-
முத்தமோ மோகமோ
தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
-
தத்தி தத்தி நடந்து வரும் தங்கப்பாப்பா
நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா
Sent from my SM-G935F using Tapatalk
-
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கல குங்குமம் வாழ்க
வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
-
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவழம் எனத்
திகழும் மங்கல குங்குமம்
Sent from my SM-G935F using Tapatalk
-
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர்க் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
-
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா
Sent from my SM-G935F using Tapatalk
-
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைந்த நாளினில் வாராமல்
தானே தனியே வந்த.. நாதனைக் கண்டேனடி
-
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா
Sent from my SM-G935F using Tapatalk
-
எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
ஃபிப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
ஃபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
ஃபேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
-
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
Sent from my SM-G935F using Tapatalk