PDA

View Full Version : ¤¤¤¤¤ Dhanush ¤¤¤¤¤



Pages : 1 [2]

avven
2nd April 2010, 12:43 AM
poll says liked it!

liked what?ipdillamm ketka padathu... :twisted:
it was 'kutty' movie thread.... athai dhanush thread-a maatthitten.... :devil:

:lol: :lol: aadutha padam varum pothu thread du name maariduma :roll: :mrgreen:

Sourav
2nd April 2010, 07:15 AM
poll says liked it!

liked what?ipdillamm ketka padathu... :twisted:
it was 'kutty' movie thread.... athai dhanush thread-a maatthitten.... :devil:

vetty payalE.. :lol2:yaaru solrathu? ?:lol2: vijaykanth thread yaarumae check pannalainaalum pakkam pakkama post panra nee ithellam solla koodathu... :lol:

Avven, maapillai, aadukalam etc-kellam thani thread irukku.... but, too lazy to find and update there.... :ashamed:

HonestRaj
5th April 2010, 07:48 PM
poll says liked it!

liked what?ipdillamm ketka padathu... :twisted:
it was 'kutty' movie thread.... athai dhanush thread-a maatthitten.... :devil:

vetty payalE.. :lol2:yaaru solrathu? ?:lol2: vijaykanth thread yaarumae check pannalainaalum pakkam pakkama post panra nee ithellam solla koodathu... :lol:

yov.. adhenna pOli marundhu thayaar panra gudown'ah.. illai saamiyar madamaa.. ellorum vandhu check panradhukku.. enakku veri varradhukkulla Odi poyiru :evil:

ilayapuyalvinodh_kumar
21st June 2010, 09:43 AM
Happy news for dhanush fans. Aishwarya rajnikanth gave birth to a male child at 6:21 am IST today. So now sullan is proud father of 2 kutti's. Let me convey my best wishes to them. :cheer:

Guru-V
21st June 2010, 11:10 AM
Happy news for dhanush fans. Aishwarya rajnikanth gave birth to a male child at 6:21 am IST today. So now sullan is proud father of 2 kutti's. Let me convey my best wishes to them. :cheer:

congrats to danush and family !

Dinesh84
4th July 2010, 12:53 PM
டிமிக்கி அடிக்கும் தனுஷ்-தயாரிப்பாளர் புகார் (http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/07/actor-danush-maapillai-shooting.html)

மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு க்கு வராமல் நடிகர் தனுஷ் டிமிக்கி கொடுப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

தனுஷ் நடித்து வரும் படம் மாப்பிள்ளை. இதில் தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார். இப்போது படம் வளருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி உடல் நலம் சரியில்லை என்று கூறி தனுஷ் படப்பிடிப்புக்கு மட்டம் போட்டு வருகிறாராம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறதாம்.

தற்போது 2வது மகன் பிறந்திருப்பதால் சுத்தமாக படப்பிடிப்புக்கு வராமல் இருக்கிறாராம் தனுஷ். இதை தயாரிப்பாளர் காதில் போட்டுள்ளார் இயக்குநர் . இதனால் டென்ஷனாகிப் போன தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்து விட்டார்.

இதையடுத்து விரைவில் தனுஷை வரவழைத்து பஞ்சாயத்துப் பேச திட்டமிட்டுள்ளனராம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

ஆரம்பத்தில் ஏகப்பட்ட கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டவர் தனுஷ். பின்னர் அது சரியாகி சமர்த்தாக நடித்து வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் தனுஷ் சிக்கலைச் சந்தித்துள்ளார்.

cepark
4th July 2010, 12:58 PM
poll says liked it!

liked what?ipdillamm ketka padathu... :twisted:
it was 'kutty' movie thread.... athai dhanush thread-a maatthitten.... :devil:

vetty payalE.. :lol2:

:lol:

muralee10
24th December 2010, 10:22 AM
malai nerathu mayakam stills
http://img193.imageshack.us/img193/8779/dhanushandreaselvaragha.jpg

http://img163.imageshack.us/img163/8779/dhanushandreaselvaragha.jpg

http://img530.imageshack.us/img530/8779/dhanushandreaselvaragha.jpg

http://img149.imageshack.us/img149/8779/dhanushandreaselvaragha.jpg

http://img529.imageshack.us/img529/8779/dhanushandreaselvaragha.jpg

http://img574.imageshack.us/img574/4143/dhanushandreaselvaraghac.jpg

http://img192.imageshack.us/img192/8779/dhanushandreaselvaragha.jpg

http://img153.imageshack.us/img153/8779/dhanushandreaselvaragha.jpg

http://img833.imageshack.us/img833/8779/dhanushandreaselvaragha.jpg

http://img401.imageshack.us/img401/8779/dhanushandreaselvaragha.jpg

http://img20.imageshack.us/img20/8779/dhanushandreaselvaragha.jpg

SoftSword
24th September 2012, 07:54 PM
whats singakutti upto other than mariyaan...?
what are the other projects in pipeline...?
is he doing vetrimarans next?

Mahen
24th September 2012, 07:57 PM
MAriyan will be released first..after rajhna, vetrimarans next..

VinodKumar's
24th September 2012, 07:59 PM
Mariyan :huh:. Yaaru director ?? Details please. Antha Hindi padama ithu ??

Senareb
24th September 2012, 08:02 PM
Vinod... see here..

http://en.wikipedia.org/wiki/Mariyaan

SoftSword
24th September 2012, 08:03 PM
mariyaan is bharatbala's direction... a bilingual... arr music...

mahen,
ranjhaa.. yaru director?
and vetrimarans next, is it vadachennai which was supposed to happen with simbu or is it a diff one?

VinodKumar's
24th September 2012, 08:05 PM
Thanks Soft and lmk. ARR padama nybagam irruku.

Senareb
24th September 2012, 08:09 PM
Raanjhnaa dir is Anand L. Rai...
stil there is believe tat vadachennai wil hav simbu..nt dhanush...bt nt sure..

Nerd
24th September 2012, 09:13 PM
maariyaan/raanjhaa - flops. Useless ventures.

Vadachennai will happen with Chimp, Dhanush-Vetri is a different film. Looking forward to that.

SoftSword
24th September 2012, 09:17 PM
maariyaan/raanjhaa - flops. Useless ventures.

