http://i66.tinypic.com/24l20sg.jpg
Printable View
http://i68.tinypic.com/nyhfsk.jpg
மிகவும் அரிய படம். நம் திரியில் இதுவரை வந்தது இல்லை என நினைக்கிறேன். அண்ணா அமர்ந்திருக்கும் நாற்காலியின் மேல் ஒரு கையை ஊன்றி ஒரு கையை இடுப்பில் வைத்தபடி கேசுவலாக ஸ்டைல் சக்கரவர்த்தி நிற்கும் அழகை காண கோடி கண்கள் இருந்தாலும் போதாது.
கல்மண்டபம், ராயபுரம் காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i68.tinypic.com/2meon7d.jpg
DT NEXT 6TH DECEMBER 2015
http://i160.photobucket.com/albums/t...psvzc2mqvl.jpg
புரட்சித் தலைவர் எதையும் நுட்பமாக கவனிப்பவர். திரைப்படத்தில் எல்லா துறைகளிலும் அவருக்கு ஆற்றல் உண்டு. சில படங்களில் பாடல் காட்சிளில் உடன் நடிக்கும் நடிகைகளின் உடை, நகை ஆகியவற்றை சரி செய்வார். (உதாரணம்- மாசிலா உண்மை காதலே பாடலில் நடிகை பானுமதியின் உடையை அவரது தோளுக்கு மேல் சிரித்துக் கொண்டே இழுத்து விட்டு சரி செய்வார்)
டாக்டர் கானுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. கானுவுக்கு தனது சொந்த செலவில் தங்க யானையை புரட்சித் தலைவர் பரிசாக அளித்தார். உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்சில் இந்த தங்க யானைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக புரட்சித் தலைவருக்கு கடையின் சார்பில் அனுப்பப்பட்டது. அப்போது, யானையைப் பார்த்த புரட்சித் தலைவர் யானை பொம்மையின் தும்பிக்கையும் வாலும் ஒரே அளவில் உள்ளது, வாலை சற்று சன்னமாக ஆக்கி சரி செய்ய சொல்லியிருக்கிறார்.
இதை உம்மிடியார் நிறுவனத்தின் முதலாளி பல ஆண்டுகளுக்கு பின் பத்திரிகை ஒன்றில் சொல்லியிருந்தார். உடல் நிலை சரியில்லாதபோதும் கடைசிவரையிலும் எல்லாவற்றிலும் மிகுந்த கவனத்தோடும் கூர்மையாகவும் இருந்தார் புரட்சித் தலைவர்.
நண்பர் எம்.ஜி.ஆர். ராஜ்குமார் அவர்கள் துரிதமாக 100 பதிவுகள் மேற்கொண்டதற்கு
நல்வாழ்த்துக்கள் .
நண்பர்கள் திரு. சைலேஷ் பாசு, மற்றும் திரு. ஜெய்சங்கர் ஆகியோர் திரியில்
பதிவுகள் மேற்கொள்ள ஆரம்பித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஆர். லோகநாதன்.
DINAMALAR 8TH DECEMBER 2015
http://i160.photobucket.com/albums/t...ps4pmmrumc.jpg