே
மெத்தை விரித்தும்
சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே
அது இந்தக் காலமே
என் தேவனே ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு
பாலைவனம்...
அழகு நிலவே கதவுத் திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரைத் திருப்பித் தருவே
பறந்து
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை தனியில்லையே
எடுத்துச் செல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ
என் நெஞ்சே என் நெஞ்சே
என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு
உன்னைத் தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க
என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும்...
பொங்கலோ பொங்கலோ பாடுதுங்க
குமரி பொண்ணுங்க வளையல் சத்தம்
அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காதீங்க
அப்புறம் கேட்கும் சண்டை
ithunundu muthathila ishtam irukka?
illa english muthathila kashtam irukka?
inch inch mutham vaikka ishtam irukka?
illa french mutham vaipathilae kashtam irukka?
kannule kathi sanda kaiyle kambu sanda
kannathil mutha sanda varriya varriya?
moththathil
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெளிவேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும்
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்...
punnagai ellaam samudhiramaaga
pongi vazhigiradhae
ini dinamdhOrum pookkaalam
nam manadhOdu mazhaikkaalam
மழைக்காலம் வருகின்றது தேன்
மலர்த்தோட்டம் தெரிகின்றது
.........
தினந்தோறும் எனக்கென்ன குளிர்காலம்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்...
Nee Pona Pimbu Sogam Illai
Endru Poi Solla Theriyathadi
Un Azhagale Un Azhagale En Veyil Kaalam Athu Mazhai Kaalam
Un Kanavale Un Kanavale Manam Alaipaayum Mella Kudai Saayum
Kaatrodu Kai Veesi Nee Paesinaal Enthan Nenjodu Puyal
புயலுக்குப்பின்னே அமைதி..
அடிக்கிற கை தான் அணைக்கும் அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே
கோழைகள் மண்ணில் காண்
அது பெரிதல்ல பேறல்ல
வீரர்கள் மண்ணில் காண்
அது வரலாறு வரலாறு
காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே
நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே
சத்தியம்...
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் அறிந்த இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம்...
naan pogiren meley meley
boolagamey kaalin kezhey
vin meengalin kootam en meley
poo vaaliyin neerai poley
nee sindhinaai endhan meley
naan pookiren panner poo poley
thadumari ponen andrey
unnai paartha neram
adayalam illa ondrai
kanden nenjin oram
ஓரக்கண்ணில் ஊற வைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றி பேசுவது ஆசை என்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு வித்தைபல நாடும்
..
நாடும் உள்ளம் கூடும் என்றும் பேசும் மொழி மெளனம்
மௌனமே
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ்...
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோஹமும் தாபமும்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்
நீல வான ஓடை
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம்...
Odum megangaLe oru sol kELeero
aadum manadhinile.....
மனதின் மடியில் மழைத் தூறல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க நாளைச் செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை கரையில் தூக்கி
Uyirae Uyire Piriyadhe
Uyirai Thooki Eriyaadhe
Unnai Pirindhaal Ulagam Kidaiyaadhe
Kanave Kanave Kalaiyaadhe
Kanneer Thuliyil Karaiyaadhe
Nee Illaamal Irave Vidiyaadhe
Penne Nee Varum Munne
Oru Bommai
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல
பொம்மையில்ல உண்மை...
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்கத் தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப் போல் சிரிக்கும்பொது
காற்றாய் பறந்திட...
ondru serndhu parandhu parandhu parandhu parandhu
I want you
all the way through
what can I
do without you
I want you my love
kaadhal paatu thaan paadiko
thaaLam
chitti thaaLam jathi paattai kettadhum thaagardheem thaagardheem nee
chittaaga...........