PDA

View Full Version : Conversing with songs



Pages : 1 2 [3] 4

raagadevan
2nd January 2015, 08:34 PM
சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்...

chinnakkannan
5th January 2015, 10:15 PM
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்..
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்..

raagadevan
12th January 2015, 10:34 AM
வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா...

chinnakkannan
12th January 2015, 01:01 PM
நான் தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா

raagadevan
12th January 2015, 07:44 PM
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ...

chinnakkannan
12th January 2015, 07:56 PM
அழகிய மதுராபுரி அஸ்வபதி புத்ரி
அக்கம்பக்கத் தோர்கள் எனை அழைக்கும் பெயர் சாவித்ரி...

raagadevan
12th January 2015, 08:25 PM
அம்பா சாம்பவி சந்திர மெளலி ரகல
பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
கார்த்யாயனி பைரவி
சாவித்ரி நவ யௌவனா சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...

chinnakkannan
12th January 2015, 08:27 PM
ஒண்ணுமே புரியல உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

madhu
14th January 2015, 02:51 PM
அட போய்யா போய்யா உலகம் பெருசு
நீ ஒரு பொடி டப்பா

chinnakkannan
17th January 2015, 09:55 PM
வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமய்யா
எதிர்பார்த்து நின்றோமய்யா

raagadevan
17th January 2015, 10:14 PM
வரப்போறேன் வரப்போறேன் வந்துட்டேன்...

chinnakkannan
17th January 2015, 11:16 PM
உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன் பொருத்த்மோ

Shakthiprabha
22nd January 2015, 06:36 PM
porutham endraal pudhu porutham, porundhi vitta jodi

chinnakkannan
23rd January 2015, 12:31 AM
நூறாண்டுகாலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க

raagadevan
25th January 2015, 12:15 AM
இருந்தாலும் இல்லாமல்
வாழ்வேன் உன்னோடு நான்…

chinnakkannan
26th January 2015, 12:11 AM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வே என் உள் நெஞ்சு சொல்கின்றது

mgb
26th January 2015, 11:36 AM
kaaLai manadhil sogam edharkku?

chinnakkannan
26th January 2015, 12:18 PM
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ ரசிப்பார் வருவதும் போவதும் தெரியாது

mgb
27th January 2015, 11:53 AM
maraiththidum thirai thanai vilakki vaippaayo?

chinnakkannan
27th January 2015, 02:42 PM
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தையில்லையே

raagadevan
5th February 2015, 08:39 PM
மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே
அதில் வார்த்தை பேசி பழகு...

chinnakkannan
6th February 2015, 08:43 PM
மெளனம் கலைகிற்து மயக்கம் வருகிறது.

raagadevan
7th February 2015, 03:00 AM
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?

Shakthiprabha
7th February 2015, 05:57 PM
nalaiya pozhuthai iraivanukkaLithu
nadakkum vazhvil amaidhiyai thedu

chinnakkannan
7th February 2015, 09:08 PM
ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே ஹரே
கோகுல பாலா கோமகள் ராதா

ஹே ராதா.. ராதா காதல் வராதா

raagadevan
8th February 2015, 10:32 AM
என் ராதையே...
புதிய கவிதை தான் உன் பார்வையே
நீ தானே பூபாளம்
நான் தானே ஆகாயம்...

https://www.youtube.com/watch?v=VeEEJo_PW80

chinnakkannan
8th February 2015, 11:34 AM
வா வா வா கண்ணா வா
தா தா தா அன்பைத் தா

Shakthiprabha
14th February 2015, 10:30 AM
Dharmam enum theril eri kaNNan vanthaan

raagadevan
14th February 2015, 10:37 AM
ராதைக்கேற்ற கண்ணனோ?