Vadachennai will happen with Chimp, Dhanush-Vetri is a different film. Looking forward to that.

ennayaa anban tonela pesareenga?? :lol:

heard that theres a fallout between simbu and vetri.. avara follow panravanga yarachum irundha sollunga....

ajaybaskar
24th September 2012, 09:27 PM
There was an exchange which happened in twitter sometime back.

Some X: When are you starting STR's Vadachennai?

Vetri: STR acting in it doesn't make it STR's Vadachennai.

Very next week, there was a report that both split.

VinodKumar's
24th September 2012, 09:28 PM
There was an exchange which happened in twitter sometime back.

Some X: When are you starting STR's Vadachennai?

Vetri: STR acting in it doesn't make it STR's Vadachennai.

Very next week, there was a report that both split.

:lol:.

Nerd
24th September 2012, 09:31 PM
No, right after that he tweeted saying, we are postponing VC, but simbu will still play the protagonist. Also there was a hilarious excchange,

x: Sir is it vadachennai or vaadaa chennai?
vetri: Does vaadaa chennai make any sense to you?

Not sure about Bharatbala's abilities but raanjhaa is with that Tanu Weds Manu guy and added to that, I think he is playing a madarasi in that film.

SoftSword
24th September 2012, 09:33 PM
cant deny that dhanush has a big indhi mOgam...
direction kooda angadhaan pannanum'nu romba naalaa sollitrukkaan..

Ramakrishna
24th September 2012, 09:38 PM
maariyaan/raanjhaa - flops. Useless ventures.



Both have ARR's music. So, i guess these 2 movies are mere excuses for ARR's music.

SoftSword
24th September 2012, 09:39 PM
wats the hindi title of mariyaan.. ?

Ramakrishna
24th September 2012, 09:40 PM
wats the hindi title of mariyaan.. ?

margayaan

SoftSword
24th September 2012, 09:41 PM
thambi... nee kelamburiyaa... :evil:

ajaybaskar
24th September 2012, 09:44 PM
Is it a bilingual? I don't think so..

SoftSword
24th September 2012, 09:59 PM
ohok...
i thot it was.

VinodKumar's
24th September 2012, 10:59 PM
bilingual kedayaatha. Cha konja neram after long time ARR with some unknown director-nu aasaiya irunthanae.

Senareb
24th September 2012, 11:13 PM
Raanjhnaa should be bilingual bt mariyaan is tamil only..

dhanush is the lucky guy..both films r composed bu ARR...

VinodKumar's
24th September 2012, 11:52 PM
Mariyaan tamizh ah ??? Thakkali intha maari padam peru vachiranum. Case podurathuna kooda peru solla kastapattukitu pesama poiruvaanunga :lol:.

Mahen
25th September 2012, 05:41 AM
im quite sure both Rajhna and MAriyan are not bilinguals..Im still wondering how that bugger Anand Rai managed to rope in ARR for Rajhna.. :roll: His hindi film with maddy was crap..

NERd, i dont think Dhanush is playing a madrasi role..a boy from varanasi role padicha nyabagam

A.ANAND
25th September 2012, 01:30 PM
romba naal kalichu danush punniyathula 2 arr album tamil-la vantha athu pothatha??padam flops ellam piragu!

ajaybaskar
25th September 2012, 01:39 PM
All we need is an ARR album. His last Tamil album was released 2 years back. Kaanju poi kedakkurom. BOlam ippo paathuttu irukka mudiyadhu.

Anban
25th September 2012, 04:30 PM
Dhanush does the same kind of roles and irritates me ...

Cinemarasigan
25th September 2012, 05:10 PM
I think Dhanush can act better than the current lot of young heroes..

SoftSword
26th September 2012, 08:37 PM
dhanush should change his haircut ...

Mahen
26th September 2012, 08:40 PM
dhanush should put on weight

VinodKumar's
26th September 2012, 09:12 PM
dhanush should put on weight

Athellam avalavu easy illaenu nenaikiraen. Naanum 10 varushama try pannikitu irukaen.

balaajee
17th December 2012, 03:16 PM
50 lakh spent on Dhanush song

Producer Anto Joseph has spent Rs.50 lakhs on a song which was picturised on Hero Dhanush in his forthcoming movie Kammath & Kammath directed by Thomson. The movie is made with a budget of Rs.9 crores. Joseph says Dhanush comes to inaugurate a hotel and then he starts dancing to a song with actor Mamootty. He said he has spent Rs.12 lakh for the set itself and the song was shot at Kazhakoottam Alsaj convention centres in Thiruvannanthapuram. Actors Karthika, Rima Kallingal, Baburaj and Raj Lakshmi were also played lead roles in the movie.

balaajee
27th December 2012, 12:30 PM
Raanjhana

Holi in december! It may sound incredible but braving the chilly conditions a Holi scene of underproduction film Raanjhana (http://timesofindia.indiatimes.com/topic/Raanjhana) was shot on Saturday in Banaras.

The scene involved actors Dhanush (http://timesofindia.indiatimes.com/topic/Dhanush) and Swara Bhaskara (http://timesofindia.indiatimes.com/topic/Swara-Bhaskara) to step in a pool of muddy water with colour being thrown on them, depicting a typical Banarasi Holi. "It suddenly turned very cold the day we landed here but we have the schedule to complete," said director Anand L Rai (http://timesofindia.indiatimes.com/topic/Anand-L-Rai).

Among rounds of hot tea, the scene was shot in Gola Ghat with Swara shivering in a wet sari and was quickly draped in a shawl.

Sipping hot tea she got ready for the retake While dressed in a flimsy shirt, Dhanush was made to sit in a pool of hot water in between shots to ward off the chilly conditions.

In fact, the actor seemed to enjoy the hot water pool and kept on conversing with the director, "we have lot of things to discuss, once I get out of it," he kept on saying to Anand.

The actor not even hesitating to remove his shirt, which the heat of the Holi scene demanded.

The film also stars Sonam Kapoor (http://timesofindia.indiatimes.com/topic/Sonam-Kapoor) who is expected to join the unit shortly for a brief spell. "We are now shooting that part of the film where the main characters grow up," says the director. -Times of India

NOV
27th December 2012, 04:52 PM
http://www.ebuzzintown.com/wp-content/uploads/2012/04/raanjhnaa-dhanush-bollywood-movie.jpg

mappi
28th December 2012, 03:37 PM
Dhanush's debut in Bollywood is "Raanjhnaa", the remake of the Tamil film "3" : Is this true ?

balaajee
11th January 2013, 07:21 PM
2136
Sonam will also be seen in Anand Rai's 'Ranjhana' opposite south star Dhanush

balaajee
28th January 2013, 03:21 PM
Mariyaan to release sooner than expected!

Dhanush is quietly working for his next much-anticipated film Mariyaan in Bharat Bala's direction. Dhanush will be playing the role of a construction fisherman and Parvathi Menon of 'Poo' fame is playing his love interest in the role of Panimalar.
Dhanush tweeted today "Mariyaan is a very demanding project. not an easy film 2 make. hence d time taken. tryin 2 do somethin different. comin sooner than u guys think."
A major portion of the film has been shot in Namibia. The theme song of 'Mariyaan' was canned on the lead pair at the Coastal Desert, one of the oldest deserts in the world. Rahman himself has lent his voice for a highly emotional number, 'Vizhithidu Nenje'.
Mariyaan helmed by popular ad filmmaker Bharat Bala has music by AR Rahman. Dhanush is simultaneously working on Mariyaan, Naiyaandi with Sargunam and Raanjhnaa with Aanand L Rai. The actor is also busy producing the first film under his own production house, Wunderbar Films.

balaajee
26th February 2013, 08:16 PM
Dhanush has wrapped up the shooting of his upcoming films Raanjhnaa and Mariyaan (http://timesofindia.indiatimes.com/topic/Mariyaan)and has started shooting for his next film 'Nayyandi' directed by Sargunam. Director Bharath Bala (http://timesofindia.indiatimes.com/topic/Bharath-Bala) who has directed Mariyaan starring Dhanush (http://timesofindia.indiatimes.com/topic/Dhanush) and Paravathy Menon has updated on the film's status.

He has tweeted, "Mariyaan all set and ready to take off. Filming Complete. Post production in full swing. Watch Out. Promos Coming soon!" Dhanush will be playing the role of a construction fisherman and Parvathi Menon of 'Poo' fame is playing his love interest in the role of Panimalar, while A R Rahman has scored the music.

A major portion of the film has been shot in Namibia. The theme song of 'Mariyaan' was canned on the lead pair at the Coastal Desert, one of the oldest deserts in the world. Rahman himself has lent his voice for a highly emotional number, 'Vizhithidu Nenje'.

balaajee
7th March 2013, 02:24 PM
Dhanush-Selvaraghavan join forces yet again!

Critically acclaimed director Selvaraghavan and National award winning actor and brother Dhanush will once again join hands, but this time on a different note. The ace director will direct a film for his brother Dhanush's production house Wunderbar Films while the cast and crew of the film is yet to be finalized.
This film would be Dhanush's second production after his maiden production venture 'Ethir Neechal' starring Sivakarthikeyan and Priya Anand in the lead. Dhanush says that he is very proud to announce that his brother Selvaraghavan will be directing his next film for his production house Wunderbar Films.
The brothers kick started their career in 2002 with Thulluvadho Ilamai and went on to join forces in super hit films Kaadhal Kondein, Pudhupettai and Mayakkam Enna. Selvaraghavan is busy wrapping up his much anticipated magnum opus film 'Irandam Ulagam' starring Arya and Anushka.

balaajee
25th March 2013, 11:40 AM
Dhanush @ Kangana Ranaut's birthday bash

2294

SoftSword
27th March 2013, 03:49 PM
Ranjhaanaa first look:
http://t.co/D9pOv4Zu1R

balaajee
27th March 2013, 04:18 PM
"The official first look of `Raanjhna`. A beautiful journey. I took against all odds. Happy Holi," Dhanush posted on his twitter page.

balaajee
28th March 2013, 05:24 PM
Dhanush's Bollywood film release date changes (http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Dhanushs-Bollywood-film-release-date-changes/articleshow/19256582.cms)- Times of India

Death Note
31st March 2013, 08:02 PM
Mariyaan Promos


https://www.youtube.com/watch?v=s3nh5YxVzFA


https://www.youtube.com/watch?v=x2d_En-qTMk

ARR's music in 2nd promo :D

balaajee
4th April 2013, 04:35 PM
Ashrita to be cast opposite Dhanush? - Times of India
Ashrita Shetty, a newcomer who is cast opposite Siddharth in Udhayam NH4, is likely to bag a biggie next. We hear that the Mumbai girl will be teaming up with Vetri Maaran for his next film that has Dhanush playing the lead role.

Says Ashrita, "Currently, I've completed my debut flick, Udhayam NH4, for Vetrimaran's production. While working on that project, Vetri Maaran told me that he is planning to cast me in his next directorial venture with Dhanush. However, an official confirmation is awaited for the film, which is scheduled to kick-start from July."

Ashrita, who doesn't have a background in films, landed in tinsel town thanks to winning the Fresh Face contest, conducted by The Times of India, two years ago. The starlet is currently in her final year of college. She says, "After seeing my photos in the newspaper, Vetri Maaran offered me my debut film opportunity. I had to convince my parents to get in to films but now, they are happy that I'm bagging good films."

mappi
4th April 2013, 07:54 PM
Hey Sullan va Sullan ....

http://www.youtube.com/watch?v=6Rsq8aiE8Xw

VinodKumar's
4th April 2013, 08:55 PM
Meesic :smokesmirk:

mappi
4th April 2013, 09:17 PM
Meesic :smokesmirk:

The music in teaser 3 sounded like the bgm during a fight sequence in a MGR film Annamittakai ... maybe many would disagree.

SoftSword
4th April 2013, 09:20 PM
maappi... youtube link edhuna irundha share pannunga...

mappi
4th April 2013, 09:27 PM
maappi... youtube link edhuna irundha share pannunga...

http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs

My fav bgm is between 0.24 to 32

The piece in comparison with Maryan comes between 0.34 to 51

gane14
4th April 2013, 09:40 PM
I think this one is more appropriate , first 20 secs


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ufwwcCxpz8E

SoftSword
4th April 2013, 09:42 PM
theriyalinga maappi... maybe similar instruments...
i think its cos of the familiar sound of the bongo drum...

Avadi to America
4th April 2013, 10:37 PM
Hey Sullan va Sullan ....

http://www.youtube.com/watch?v=6Rsq8aiE8Xw

thambi vendam intha vibareetha vilayattu.... I remember watching first day evening show "Sullan" in Bangalore.....

mappi
5th April 2013, 02:11 PM
thambi vendam intha vibareetha vilayattu.... I remember watching first day evening show "Sullan" in Bangalore.....

