வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்
Sent from my SM-G935F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
Sent from my SM-G935F using Tapatalk
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோயிலிலே
Sent from my SM-G935F using Tapatalk
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுலை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுலை
பூ பூ பூ புல்லாங்குழல்
Sent from my Nexus 6P using Tapatalk
வணக்கம் ராஜ்குமார் வேலன் ராஜ்ராஜ் ராகதேவன் ப்ரியா மது :)
சோலைப்பூவில் மாலைத்தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்துப் பார்க்கும் காலம்
Sent from my SM-G935F using Tapatalk
Nalla idam nee vantha idam vara vaendum kaadhal maharaani
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே
காதலிக்க சொல்லும் வண்ணங்கள்உன் மலர்களிலே பொன் இதழ்களிலே
Sent from my SM-G935F using Tapatalk
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீதான்
Sent from my Nexus 6P using Tapatalk
Kadhal again?
Sent from my SM-G935F using Tapatalk
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தானாடும்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள்
எல்லோர்க்கும் என் மீது கண்கள்
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
Sent from my SM-G935F using Tapatalk
அனைவருக்கும் வணக்கம் :)
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும்
Haha.... welcome back!
pothum unthan jaalame puriyuthe un vaeshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaathaa
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
மங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
is there any site where all time tamil songs (MP3) can be downloaded?
trying for mp3 of the song ayiram malargale malarungal. cant find one. ytb is having only half song (as screwed by bharatiraja)
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
Sent from my SM-G935F using Tapatalk
Sorry UV, I've no idea.
Sent from my SM-G935F using Tapatalk
its ok sir
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திப்பதே இல்லை தந்துவிட்டேன் என்னை
படித்த பார்வை என்ன உன்கண்கள் பார்க்கும் பார்வையென்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூட கேட்பதென்ன
சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் பெய்யப்போகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தீயினும் தேனொளி வீசுதே
பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆற்றங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கற உழவுகாட்டுல ஒருத்தி
யாருஇவ வெடிச்சு நிக்கிற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்னைவிட்டு போகாது
அட ஓட தண்ணி உப்புத்தண்ணி ஆகாது
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
Sent from my SM-G935F using Tapatalk
வளர்ந்தக்கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா