ஓ மை லார்ட் ஆன்ஸர் மை ப்ரேயர்ஸ்
உங்கள் மந்தையிலிருந்துஇரு ஆடுகள் வேறு வேறு பாதையில் போயின்
அவை இரண்டும் சந்தித்த போது..
Printable View
ஓ மை லார்ட் ஆன்ஸர் மை ப்ரேயர்ஸ்
உங்கள் மந்தையிலிருந்துஇரு ஆடுகள் வேறு வேறு பாதையில் போயின்
அவை இரண்டும் சந்தித்த போது..
அன்பு நடமாடும் கலைக்கூட "மே"
ஆசை மழை மேக "மே"
வான மே
மழை மேக மே
இங்கு நீ இன்னிசை பாடி வா...
மே மாதம் தொண்ணூத்தெட்டில் மேஜர் ஆனேனே
மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே
/ is this relay song? /
peNmai endrathaal naaNam vanthatha
naaNam vandhadhaal peNmai aanadha
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மையிது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில் கட்டும்மென்மையிது
//ஜே ஜேன்னு நினைக்கிறேன்..ஒரு மாதவன் படம்.ஒரு ரெயில்வேஸ்டேஷனில் ரீமா சென் டான்ஸ் ஆடுவது போல வரும்..ஸாரி மே க்கு எனக்கு டபக்கென்று பாடல் கிடைக்கவில்லை..//
thannai naadum kaadhalar munne
thirunaaLai thEdidum peNmai naaNumo?!
மௌனம் இல்லா நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்...
ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்ன உறவோ ?
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உம்மைக் கண்டு தமிழ் பாடும் கண்ணல்லோ
ஹல்லோ சார்.. குட் மார்னிங்.. மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார் ?
//எவ்ளோ நாளாச்சு இந்தப் பாட்டு கேட்டு..சுஜாதா பாடற பாட்டு தானே..டெலிஃபோன் ரிசப்ஷனிஸ்ட் மனமார வாழ்த்துங்கள்?//
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்ல போகாத ஊரில்லை ஐயா
நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கு போனாலும் விடமாட்டேன் ஐயா
// சிக்கா... அந்தப் படத்தின் பெயர் "வாழ்ந்து காட்டுகிறேன்
http://youtu.be/o1q1j9BGXkg //
அட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்ந்தது எனக்காக
சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை...
அந்தியில் மயங்கிவிடும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறி விடும்
மாறாத சோகம்தானோ யாரோடு நான் சொல்வேனோ ?
சொல்லாயோ வாய் திறந்து
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை
Vedhanai theeralam
verum pani, vilagalaam
veN mehame....puthu azhagile naamum iNaiyalaam
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது
ஒரு கதை என்றும் முடியலாம்
கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினாள்...
youtube.com/watch?v=Xajyx1afYe8
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
அவள் பறந்து போனாளே
எங்கே தேடுவேன்
ஊருக்கு மேக்கால அந்தப்புறம்...
amman koyil kizhakkaale
anna vayal merkaale
namma ooru naduvaale nikkuthadi adiye
naadu ellaam namma kandu sokkuthadi
வெளியே சொன்னால் வெட்கம்
இது விவரிக்க முடியாத துக்கம்
naaLai namadhE
indha naaLum namadhe
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
எனக்காகத் தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்...
அவனுக்கென்ன தூங்கிவிட்டான். அகப்பட்டவன் நானல்லவா ?
வா வாத்யாரே வூட்டாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏமாறச் சொன்னதும் நானா
என் மீது கோபம் தானா
மனம் மாறிப்போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
kutti pisaase kutti pisaase un tholla thaangaliye... :banghead:
பெண்களுக்குள்ளே கிளிகளும் உண்டு
பெண்ணெனப் பிறந்த பேய்களும் உண்டு
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யார் அறிவார் ஆ ஆ