LoL. I don't recollect where I watched Sullan, but thouroughly enjoyed the movie. Full of laughable moments right from Danush screaming until Pasupathi torn into two pieces. Filling the gap you have Punch dialogues, crazy fight sequences, electrifying scenes like Bustop, 1st encounter with Pasupathy, Love proposal in a chemistry lab (hé hé hé) ... etc, etc.,

a must watch "afternoon-kill time-movie"

SoftSword
5th April 2013, 02:19 PM
naanum sullaan fdfs dhaan...
but the sullaan has grown much in stature when compared to those days...

ajithfederer
5th April 2013, 02:23 PM
I watched it in 2004 in Rohini theatre Madras. Evvalavu solliyum kekkama friend izhuthuttu ponaan. But yeah, you can enjoy this film as you have written here.

LoL. I don't recollect where I watched Sullan, but thouroughly enjoyed the movie. Full of laughable moments right from Danush screaming until Pasupathi torn into two pieces. Filling the gap you have Punch dialogues, crazy fight sequences, electrifying scenes like Bustop, 1st encounter with Pasupathy, Love proposal in a chemistry lab (hé hé hé) ... etc, etc.,

a must watch "afternoon-kill time-movie"

SoftSword
5th April 2013, 02:34 PM
more than anything i only remember the opening scene of the heroine and sullaans nice family...

well ya. sooodaanaen....... surundruva....

balaajee
16th April 2013, 03:53 PM
Shanker to team up with Dhanush- http://24by7news.com/

Director Shankar is now planning to team up with Hero Dhanush in his next venture. Shanker was impressed with Dhanush’s performance in ‘Aadukalam’ and for quite sometime he is waiting to direct Dhanush(:confused2:). Currently shanker is busy in directing the movie ‘I’ with Vikram and Amy Jackson in lead. The shooting is going on at a brisk pace. Dhanush and Shanker’s movie will be produced by AGS Entertainment with a big budget.

Avadi to America
16th April 2013, 07:40 PM
naan mattumthaan kashtappatennu nenaichen... neraya peru irukuranga....

balaajee
24th April 2013, 01:55 PM
Trailer: Discover the colour of love with Sonam Kapoor and Dhanush in ... (http://indiatoday.intoday.in/story/raanjhanaa-trailer-out-sonam-kapoor-dhanush/1/267364.html) - India Today

mappi
24th April 2013, 03:22 PM
Trailer: Discover the colour of love with Sonam Kapoor and Dhanush in ... (http://indiatoday.intoday.in/story/raanjhanaa-trailer-out-sonam-kapoor-dhanush/1/267364.html) - India Today

Raanjhanaa - Theatrical Trailer : Good. Danush hindi is perfect (tone, pronounciation & accent). ARR music is joyful (as they want us to say - colorful)
0.55, 1.28, 2.28 => LoL

Looking forard for the movie.

SoftSword
24th April 2013, 03:32 PM
oops... just realising...
this one is chetan bhagat's revolution 2020!!

mappi
24th April 2013, 03:37 PM
oops... just realising...
this one is chetan bhagat's revolution 2020!!

But the story is credited to Himanshu Sharma ?!?

SoftSword
24th April 2013, 03:46 PM
no idea...
varanasi, three lead characters, second guy turning into politics, dhanush->sonam->abhay triangular love, story covering childhood to manhood... that is rev 2020 all about.

mappi
24th April 2013, 03:53 PM
Love, Corruption, Ambition.
So we can except a "stay-order-case" just before the release of the movie ... LoL

I think another movie did the same thing with Chetan ... was it 3 idiots ?

SoftSword
24th April 2013, 04:05 PM
i dono how they are handling it... but the original story belongs to Chetan.
in thridiots they took permission from him but later started ignoring him..

balaajee
24th April 2013, 07:20 PM
i dono how they are handling it... but the original story belongs to Chetan.
in thridiots they took permission from him but later started ignoring him..

They even accused HIM....

mappi
24th April 2013, 08:25 PM
They even accused HIM....

Well, I went thru some archives from the net, and I feel that Chetan did cross his limits in the 3 idiots issue. He had signed the Non-Disclosure Agreement and went on whinning on social networks where people are not aware of legal procedures. They just picked up his outrage and thought its not justice. When he accused the makers and actors + said 70 percent of the story is from his book + his name does not appear in a proper place in the title cards, he pissed off the 3 idiots teams, that they accused him for defamation - according to me its normal. The maker claim that they bought the rights and they have all the liberty to tamper with his story as he has sold it to them. Plus, they did discuss the script with him, which is indeed not neessary. Once the contract is made, its not even necessary to put the authors name - depending on the contract made.

So I think Chetan did use the social network to create a hype around his work. Any chetan fans here, its just my observation and nothing offensive.

balaajee
25th April 2013, 10:53 AM
தனுஷின் 'நையாண்டி' சந்தோஷம்! - vikatan

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் 'நையாண்டி'. 'களவாணி' சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்ப்பார்த்தை விட அதிவேகமாக நடைபெற்று வருகிறதாம். முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்குதான் சென்று இருக்கிறார்கள்.

தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " 'நையாண்டி' படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. என்னுடன் சுமார் 20 நடிகர்கள் நடிக்க இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படப்பிடிப்புடன் முடிவு பெறுகிறது.." என்று தெரிவித்து இருக்கிறார்.

'சொட்டவாளக்குட்டி' என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. பின்பு 'நையாண்டி' என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.

'நையாண்டி' படம் வெளிவரும் முன்பே பரத்பாலா இயக்கத்தில் 'மரியான்' படமும், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'Raanjhnaa' படமும் தனுஷ் நடிப்பில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
25th April 2013, 11:05 AM
Raanjhanaa stills,

23342335233623372338

Avadi to America
25th April 2013, 06:34 PM
is this movie a remake of "3"?

Cinemarasigan
25th April 2013, 06:41 PM
Raanjhanaa stills,

23342335233623372338

Stills nallaa irukkE.... other than the facial still, could see some kinda nervousness in his face...

Cinemarasigan
25th April 2013, 06:42 PM
is this movie a remake of "3"?

no, different story...

SoftSword
25th April 2013, 08:25 PM
is this movie a remake of "3"?

a2a, read from here: http://www.mayyam.com/talk/showthread.php?7711-¤¤¤¤¤-Dhanush-¤¤¤¤¤&p=1037150&viewfull=1#post1037150

mappi
26th April 2013, 03:14 PM
is this movie a remake of "3"?

Sometime back I asked the same questions : http://www.mayyam.com/talk/showthread.php?7711-¤¤¤¤¤-Dhanush-¤¤¤¤¤&p=993762&viewfull=1#post993762

I think its not a remake, but the get ups are the ones the south audience have already seen.
I second SoftSword on the novel thingy.

SoftSword
17th May 2013, 06:15 PM
dhanush has announced about launching his own music label named 'wunderbar studio'..
does any other film personality from south has one??
the last i know was abc ltd.,

NOV
17th May 2013, 06:53 PM
That's because the videos he uploaded were deleted by the owners. So he decided to make himself the owner.

SoftSword
17th May 2013, 06:58 PM
ya true, but anybody else from our industry owns a music label?

NOV
17th May 2013, 07:02 PM
Long ago IR did - Echo

SoftSword
17th May 2013, 07:04 PM
is it not international??? thats news to me.

Brianengab
17th May 2013, 07:09 PM
ya true, but anybody else from our industry owns a music label?

IIRC, Sonia agarwal opened a music company wit her bro..

NOV
17th May 2013, 07:20 PM
is it not international??? thats news to me.
No its not.

Brianengab
24th May 2013, 09:16 AM
Dhanush

Yes guys...much 2 d delight of u all and myself iam doing a film with k v anand sir.the technicians are yet 2 b finalised.shoot 4m august

balaajee
24th May 2013, 04:49 PM
Dhanush decodes Sonam Kapoor (http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Dhanush-decodes-Sonam-Kapoor/articleshow/20242939.cms)- Times of India

balaajee
28th May 2013, 11:39 AM
Raanjhanaa's music rights sold for 6 crore (http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Raanjhanaas-music-rights-sold-for-6-crore/articleshow/20305202.cms)- Times of India

balaajee
3rd June 2013, 11:57 AM
ஒரே படத்துக்கு 150 நாட்கள் கால்சீட்
கொடுத்த தனுஷ்!


ஒரு படத்தை முப்பது நாட்களில் படமாக்கி முடித்த காலமும் இருந்தது. அப்படி 30 நாட்களில் படமாக்கப்படும் படங்கள் 100 நாள், 150 நாள்
என்று வெற்றிகரமாக ஓடி சாதனையும செய்துவந்தன. அதோடு, 20 முதல் 30 லட்சம் பட்ஜெட்டில்தான் அந்த படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நிலைமையே வேறு, 50 கோடி, 100 கோடி பட்ஜெட்டெல்லாம் சாதாரணமாகி விட்டது. மேலும், நான்கு படங்கள் அளவுக்கு ஒரே படத்தை படமாக்குகிறார்கள்.

இதனால் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு படத்துக்கு எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி உருவாகும் படம் ஒரு வாரம்கூட தியேட்டரில் நிற்பதில்லை. இது இன்றைய காலம். இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ்.

மாற்றான் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத்தான் இவ்வளவு சலுகையாம். இதைப்பற்றி தனுஷிடம் அவர் சொன்னபோது, அடேயபபா 150 நாளா? நான்
இரண்டு படத்துக்கே இவ்வளவு கால்சீட் கொடுத்ததில்லையே என்று வாயை பிளந்தாராம். அதற்கு நான் எடுக்கப்போகும் படம் அப்படி. அதற்கு இவ்வளவு கால்சீட் கட்டாயம் வேண்டும் என்றாராம் கே.வி.ஆனந்த். அதோடு தனுஷின் வழக்கமான சம்பளத்தைவிட இப்படத்துக்காக அதிகமாக வாங்கிக்கொடுத்துள்ளாராம். அதன்பிறகு ஏன் வாயை திறக்கப்போகிறார் தனுஷ். படப்பிடிப்புக்கு எப்போ போலாம் என்று மட்டும்தான் கேட்டாராம்.

balaajee
6th June 2013, 10:48 AM
Banarasiya song video from Raanjhanaa (http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Banarasiya-song-video-from-Raanjhanaa/articleshow/20454968.cms)- Times of India

balaajee
17th June 2013, 12:05 PM
Being Rajinikanth's son-in-law hasn't helped me: Dhanush (http://indiatoday.intoday.in/story/being-rajinikanths-son-in-law-has-not-helped-me-says-dhanush/1/280552.html) - India Today

balaajee
19th June 2013, 01:20 PM
Dhanush keen to go behind the camera soon (http://movies.ndtv.com/regional/dhanush-keen-to-go-behind-the-camera-soon-381422) - NDTV

Brianengab
19th June 2013, 03:11 PM
http://cinemalead.com/news-id-dhanush-aliya-bhatt-19-06-132515.htm

JUST IN: ALIYA BHATT FOR DHANUSH

The Dhanush- KV Anand film has excited the audience. The first time combo of the two biggies along with Harris Jayaraj made the film one of the most anticipated movies. Now we hear that Alia Bhatt, the pretty new comer of Bollywood , who made her debut with Karan Johar’s Student of the Year will be paired up against Dhanush in the movie. An official confirmation is yet to be made by the team. Off late, B town girls are smitten by Dhanush, we hear!

http://www.tamilcinema24.com/photo-galleries/dhanush-and-sonam-at-globus-images/01-dhanush-and-sonam-at-globus-images-dhanush-sonam-kapoor.html

HANUSH AND SONAM AT GLOBUS IMAGES

balaajee
25th June 2013, 05:37 PM
I am a bad husband: Dhanush (http://indiatoday.intoday.in/story/i-am-a-bad-husband-dhanush/1/285242.html)- India Today

Brianengab
26th June 2013, 12:49 PM
http://cinemalead.com/news-id-why-kajal-and-poonam-was-replaced-in-polladhavan-divya-spandana-26-06-132597.htm

WHY KAJAL AND POONAM WERE REPLACED IN POLLADHAVAN?

Yesterday, the Polladhavan photoshoot stills of Dhanush-Kajal and Dhanush-Poonam Bajwa were released. This images created a huge curiosity among the movie buffs in social networking sites ,thanks to google we have find out the reason for their replacement in the film. In one of the interviews Vetrimaran has said that at first they had photo shoot with Kajal but the director felt that they won't suit Hema character(later Divya Spandana played the role).