Shakthiprabha
17th February 2015, 11:25 AM
Poovizhi kaNNAn RukmiNikaaga
.
maalai itaal athu orumurai thaan endru ninaippadhu peNmai andro?

chinnakkannan
17th February 2015, 11:43 AM
ஒரு முறை தான் ஒரு முறை தான்
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான்

madhu
17th February 2015, 05:37 PM
marriage..marriage..marriage.
take it easy !!

chinnakkannan
17th February 2015, 06:49 PM
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடுகை சேர்த்துக் கொள்ளலாமா

raagadevan
18th February 2015, 03:59 AM
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு...

chinnakkannan
18th February 2015, 10:27 AM
பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சைத் தூண்டாதே

madhu
18th February 2015, 07:35 PM
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும்

chinnakkannan
18th February 2015, 10:34 PM
வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா
வாழ்க்கையிது சுலபம் சுலபம்

raagadevan
23rd February 2015, 04:39 AM
நைனா நீங்க நாலாங் க்ளாஸு
நானும் இப்ப ஆறாங் க்ளாஸு...

Shakthiprabha
23rd February 2015, 12:16 PM
pallikkodam pogamale
paadangalai ketkaamale
das das chinnappa das das
pass pass nee ippo pass pass

chinnakkannan
23rd February 2015, 02:39 PM
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக

madhu
24th February 2015, 09:47 AM
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?

raagadevan
25th February 2015, 09:16 AM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

chinnakkannan
25th February 2015, 10:05 AM
பாதையெல்லாம் மாறிவிடும் பயணம் முடிந்துவிடும்
மாறியதைத் தெரிந்து கொண்டால் மயக்கம்தெளிந்துவிடும்

raagadevan
1st March 2015, 09:02 AM
மாறியது நெஞ்சம்
மாற்றியவர் யாரோ...

chinnakkannan
1st March 2015, 10:22 AM
அவளே என் காதலி..

Shakthiprabha
11th March 2015, 06:17 PM
kavala padathe sahothara
karumari kathu nirpa kaadhala thaan serthu veppa

chinnakkannan
11th March 2015, 06:28 PM
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லையே..

Shakthiprabha
11th March 2015, 06:35 PM
andru oomai pen allo
indru pesum pen allo

chinnakkannan
11th March 2015, 06:53 PM
பொன்னை நான் பார்த்த்தில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு

raagadevan
12th March 2015, 01:09 AM
பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்...

Shakthiprabha
15th March 2015, 03:44 PM
kannile kudi irunthu karunai kollum
deivam ondru
kuzhanthai endru

chinnakkannan
15th March 2015, 04:23 PM
நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா

raagadevan
17th March 2015, 07:26 AM
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட...

https://www.youtube.com/watch?v=1kFc_TCRaxM

Full song...

https://www.youtube.com/watch?v=Nf__wsTc9jc

chinnakkannan
17th March 2015, 10:08 AM
தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

raagadevan
21st March 2015, 09:15 PM
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது...

chinnakkannan
22nd March 2015, 10:24 AM
மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

madhu
22nd March 2015, 07:56 PM
நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்

raagadevan
23rd March 2015, 08:15 AM
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே
மனதும் பறந்ததே...

chinnakkannan
23rd March 2015, 02:37 PM
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்...
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்..

கொடிகளெல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம் நானறிவேன் ஒருவிதம்..

madhu
23rd March 2015, 07:05 PM
பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை

chinnakkannan
24th March 2015, 11:38 AM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

madhu
25th March 2015, 05:21 PM
இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா

chinnakkannan
29th March 2015, 01:17 PM
வா வா என் வீணையே விரலோடு கோபமா
மீட்டாமல் ராகம் என்றும் இசைத்திடுமா..

raagadevan
29th May 2015, 09:06 AM
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ...

madhu
16th June 2015, 05:30 PM
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது

raagadevan
24th June 2015, 02:49 AM
அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே...

madhu
25th June 2015, 07:51 AM
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

raagadevan
27th June 2015, 08:31 AM
நெஞ்சோடு கலந்திடு உறவாலே...

