-
-
-
-
அண்ணன் ஒரு கோவில் முழு படத்திற்கான வீடியோ லிங்க் கீழே தரப் பட்டுள்ளது.
http://www.orutube.net/videos/193/
அன்புடன்,
வாசுதேவன்.
-
'பெம்புடு கொடுகு' (11-11-1953) 59-ஆவது சாதனை ஆண்டு ஆரம்பம்.
நடிகர் திலகம்.('மோகன்' பாத்திரத்தில்)
http://www.nadigarthilagamsivaji.com...Stills/008.jpg
http://www.mahanatisavitri.com/wp-co...vies/58big.jpg
'வாஹினி' குமாரி மற்றும் ரங்கா ராவ்.
http://1.bp.blogspot.com/_BbJAArGDIE...0/IMG2877A.jpg
இயக்குநர் திரு. L.V பிரசாத்.
http://t3.gstatic.com/images?q=tbn:A...0hBhbZ6eH8O6Aw
நடிகர் திலகத்தின் எட்டாவது காவியமான 'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற அற்புதப் பாடலுக்குமான ஆடியோ லிங்க் கீழே.
http://www.muzigle.com/album/pempudu-koduku
அன்புடன்,
வாசுதேவன்.
-
சுவாமியே சரணம் ஐயப்பா !
http://i1110.photobucket.com/albums/...r/Ayyappa1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5044-1.jpg
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அன்னதானப்பிரபு ஐயப்பனுக்கு உகந்த மாதமான 'கார்த்திகை' தொடங்குகிறது இன்று (17.11.2011).
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
ஓங்குக நடிகர் திலகத்தின் வான்புகழ் !
வாழ்க நல்லிதயங்களின் நற்பணி !
http://i1110.photobucket.com/albums/...ayamani1-1.jpg
500 பக்கங்கள் எனும் மிகப் பெரிய மைல்கல்லைக் கடந்து மிகமிக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நமது நடிகர் திலகம் திரி, நமது முரளி சார் குறிப்பிட்டது போல் 5000 பக்கங்களையும் கடந்து அசுர சாதனை படைக்கும் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
சென்ற 11.11.2011 வெள்ளி முதல், கோவை மாநகரின் 'டிலைட்' திரையரங்கில், புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை", தினசரி 4 காட்சிகளாக, வெற்றிநடைபோட்டு வருகிறது !
12.11.2011 சனிக்கிழமை முதல், நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நறுமணம் பரப்பி வருகிறது நமது நடிகர் திலகத்தின் "இரு மலர்கள்" !
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிப்பான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
தாங்கள் அள்ளி அளித்த "சிவந்த மண்" பதிவுகள் நமது திரியை மேலும் செழிப்படையச் செய்துவிட்டது !
'பட்டத்து ராணி', மஹாராணி போல அமர்ந்திருக்கும் அற்புத போஸை அளித்து அவருக்கு அதன்மூலம் மகுடாபிஷேகமே செய்து அசத்திவிட்டீர்கள் !
"கள்வனின் காதலி", "கோடீஸ்வரன்", "அன்பைத் தேடி", "பாரம்பரியம்" : அசுராதி அசுரப் பதிவுகள் !
'முத்தாரம்' வார இதழில் வெளியான நடிகர்திலகத்தின் சத்தான பேட்டியை அளித்தமைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
"அன்னை இல்லம்" இடுகைகள் உள்ளத்தை அள்ளுகிறது !
"லக்ஷ்மி கல்யாணம்", தங்களது பதிவுகளால் களைகட்டியது !
"பரிட்சைக்கு நேரமாச்சு" புகைப்படங்கள் அருமை !
"ஊரும் உறவும்" நெடுந்தகடு வருகை செய்தி மகிழ்ச்சியளிக்கிறது !
நாங்கள் பெற்ற செல்வம் நீங்கள் என்பதனை "செல்வம்" பதிவுகள் மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகின்றன !
"அண்ணன் ஒரு கோயில்" ஆல்பம் அருமை !
"பெம்புடு கொடுகு" பதிவு உண்மையிலேயே பொக்கிஷம் !
இவை எல்லாவற்றையும் விஞ்சும் சிகரப்பதிவு, "அன்னை இல்லம்" காவியக்காட்சியை தாங்கள் அலசி ஆராய்ந்திருந்தவிதம் ! தங்களின் வர்ணனை அபாரம் !
தங்களுக்கு மீண்டும் எனது பாசமான பாராட்டுக்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
சகோதரி சாரதா,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் !
நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. அது போலவே, தங்களின் திறனாய்வுக் கட்டுரைகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. "சிவந்த மண்" நினைவுகள் தற்பொழுது படித்தபோதும் சொல்லொணா சந்தோஷத்தை அளித்தது. இக்காவியத்தை மீண்டும் ஒருமுறை கண்டுகளித்த திருப்தி ஏற்பட்டது என்று கூறினாலும் அது மிகையன்று. "சிவந்த மண்" ரிலீஸ் மேளா சமயத்தில் இந்த அற்புதப்பதிவை மீண்டும் இங்கே இடுகை செய்தமைக்காக தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.