Finally when Vetrimaran was told by his assistants that Kuthu Ramya(Divya) might suit the role and thus the entire thing has happened. The additional information at first Harris Jayaraj has been roped in as the music director.

http://2.bp.blogspot.com/-otyY2nlvKhc/Ucnhc2Az43I/AAAAAAAANSc/z8FqM9Zp3NI/s1600/SS+Music-2201.jpg

http://4.bp.blogspot.com/-r-sVdrr8F8g/UcnhgTtqE3I/AAAAAAAANTE/EENBENqAV9A/s1600/SS+Music-2206.jpg

http://4.bp.blogspot.com/-8_trBo3Bg6s/UcnhdSnD8bI/AAAAAAAANSk/ru5zxjbt5bg/s1600/SS+Music-2202.jpg

http://1.bp.blogspot.com/-3X8juX7ca7E/Ucnhan2hzeI/AAAAAAAANSE/rwReT6LV9_E/s400/SS+Music-2200.jpg

http://3.bp.blogspot.com/-ypheCwHnVak/UcnhcQOxcBI/AAAAAAAANSU/-bjtlykNMkY/s400/SS+Music-2199.jpg

Brianengab
26th June 2013, 12:51 PM
http://cinemalead.com/news-id-dhanush-and-sonam-kapoor-replaces-shahrukh-khan-and-katrina-in-lux-advertisement-26-06-132593.htm

DHANUSH AND SONAM KAPOOR REPLACE SHAHRUKH -KATRINA !

Shahrukh and Katrina are known for their excellent chemistry in the Lux soap commercial. Now the Raanjhanaa jodi Dhanush and Sonam Kapoor have replaced Shahrukh and Katrina in the advertisement. The duo reportedly signed for the advertisement and the shoot began yesterday. Lux is a famous brand and they have chosen the Raanjahanaa jodi as the entire Bollywood is raving about Dhanush and Sonam's chemistry in the movie. Sonam Kapoor has said in her micro blogging site that it was fun shooting with Dhanush for Lux.

cokepepsi
26th June 2013, 06:02 PM
chem is set on high flames too often and with too many. Famlies get used to it?

balaajee
27th June 2013, 05:36 PM
Dhanush at Arjun Kapoor's birthday bash

2445

balaajee
28th June 2013, 03:20 PM
http://www.indianexpress.com/news/dhanush-versus-dhanush-clash-averted/1135127/

venkkiram
28th June 2013, 06:05 PM
"If you look at the history of the Tamil Nadu box office, no Tamil superstar from M G Ramachandran to Sivaji Ganesan to Kamal Haasan to Rajinikanth to Suriya to Vikram to Dhanush has ever released two of their own films during the same Friday or even close to one another. "

False statement. There were more than one release in parallel for an actor in the past that TFM witnessed.

Avadi to America
28th June 2013, 06:48 PM
"If you look at the history of the Tamil Nadu box office, no Tamil superstar from M G Ramachandran to Sivaji Ganesan to Kamal Haasan to Rajinikanth to Suriya to Vikram to Dhanush has ever released two of their own films during the same Friday or even close to one another. "

False statement. There were more than one release in parallel for an actor in the past that TFM witnessed.

itha ellam NT threadla sonna makkal kothichiduvanga.....why the hell people make sweeping statement when they do not know the history?......

HonestRaj
28th June 2013, 08:24 PM
loosu pasanga.. ivanunga ezhudhuradhai ellam oru article'nu padikka vendiyadha irukku..
ozhunga news mattum report pannungada.. history ellam engalukke theriyum

joe
28th June 2013, 09:42 PM
itha ellam NT threadla sonna makkal kothichiduvanga.....why the hell people make sweeping statement when they do not know the history?......

ha ha .. as vivek said "ithellam naanga vasantha maaligai-laye paarthuttom"

rsubras
28th June 2013, 10:57 PM
"If you look at the history of the Tamil Nadu box office, no Tamil superstar from M G Ramachandran to Sivaji Ganesan to Kamal Haasan to Rajinikanth to Suriya to Vikram to Dhanush has ever released two of their own films during the same Friday or even close to one another. "

False statement. There were more than one release in parallel for an actor in the past that TFM witnessed.

vidunga..vidunga... therinju pesunathan varalaru...theriyama pesuna ulararu nu solitu poite irukka vendiyathu than :)

Brianengab
29th June 2013, 10:31 AM
http://tamilcinema24.com/photo-galleries/simbu-dhanush-party-images/images/simbu-dhanush-party-images01.jpg

Brianengab
29th June 2013, 12:45 PM
http://www.koimoi.com/bollywood-news/f-i-r-against-kamaal-r-khan-for-making-derogatory-comments-about-dhanush/

FIR Against Kamaal R.Khan For Making Derogatory Comments About Dhanush :shock:

Length Director, Producer, Actor Kamaal R Khan has landed up in yet again because of his Objectionable A legal mess made ​​on his review of Dhanush Starrer Ranjhana . Approaching it in a derogatory manner, Khan made ​​offensive criminal comments on two SC castes of North India.

The video that went viral on the internet was uploaded on 20th June 2013 and made ​​ruthlessly personal and improper comments about actor Dhanush. He said, "Sir, I Do not know whether you are from UP or NOT, but I AM. In the whole of UP, you will find cobblers and sweepers who look like Dhanush but you will not find a single Brahman of such dirty looks as him in entire UP. "

Kamaal R Khan's comments are clearly casteist in nature and is an offence under section 3 (1) (x) of the SC, ST (Prevention of Atrocities) Act 1989. The crime becomes all the more serious because these words have come from highly socially recognized film star in today's twenty-first century.

Given below is the copy of the FIR registered against Khan -

Given copy of FIR -

Service,
SHO,
PS Gomtinagr,
district Lucknow
topic - Review of Mr Kamal R Khan in the film Raँjna very malleable FIR in relation to criminal comments

Sir,
I kindly request that Amitabh Thakur, IPS officer by profession, permanent address - Resident 5/426, pause Khand, Gomti Nagar, Lucknow am. I present to you Mr. Kamal R. Khan Address - Bunglow No. 7/70, Mahada SVP Nagar, Near Versova Telephone Exchange, Andheri (West), Mumbai - 400053, Phone No. - 022 - 26375425/26/27/28/29 / 30 , email Kamalintlbom@hotmaillcom / Kamaalrkhan@hotmaillcom recently presented a video review of a movie Raँjna used in connection with the extremely malleable, about titles, Criminal words and comments submitted to you with the request the 'm making that face this respect immediate FIR pleased to take further actions.

I aired the video on Youtube Review (recording) and I got the information through the website link to a friend Http://wwwlyoutubelcom/watch? v. = WwVKjmsS37U the "Raanjhanaa Movie Review by KRK | KRK Live" Title watched this video on your residence. June 20, 2013 9:40 minute video of it and it is said to have been loaded.

In this video review for the film's hero Mr. bow But since they have been extremely offensive comments are entirely personal notes so I have nothing to say to them do .

The topic I present to you am he commented Mr. Kamal R Khan - "Sir, do not know whether or not you are from UP, but I am from UP. entire UP bow like the way you 'll scavengers, shoemaker See, but even so rotten priest the entire UP elsewhere will not. "

Clearly, Mr Kamal R Khan's comments plainly is about titles . the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989 Section 3 (1) (x) under the crime.

इस अपराध की भयावहता इस कारण और भी बढ़ जाती है कि यह टिप्पणी एक पढ़े, लिखे, सामाजिक हैसियत वाले एक कथित फिल्म स्टार द्वारा आज के इक्कीसवीं सदी के समाज में की गयी है और इस कारण से श्री कमाल खान का आचरण पूरी तरह अक्षम्य है .

मैं स्वयं इन जातियों से नहीं हूँ पर एक बुद्धिजीवी और सामाजिक रूप से संवेदनशील व्यक्ति होने के नाते मैं भी श्री खान के इस अत्यंत घृणित और बेतुके टिप्पणी से अन्तःस्थल तक आहत और अचंभित हूँ और इस रूप में इस प्रकरण में सामने आ कर कठोरतम विधिक कार्यवाही Understanding its moral and legal duty to the present'm in front of you.

मैं विशेषकर निवेदन करूँगा कि अनुसूचित जाति के प्रति किये गए इस इस अत्यंत गंभीर अपराध के सम्बन्ध में एफआईआर दर्ज किया जाना और आज के समय में भी इस प्रकार की घटिया सोच रखने वाले लोगों पर दंडात्मक कार्यवाही किया जाना न्याय हित में नितांत आवश्यक प्रतीत होता है .

Dinesh84
1st July 2013, 11:38 AM
Indians are the most racist people on earth. PERIOD.

balaajee
5th July 2013, 06:01 PM
I don't like being compared with Rajnikanth: Dhanush

"I grew up watching his films and therefore there might be his influence on me, but I don't like to be compared with him," Dhanush told IANS in an interview.
Dhanush - DNA Tamil actor Dhanush, who is awaiting the release of his first Hindi film Raanjhanaa, says even though superstar Rajnikanth has a lot of influence on him, he doesn't like being compared with his father-in-law because he considers him a "legend".

"I grew up watching his films and therefore there might be his influence on me, but I don't like to be compared with him," Dhanush told IANS in an interview.
"He is a legend and I'm only 26 films old. How can you possibly compare me with him," he asked.

Director Anand L. Rai has transformed the southern star into a typical desi guy from Benaras for Raanjhanaa. But for Dhanush, character was no different from playing a lover boy in a Tamil film.

"It was just another film for me. After hearing the script, I realised that the character was very similar to the lover boy I have played in several Tamil films. I knew I had to play a lover boy again, but in a different place and language and, therefore, I had nothing to worry about," said the actor, who has teamed up with Sonam Kapoor in the love story.

"Anand wouldn't have offered me the project in the first place had he not believed in me. The faith factor touched me and I was convinced that I had to do the project," he added.

Raanjhanaa is the love story of a Muslim girl and a Hindu boy and this is Dhanush's first full-length romantic film.

Does he think his fans will accept him in a romantic hero's role?
"I'm not a judge of my films and I don't know how my fans in Tamil Nadu will react to Raanjhanaa. We have dubbed the film in Tamil hoping it will impress my fans, but I don't know if I can assure you they will like it. I hope they do and I'm waiting to see how they will receive it," said the 30-year old actor.
Produced by Eros International, Raanjhanaa is coming out Friday, while its Tamil version Ambikapathy will hit the screens a week later.
For Dhanush, working in Bollywood is almost similar to doing movies in the Tamil film industry. The only difference he can point out is the exhausting promos.
"In the south, we usually give a bunch of interviews and we are done, but in Bollywood, promotions are really exhausting. We travelled to nearly 15 cities to promote 'Raanjhanaa', but down south, seldom do we go to other cities to promote our films. This is the only difference I find between the two industries," he said.
He however admitted language was his biggest barrier while doing Raanjhanaa.

"I almost gave up dubbing because learning Hindi was a Herculean task. But Anand and Sonam never gave up on me and I'm thankful to them. I still haven't mastered the language and I think I will take more time," the actor added.

How did a Tamil actor end up in Bollywood?
"Anand watched my National Award winning Tamil film 'Aadukalam' and decided to cast me. Even though I was sceptical initially, the faith that Anand had in me eventually led me to sign the project," he said.

Dhanush has also signed another film with Anand and says it was out of mutual respect for each other.
"You can't always expect to work with a director who guarantees success. Anand and I have developed mutual respect for each other. Precisely this is why I have teamed up with him even before the release of my Hindi debut," he explained.

Brianengab
14th July 2013, 03:25 PM
http://in.news.yahoo.com/the-inscrutable-sex-appeal-of-dhanush-053129272.html

The Inscrutable Sex Appeal of Dhanush

Bollywood guys.. u must read tis...

balaajee
26th July 2013, 11:27 AM
Sonam Kapoor, Dhanush, Abhay Deol celebrate the success of Raanjhanaa
24622463

balaajee
26th July 2013, 01:05 PM
Waiting for a script as intense as 'Raanjhanaa': Dhanush (http://ibnlive.in.com/news/waiting-for-a-script-as-intense-as-raanjhanaa-dhanush/409505-8-66.html)- IBNLive

Brianengab
28th July 2013, 11:12 PM
Dhanush ‏@dhanushkraja 24m
Guys glad 2 announce on my bday dat we just designed a project in wunderbar films starring myself and Amala paul.

Velraj the DOP of polladhavan,aadukalam and 3 turns into director 4 dis film. And anirudh will b scoring the music.

Title will be announced soon with the first look very soon :)

balaajee
29th July 2013, 05:19 PM
Dhanush ‏@dhanushkraja 24m
Guys glad 2 announce on my bday dat we just designed a project in wunderbar films starring myself and Amala paul.

Velraj the DOP of polladhavan,aadukalam and 3 turns into director 4 dis film. And anirudh will b scoring the music.