madhu
29th June 2015, 06:51 PM
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்

mgb
23rd July 2015, 03:06 PM
theruvOram kidandum anaadhai illai :p
uravennai veruthaal dinam tharuvEn thollai :x

madhu
20th August 2015, 07:20 PM
நோக்கும் நேக்கும் என்னடா தெரியும் வாண்டுப் பயலே

chinnakkannan
21st August 2015, 10:42 AM
எல்லாம் தெரிகிறது...எனக்கு எல்லாம் தெரிகிறது!

raagadevan
22nd August 2015, 09:57 AM
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...

madhu
22nd August 2015, 07:22 PM
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு

chinnakkannan
24th August 2015, 02:53 PM
வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ

madhu
25th August 2015, 11:01 AM
இன்று உன் மரத்தில் இலை உதிர் காலம்
இனி வரும் காலம் துளிர் விடும் காலம்

chinnakkannan
26th August 2015, 11:47 PM
காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்க்ள் அர்ப்பணம்..

madhu
27th August 2015, 04:11 AM
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க

chinnakkannan
27th August 2015, 10:26 AM
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம்.ம்ம்ம்ம்ம்ம் ஓ ஓ ஓ

madhu
27th August 2015, 11:12 AM
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே

chinnakkannan
27th August 2015, 11:23 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு

madhu
30th August 2015, 08:24 AM
மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மயங்கினால் உறவாகும்

chinnakkannan
30th August 2015, 01:17 PM
மடிமீது தலைவைத்து விடியும் வரை பேசுவோம்..

raagadevan
5th September 2015, 12:29 PM
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா...

chinnakkannan
5th September 2015, 05:07 PM
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்தக் கேள்விக்குத் தானா பெண்ணானது..

madhu
6th September 2015, 09:10 AM
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் ( தொபுக்கடீர் என்று ) விழுந்தாய்

chinnakkannan
6th September 2015, 10:11 AM
ஏ மன்மத ராசா மனமத ராசா
கன்னி மனசைச் சீண்டாதே!

madhu
7th September 2015, 07:06 PM
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை

chinnakkannan
7th September 2015, 11:53 PM
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான்
நல்ல அ..ழ..க..ன் என்பேன் நல்ல அழகன் என்பேன்...டொய்ங்க்க்க்..

madhu
9th September 2015, 06:58 AM
அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை..
മലയാളത്തില് പാഡവാ ?

chinnakkannan
9th September 2015, 10:44 PM
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து..

madhu
10th September 2015, 03:56 AM
நான் ஏன் வரவேண்டுமோ ஏதுக்காகவோ யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் மாங்குயில் அழைத்தாலும் வையகம் தனிலே வருமோ

chinnakkannan
10th September 2015, 01:44 PM
ஊடல் சிறு மின்னல் குளிர் நிலவே வாடலாமா..

madhu
13th September 2015, 07:34 PM
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே

raagadevan
20th September 2015, 09:29 AM
தொடாமல் தொட்டு பார்த்தால்
கெடாமல் கெட்டு போவேன்...

chinnakkannan
24th September 2015, 12:10 PM
என்ன மகராணீ அழகு அழகு அழகு..
இன்னும் சில நேரம் பழகு பழகுபழகு..

madhu
8th October 2015, 07:44 PM
பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே

raagadevan
15th October 2015, 09:24 AM
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே...

madhu
15th October 2015, 04:13 PM
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

raagadevan
16th October 2015, 10:24 AM
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்...

madhu
21st October 2015, 05:05 PM
ஆனந்தம் அது என்னடா ?

chinnakkannan
21st October 2015, 05:54 PM
எத்தனைக் கேள்வி பதில் எப்படிச் சொல்வேன்..

madhu
27th October 2015, 06:27 PM
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லி பலனில்லே

chinnakkannan
30th October 2015, 10:52 AM
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா

raagadevan
1st November 2015, 09:05 AM
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்ன்னொளியே ஏன் மௌனம்...

madhu
5th November 2015, 08:01 PM
குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவச் சொல்லுகிற உலகம்

chinnakkannan
8th November 2015, 01:42 AM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி

madhu
18th February 2016, 07:56 PM
நானும் நீயும் காதல் கைதி..

