-
Quote:
Originally Posted by
ravichandrran
Fantastic posting Ravi Sir. Thanks a lot. It is amazing to see that the first meeting of the two imperative Dravidian Pillars. The dialogue between them are so pragmatic and the words from Periyar that 'You may continue the job that you are doing now' becomes factual and that leads to Arignar ANNA become C.M.
-
டியர் திரு mr கார்த்திக் சார், அவ்விழாவில் முக்தா திரு ஸ்ரீனிவாசன் பேசியபொழுது அந்த ஆண்டை மட்டும் என கருதாமல் பொதுவாகவே மக்கள்திலகம் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை அடைகின்றது எனவும், திரு MGR - படங்கள் மற்ற படங்களை விட அதிகளவில் கேளிக்கை வரியை வசூலித்து கொடுக்கிறது - என்ற பொருளில் தானே கூறி இருக்கிறாரே தவிர யாருடைய மனதையும் புண்பட செய்ய அவர் உரைக்கவில்லை!!! என்பதனை நண்பர் அவர்கள் புரிந்து கொள்ளவே இந்த கொஞ்சம் நீண்ட விளக்கம்.....
-
சமீபத்தில் நண்பர் தரவேற்றிய மக்கள்திலகம் - நாட்டிய பேரொளி பத்மினி இணைந்து நடித்து 1962 - ஆண்டு வெளிவந்த " ராணி சம்யுக்தா "- திரைபடத்தை நல்ல பிரிண்டில் காண நேர்ந்தது...பாடல்கள், நகைச்சுவை, வசனங்கள் அருமையாக இருந்தது... அதில் நடுவே ஒரு காட்சியில் திரு mgr ., அவர்கள் பேசும் வசனம் ; " நினைத்ததை முடிப்பவன் சராசரி மனிதன் ; முடியாததை எல்லாம் முடித்து காட்டுபவன் விந்தைகளுகெல்லாம் தந்தை " - இது கவியரசு கண்ணதாசன் எழுதியது என்றாலும் - யாரால், எவரால் இவ்வசனம் பேசபட்டால் அந்த வரிகளுக்கு ஜீவனோடு கூடிய ஜொலிப்பு உண்டாகும் என மக்கள்திலகம் பேச- எவ்வளவு சரியாக பொருந்தியுள்ளது...இந்த சிறப்பு மிக்க சீரிய வசனம் " நாடோடிமன்னன் "- படத்தில் வரும் "என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு...நம்பி கெட்டவர்கள் இன்று வரை இல்லை" - எனும் இந்த வசனத்திற்கு நிகரானது!!! -இது நம்முடைய கருத்து...சரிதானா தோழர்களே...
-
சன் லைப் தெலைக்காட்சியில் எனக்குப் பிடித்தது நிகழ்ச்சியில் புரட்சித் தலைவரின் மாண்பினைப் பாராட்டிய வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு நன்றி.
-
இன்று டிவி-யில் " தேடி வந்த மாப்பிள்ளை " - திரைப்படம் சூப்பர் பிரிண்டில் பார்க்க நேர்ந்தது. கலர் என்றால் அப்படி ஒரு கலர் ப்ரோசெசசிங் ...விஜயஸ்ரீ உடன் mgr ஆடும், பாடலில் என்ன ஒரு நளினம் ஸ்டைல் சிம்பிள் ஆன உடையமைப்பு ...வாவ், நடுவில் ஒரு வரியின்போது வில்லன்கள் கதவை திறந்து பின் மூடும்போது " எவரோடும் நான் போராடுவேன், கிளியோடுதான் வெளியேறுவேன் " -என ஒரு அமர்த்தலான சலாம் வரிசை -(இது சண்டை பயிற்சி செய்தவர்களுக்குதான் உணர முடியும்) -போட்டு நிற்பார் பாருங்கள்!!! - திரைஅரங்கமே களை கட்டி ஆடுவது ரசிகர்களுக்கு நினைவில் வருகிறதா...
-
-
-
-
-