செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில்
Printable View
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும்
வானில் ஏணி போட்டு
ஹேய் கட்டு கொடி கட்டு..
சொர்க்கம் வந்ததென்று
ஹேய் தட்டு கை தட்டு..
மின்னல்
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா
சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா
ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச் சொன்னால்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிடு வா அமுதே
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சக்கரை கட்டி ராஜாத்தி
என் மனசு வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்குவா சொல்லு மகராசி