chinnakkannan
18th February 2016, 08:42 PM
மச்சான் ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு..

madhu
19th February 2016, 08:09 AM
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

chinnakkannan
19th February 2016, 01:46 PM
இந்தப் பொறப்பு தான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கெடச்சுது..

madhu
19th February 2016, 07:42 PM
எல்லாமே வயத்துக்குதாண்டா.. இல்லாத கொடுமைக்குதாண்டா

chinnakkannan
19th February 2016, 09:19 PM
ஆசை தோசையே ஏ ஏஏஎ
நீ பேசும் பாஷையே புரியலையே

madhu
20th February 2016, 04:21 AM
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை

chinnakkannan
20th February 2016, 08:44 AM
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா

raagadevan
20th February 2016, 10:43 AM
மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு...

chinnakkannan
20th February 2016, 12:49 PM
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே

madhu
21st February 2016, 04:07 AM
நெஞ்சுக்க்ள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா ?

chinnakkannan
21st February 2016, 11:04 AM
உன்னைத் தானே ஏய் உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

madhu
21st February 2016, 07:34 PM
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

chinnakkannan
21st February 2016, 10:03 PM
டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் ஐ லவ் யூ லவ்யூ லவ் யூ
என்னை விட்டுப் போகாதே

raagadevan
22nd February 2016, 04:39 AM
காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு!

chinnakkannan
22nd February 2016, 10:32 AM
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

madhu
22nd February 2016, 03:15 PM
காலேஜ் கர்லை ஃபாலோ பண்ணி கண்டபடி நீ பேசாதே

chinnakkannan
22nd February 2016, 05:26 PM
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்.

raagadevan
22nd February 2016, 06:02 PM
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்...

chinnakkannan
22nd February 2016, 06:25 PM
வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா..

madhu
22nd February 2016, 07:41 PM
ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி

chinnakkannan
22nd February 2016, 09:39 PM
அனா அ
ஆவன்னா ஆ
இனா இ
ஈயன்னா ஈ

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் கண்ண(ன)ல்லோ..

madhu
25th February 2016, 04:06 AM
தொட்டுத் தாலி கட்டியது தமிழாலே
நீ தினம் தினம் திட்டுவது தெலுங்காலே

priya32
25th February 2016, 05:04 AM
நேனு இ்ஸ்த்தானு நூ தீஸ்கோரா
இதி நா டிஸ்கோரா நூ சூஸ்கோரா
ஏமைய்யா பாஸ்கரா நூ நன்னு சூடுரா

குண்ட்டூரு கொய்யாவே நெல்லூரு நில்லு
பின்னாடி வாரேனே ஏதாச்சும் சொல்லு

chinnakkannan
25th February 2016, 09:17 AM
எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா

இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்

madhu
25th February 2016, 03:30 PM
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா

chinnakkannan
25th February 2016, 04:36 PM
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்..

priya32
26th February 2016, 03:04 AM
நா முன்ன போல இல்ல
இப்ப ரொம்ப மாறிட்டேன்

chinnakkannan
26th February 2016, 09:06 AM
மாறியது நெஞ்சம் மாற்றியவ்ர் யாரோ

madhu
26th February 2016, 06:25 PM
என்னென்று சொல்லத் தெரியாமலே நான்தான் உன்னை மாற்றினேன்

raagadevan
27th February 2016, 05:51 AM
யார் நீ தானா அட நீ தானா?

chinnakkannan
27th February 2016, 11:01 AM
என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை

priya32
27th February 2016, 07:13 PM
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

chinnakkannan
27th February 2016, 07:53 PM
கனவினில் வந்தது யாரெனக் கேட்டேன்..தோழி..

madhu
1st March 2016, 08:31 AM
ஆயிர்ம பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்

chinnakkannan
1st March 2016, 12:19 PM
நான் இல்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்

madhu
2nd March 2016, 12:50 PM
உன் எண்ணத்தை எந்தன் கன்னத்தில் வந்து எழுதிவிடு

chinnakkannan
2nd March 2016, 09:15 PM
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..

