அமைதியில்லா என் மனமே என் மனமே
anuthinam kan mun kanave polE manadhe premai manthiratthaale
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அமைதியில்லா என் மனமே என் மனமே
anuthinam kan mun kanave polE manadhe premai manthiratthaale
Sent from my SM-G935F using Tapatalk
மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா...
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
Sent from my SM-G935F using Tapatalk
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழநி மலையாண்டி...
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச்செல்வா வேல்முருகா
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே
மணி மாளிகையே திருவாசகமே...
singaarak kaNNe un then oorum sollaale theeraadha thunbangaL theerppaayadi
Mangaadha ponne un vaai mutham ondraale
VaNakkam RD ! :)
vanakkam RD... !
சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா