http://i60.tinypic.com/ngy1ih.jpg
Printable View
புத்தகக் காட்சி வாயில் முன்பு
திருவாளர்கள் : சுந்தர், சி.எஸ். குமார் , பம்மல் சுவாமிநாதன் , நாகராஜன்
http://i57.tinypic.com/j9oo4p.jpg
தங்கள் பார்வையில் பெரியார்-
அண்ணா- எம்.ஜி.ஆர்.? "
" பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.
பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "
- கவிஞர் முத்துலிங்கம் .
http://i1170.photobucket.com/albums/...ps32b53660.jpg
திருவாளர்கள்: சுந்தர், லோகநாதன் , பம்மல் சுவாமிநாதன் , சி.எஸ். குமார், நாகராஜன்
http://i58.tinypic.com/m9ppvk.jpg
2014ம் ஆண்டில், கோவை மாநகரில் கலக்கிய நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவரின் காவியங்கள் பற்றிய தொகுப்பினை வழங்கிய சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !.
மிகுந்த சிரத்தை எடுத்து ஓய்வின்றி, அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு, அருமையான பதிவுகள் வழங்கியுள்ளீர்கள். தொடரட்டும் தங்களின் பணி !
http://i59.tinypic.com/2ypbwaa.jpg
புத்தகக் காட்சி வாயில் அருகில் திரு. பம்மல் சுவாமிநாதன் மற்றும் திரு. சி.எஸ். குமார்.
http://i61.tinypic.com/whxueo.jpg
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய, திரு. யூகேஷ் பாபு அவர்களின் மூத்த மகனுக்கு, நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் மற்றும் அன்னை ஜானகி ஆகியோரின் அன்பு ஆசீர்வாதங்களுடன், எனது தாமதமான வாழ்த்துக்கள்.
http://i60.tinypic.com/htwxn6.png
13-01-1967 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் காவியம் "தாய்க்கு தலை மகன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/2s7f90h.jpg