madhu
3rd March 2016, 04:29 AM
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா ?

chinnakkannan
3rd March 2016, 11:47 AM
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்

madhu
3rd March 2016, 05:47 PM
ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது

raagadevan
3rd March 2016, 08:30 PM
என் மனம் உனக்கொரு விளையாட்டு மொம்மையா?

chinnakkannan
3rd March 2016, 08:32 PM
சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்

raagadevan
3rd March 2016, 08:41 PM
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை...

chinnakkannan
3rd March 2016, 09:18 PM
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா...கண்ணே

madhu
4th March 2016, 05:00 PM
துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்

chinnakkannan
4th March 2016, 06:30 PM
பார்த்துப் பார்த்து நின்றதினால் பார்வை இழந்தேன்

madhu
4th March 2016, 07:55 PM
நம்பிக்கைதான் விளக்கு இரு கண்ணிழந்த நமக்கு

raagadevan
4th March 2016, 09:13 PM
யானை தடவும் குருடன் கதை போல...

chinnakkannan
4th March 2016, 10:19 PM
நடந்தது என்னவென்று நீயே சொல்லு

madhu
5th March 2016, 09:52 AM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா

chinnakkannan
5th March 2016, 11:36 AM
செல்லமே செல்லம் என்றாயடி..

madhu
5th March 2016, 03:31 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

chinnakkannan
5th March 2016, 06:01 PM
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

madhu
6th March 2016, 09:25 AM
நிலவுக்கு போவோம்

chinnakkannan
6th March 2016, 10:20 AM
போவோம்புதுவுலகம்
காண்போம் மதி மயக்கம்

raagadevan
6th March 2016, 10:28 AM
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே...

madhu
6th March 2016, 02:46 PM
எண்ணப்பறவை சிற்கடித்து விண்ணில் பறக்கின்றதா ?

chinnakkannan
6th March 2016, 03:23 PM
நினைத்து நினைத்துப் பார்த்தேன் நெருங்கி நெருங்கி வந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்

madhu
6th March 2016, 09:02 PM
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே

chinnakkannan
6th March 2016, 11:43 PM
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

madhu
7th March 2016, 09:01 AM
கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி

chinnakkannan
7th March 2016, 04:43 PM
அவர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே

raagadevan
7th March 2016, 06:35 PM
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்...

chinnakkannan
7th March 2016, 06:56 PM
yaenintha mayakkam yaenadi raadha..

madhu
7th March 2016, 07:46 PM
ராதையைப் பெண் பார்க்க கண்ணன் வந்தான்

chinnakkannan
7th March 2016, 10:06 PM
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமேதங்கம்

madhu
7th March 2016, 10:50 PM
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பதே காதல் வடிவம்

raagadevan
8th March 2016, 12:56 AM
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே...

madhu
8th March 2016, 07:48 AM
கோவில் காளை போலே திரிஞ்சா கல்யாணம் புரியாது

raagadevan
8th March 2016, 09:29 AM
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்...

chinnakkannan
8th March 2016, 10:34 AM
அங்கார பஜ்ஜி இங்கே ஓங்கார சொஜ்ஜி எங்கே

madhu
8th March 2016, 05:38 PM
சாப்பிடத்தான் தெரியும் .. எனக்கு சமைக்கத் தெரியலியே

raagadevan
9th March 2016, 11:51 PM
சமைக்க தெரியலனா
நானே சமையல் செஞ்சு
உனக்கு ஊட்டி விடுவேன்...

madhu
10th March 2016, 04:26 AM
பாக்க பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்கு தெரியலே

chinnakkannan
10th March 2016, 08:49 AM
வேறென்ன வேண்டும்.. உன்னை தவிர..

