-
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட ?
-
மின்மினிப்பூச்சிகள் கண்களில் தென்படும்
..................
பொன்மணிக் கன்னமோ ? புன்னகை வண்ணமோ ?
-
கன்னத்தில் இருக்கும் புன்னகை...
...................................
மயக்கமென்ன இந்த?
-
நாடகம் அந்த வேளையில் எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை நாளம்மா
-
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
...................................
அலை பாயும் தென்றலாலே?
-
குளிருது குளிருது
மழைத் துளி மழைத் துளி தொல்லையா
அட அடை மழை காக்க எண்ணம் இல்லையா
-
bhoomiengum kaviyarangam saaral paadum jalatharangam.
saalai engum inge sangeetha medai aanadho?
-
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்...
...................................
கண்ணிமைகள் தான் அசைந்தால்?
-
irukaNmaNi pon imaigaLil thaaLa layam
.
nathiyum muzhu mathiyum
iru idhayam thanil pathiyum
Rathiyum avaL pathiyum?
-
காதலர் தேவனின் பூஜை நாளில்
மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
பௌர்னமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..
-
கலசம் இங்கு கவசமாகும்.. காமன் அம்பு முறிந்து போகும்
....................
எங்கே என் ஜீவனே ?
-
என் ஜீவன் பாடுது
உன்னைத் தான் தேடுது
காணாமல்?
-
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ?
-
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா...
............
வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ ?
-
இந்தமேகக் கூந்தல் கலைகள் -
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்!
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ யோக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்
-
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா ?
-
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா..
பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா..?
-
நீ ஒத்த சொல்லு சொல்லு
தாயின் முகம் கண்டதில்ல
தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்த பின்னே?
-
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
......................
நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் ?
-
உலகமே ஆடும் தன்னாலே...
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில்?
-
மௌனமான நேரம்
.........
இளமனதில் என்ன பாரம் ?
-
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்?
-
தாஜ்மஹாலே.....
.........
நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன ?
-
உன் வாசல் தேடி போகச் சொல்லி
கெஞ்சுது என் பாதம்...
...............................
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம்?
-
ஓவியம்
...............
அத்தனை பழமும் சொத்தைகள்தானே ?
-
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...
சபை தன்னில்... திருச் சபை தன்னில்?
-
நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
..........
காலம் கடந்தால் என்ன ராஜா ?
-
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்...
ராணியின் முகமே?
-
sagikkavillai
vidhai udainthaal chedi muLaikkum
manam udainthaal ?
-
கவிதைகள் விரியும்
.......................
முகவரி தரும் வரை சுக வரி வேண்டுமோ ?
-
வேண்டும்...
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே?
-
இறைவன் செய்த குற்றமடி...
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த?
-
வாத்தியாரம்மா.....
.............
எட்டிச் சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு ?
-
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்
ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ?
-
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி ?
-
என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்..
பொன்னிடம் பாதி உன்னிடம் பாதி
மின்னுவதென்ன சொல்லடி தேவி?
-
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா..
.....................
காதலில் உனக்கென்ன பிடிக்கும் ?
-
பாலென்ற பருவமே
பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா
சிறு நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா
காதல் நோய் தந்த பெண்மையே வா
பட்டாடை கட்டி வந்த மைனா
ஒன்னப் பாக்காத கண்ணும் ஒரு கண்ணா?
-
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
........................
உச்சியில் வாசனைப் பூ முடித்து ?
-
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா..
இன்னும் வேறென்ன நான் சொல்வது?