madhu
10th March 2016, 09:35 AM
பட்டனைத் தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும்
காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்

chinnakkannan
10th March 2016, 10:14 PM
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

madhu
11th March 2016, 04:30 AM
உங்களுக்குன்னு வாழ்க்கைப்பட்டு என்னத்த கண்டா பட்டூ ?

chinnakkannan
11th March 2016, 11:28 AM
நாலு பக்கம் ஏரி
ஏரியில தீவு
தீவுக்கொரு ராணி..

raagadevan
11th March 2016, 07:36 PM
ராணியம்மா மனது வைத்தால் எதுவும் நடக்குமம்மா...

chinnakkannan
11th March 2016, 09:01 PM
இந்த நேரத்தில் இது சுகமோ
இதழோரத்தில் பரவசமோ

madhu
12th March 2016, 04:00 AM
இதழில் கதை எழுதும் நேரமிது

raagadevan
12th March 2016, 06:37 AM
என்ன கதை சொல்லுவது...

chinnakkannan
12th March 2016, 12:21 PM
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

madhu
13th March 2016, 03:42 AM
கதையைக் கேட்டதும் மறந்து விடு

raagadevan
13th March 2016, 03:46 AM
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை...

madhu
13th March 2016, 09:24 AM
காலமகள் கண் திறப்பாள் சின்னையா

chinnakkannan
13th March 2016, 10:09 AM
நீ சொல்வதை நானும் யோசிக்கிறேன்

chinnakkannan
23rd March 2016, 10:23 AM
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா

madhu
24th March 2016, 03:24 PM
மௌனம் இங்கே நிம்மதி

chinnakkannan
24th March 2016, 04:29 PM
சிங்காரப் பைங்கிளியே பேசு

madhu
24th March 2016, 06:28 PM
ஆலமரத்து கிளி ஆளைப் பாத்து பேசும் கிளி

raagadevan
25th March 2016, 11:45 PM
பேசுவது கிளியா...

chinnakkannan
26th March 2016, 09:59 AM
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே

raagadevan
29th March 2016, 12:22 AM
என்ன நெனச்சே?

chinnakkannan
29th March 2016, 10:14 AM
உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

madhu
2nd April 2016, 09:15 AM
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

chinnakkannan
2nd April 2016, 10:49 AM
//ஆக்சுவலா தரத்தில் குறை தான்.. 24 காரட் கூட .999 தான் முழுக்க ப்யூர்னு சொல்ல முடியாது//

என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே

raagadevan
2nd April 2016, 07:08 PM
//ஆக்சுவலா தரத்தில் குறை தான்.. 24 காரட் கூட .999 தான் முழுக்க ப்யூர்னு சொல்ல முடியாது//

CK: As you (probably) know by now, I specialize in trivia and digression! :) 9999 stamped on gold means that it is 99.99% pure gold. This number is know as "Fineness." So, 9999 is also know as "four nines fine". The purest gold made today is six nines fine! Approximately 22000 tonnes of gold is owned by Indian households, and approximately 600 tonnes is used in jewellery production each year! And some people still think Indians are poor! :)

chinnakkannan
3rd April 2016, 01:01 AM
ஓ. தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ ராகதேவன் இங்கே .999 தான் கிடைக்குது..:) பட் 100 பெர்சண்ட் நு இல்லியே.. நான் சொல்ல வந்தது தங்கத்திலே ஒருகுறை இருந்தாலும் - அதன் அர்த்தம்..எப்போதும் தங்கம் தங்கம் தான் என்பது போல..பட் அதுலயே காரட் டிஃபர்ஸ் இல்லியா..பாடல் எழுதி வந்த கால கட்டத்தில் இது ஒரு பயங்கர காண்ட்ர வர்ஸின்னு கேள்விப்பட்டிருக்கேன்..

madhu
3rd April 2016, 04:42 AM
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே

ஒரு வார்த்தை சொல்ல் ஒரு வருஷம் காத்திருந்தேன்

chinnakkannan
3rd April 2016, 10:31 AM
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்

madhu
4th April 2016, 08:52 AM
பொன்னென்பேன் சிறு பூ என்பேன்

chinnakkannan
4th April 2016, 10:34 AM
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்குமுன்னாலே வா வா வாய்யா.. :)

raagadevan
4th April 2016, 05:07 PM
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...

chinnakkannan
4th April 2016, 08:30 PM
இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது

priya32
5th April 2016, 08:08 PM
மருந்து கொடுக்க மாமன் இருக்க
இன்னமும் என்னடி சங்கடம்?

chinnakkannan
6th April 2016, 10:27 AM
வெட்கமாய் இருக்குதடி...

madhu
7th April 2016, 12:24 PM
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா ?

chinnakkannan
7th April 2016, 01:19 PM
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

madhu
7th April 2016, 06:38 PM
உவமை வேணாம்.. உண்மை சொல்லு மாமா

raagadevan
7th April 2016, 09:12 PM
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேனென்ன கடிக்கும் தேளென்ன...

chinnakkannan
7th April 2016, 09:26 PM
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..

madhu
9th April 2016, 04:21 AM
நான் உன்னை அழைக்கவில்லை

chinnakkannan
9th April 2016, 09:08 AM
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
எனை தீண்டிடு உயிரே............

madhu
9th April 2016, 07:59 PM
தொட்டுத் தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்

chinnakkannan
9th April 2016, 10:19 PM
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்..

madhu
10th April 2016, 04:29 AM
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டே வச்சேன் மத்தியிலே

chinnakkannan
11th April 2016, 06:12 PM
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சிலையோ அந்தி மஞ்சள் நிறமோ

madhu
11th April 2016, 07:40 PM
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

chinnakkannan
12th April 2016, 10:16 AM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் வார்த்தை கேளு..

raagadevan
12th April 2016, 05:16 PM
வாலி wrote: "என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்..." :)

madhu
12th April 2016, 05:45 PM
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா ?

chinnakkannan
12th April 2016, 06:16 PM
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நினைச்சேனே

madhu
12th April 2016, 07:58 PM
ஆயிரமும் உனக்கிணையா ? எனக்கு அது வழித்துணையா ?

chinnakkannan
12th April 2016, 10:08 PM
உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

priya32
13th April 2016, 03:27 AM
தினம் தினம் உன்னைப் பாக்கையில
மனம் விட்டுப் பேச துடிக்கிறேன்

madhu
13th April 2016, 04:49 AM
சொன்னால்தானே தெரியும்.. என்னைக் கண்ணால் பாரு புரியும்

chinnakkannan
13th April 2016, 10:37 AM
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய்
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்

madhu
14th April 2016, 12:48 PM
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?

chinnakkannan
14th April 2016, 04:29 PM
நான் இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..

madhu
14th April 2016, 05:53 PM
உன் எண்ணத்தை எந்தன் கன்னத்தில் வந்து எழுதி விடு

chinnakkannan
15th April 2016, 11:05 AM
hati aku suka awak
selalu aku cinta awak
saya pandang dirimu,saya berhari-hari hidup kau
pada seorang hati,padamu ! :)

madhu
17th April 2016, 04:59 AM
இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையில்லை :banghead:

chinnakkannan
17th April 2016, 10:23 AM
உலகமெங்கும் ஒரே மொழி ..உள்ளம் பேசும் காதல் மொழி..

madhu
17th April 2016, 03:01 PM
ஐலோ பக்கிரியாமா....

chinnakkannan
17th April 2016, 03:09 PM
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவ ஆத்துக்காரர் சங்கதியைக் கேட்டேளா..

madhu
18th April 2016, 04:03 AM
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்

chinnakkannan
18th April 2016, 10:35 AM
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வாராதோ

madhu
18th April 2016, 02:05 PM
வானம் இங்கே மண்ணில் வந்தது.. அதன் வாசல் என்னை வா வா என்றது

chinnakkannan
18th April 2016, 02:57 PM
வா வா வா நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா

madhu
18th April 2016, 05:58 PM
காலேஜ் கர்லை ஃபாலோ பண்ணி கண்டபடி நீ பேசாதே