Title will be announced soon with the first look very soon :)

“Myself also extremely happy to rub shoulders with @dhanush & the wonderful teams which includes @Anirudh ,Velraj sir … http://24by7news.com/wp-includes/images/smilies/icon_smile.gif ,” confirmed Amala Paul.

Cinemarasigan
29th July 2013, 05:50 PM
“Myself also extremely happy to rub shoulders with @dhanush & the wonderful teams which includes @Anirudh ,Velraj sir … http://24by7news.com/wp-includes/images/smilies/icon_smile.gif ,” confirmed Amala Paul.

:lol: Paatthu urasunga, elumbu kutthida povudhu...

Brianengab
30th July 2013, 08:45 PM
https://pbs.twimg.com/media/BQbDcF1CQAAPfGJ.jpg:large

Brianengab
20th August 2013, 07:59 PM
Dhanush ‏@dhanushkraja 24m
Guys glad 2 announce on my bday dat we just designed a project in wunderbar films starring myself and Amala paul.

Velraj the DOP of polladhavan,aadukalam and 3 turns into director 4 dis film. And anirudh will b scoring the music.

Title will be announced soon with the first look very soon :)

Title s "Velai Illa Pattathaari"

balaajee
19th November 2013, 12:15 PM
முதலில் அக்கா ஸ்ருதி, இப்போ தங்கை அக்ஷரா ஹாஸன்: கலக்கும் தனுஷ் (http://tamil.oneindia.in/movies/news/akshara-haasan-make-her-debut-opposite-dhanush-amitabh-bachan-187608.html)

balaajee
21st November 2013, 11:43 AM
அமிதாப்புடன் நடிப்பது பெருமையாக உள்ளது! - தனுஷ் (http://tamil.oneindia.in/movies/heroes/sharing-space-with-big-b-is-my-proud-says-dhanush-187830.html)

balaajee
30th December 2013, 11:17 AM
பால்கி படத்தில் ‘மௌன’ நாயகனாக நடிக்கும் தனுஷ் (http://tamil.oneindia.in/movies/heroes/dhanush-play-dumb-man-190456.html)

Russellyhd
25th January 2014, 08:27 AM
Filmfare Best Debut Award - Dhanush for Raanjhanaa

Superb...Congrats dhanush :)

Russellyhd
6th February 2014, 12:53 PM
http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%A E%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A E%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A E%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA% E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article5659730.ece

தனுஷின் 2வது இந்திப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

'ராஞ்சனா' படத்திற்காக சிறந்த புதுமுக பிலிம் ஃபேர் விருது வாங்கிய தனுஷ், தனது அடுத்த இந்தி படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ராஞ்சனா' படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். அப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதினை தட்டிச் சென்றார்.

அடுத்ததாக தொடர்ச்சியாக பல்வேறு இந்திப்பட வாய்ப்புகள் வந்தாலும், எதிலும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

முன்னணி இயக்குநர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்*ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'சீனி கம்', 'பா' ஆகிய படங்களைத் தொடர்ந்து பால்கியின் இப்படத்திற்கும் இளையராஜா இசையமைக்க இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஏபிசிஎல் நிறுவனத்தின் மூலம் அபிஷேக் பச்சன் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் தனுஷ் கலந்து கொள்கிறார். இது குறித்து, "இன்று முதல் எனது இரண்டாவது இந்திப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்" என்று ட்வீட்டியுள்ளார் தனுஷ்.

தனுஷ் குறித்து இயக்குநர் பால்கி " விளையாட்டுத்தனமான ஸ்கூல் பையனோ, வெறி பிடிச்ச கேங்ஸ்டரோ... எந்தக் கேரக்டருக்கும் செட் ஆவார். அது தனுஷோட ப்ளஸ். படத்தில் மூணு ஹீரோ. ஒண்ணு அமிதாப். இன்னொண்ணு தனுஷ். மூணாவது ஹீரோ அக்*ஷரா." என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 2014ல் இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.

Russellyhd
7th February 2014, 01:34 PM
I js lik to share which movies I watched in which theaters for Dhanush movies..

1. Thulluvadho Ilamai - Nadanaa theater, Madurai

2. Kadhal Kondein - Ambiga theater, Madurai

3. Thiruda Thirudi - Abiraami theater, Madurai

4. Devathaiyai Kanden - Cinepriya complex, Madurai

5. Adhu Oru Kana Kaalam - Alankar theater, Madurai

6. Pudhupettai - Chintamani theater, Madurai

7. Uthama Puthiran - Abiraami theater, Madurai

8. Mappillai - Abiraami theater, Madurai

9. Mayakkam Enna - Fame Cinemas, Surat

10. 3 - PVR Cinemas, Surat

11. Raanjhanaa - Cinepolis, Surat

12. Maryan - Cinepolis, Surat

Russellyhd
18th June 2014, 09:21 AM
Amitabh Bachchan tweeted " For some reason I get the feeling that super star Dhanush from the South and Neymar, Brasil, have a resemblance !!". :)

Russellyhd
23rd June 2014, 09:25 AM
http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%A E%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%A F%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%A F%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/article6138751.ece

எனக்கு ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் வேண்டும்: நடிகர் தனுஷ்



ஃபிலிம்ஃபேர் விருதுகள் அமைப்பினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ், ஃபிலிம்ஃபேர் தலைமைச் செயல் அதிகாரி தருண் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாகப் பேசிய தருண் ராய், இம்முறை 607 திரைப்படங்கள் 21 வகையான பிரிவுகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். ஃபிலிம்ஃபேர் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, எங்களுக்கும் தென்னிந்திய சினிமாவிற்கும் இது மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், "ஃபிலிம்பேர் எனக்கு ஒரு கனவைப் போல. எனக்கு மட்டுமல்ல பல நடிகர்களின் கனவு இது. 2002-ஆம் வருடம் நான் நடிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்பேர் விருதை வெல்ல நினைத்தேன். ஆனால் தொடர்ந்து நான் நினைத்தது நிறைவேறாமல் போனது" என்று கூறினார்.

புதுப்பேட்டை, அது ஒரு கனாக்காலம் போன்ற திரைப்படங்களுக்கு எனக்கு விருது கொடுக்க பரிசீலித்திருக்கலாம் என நகைச்சுவையாகக் குறிப்பிட்ட தனுஷ், "கடைசியாக ஆடுகளம் படத்திற்கு எனக்கு ஃபிலிம்பேர் கிடைத்தது. தொடர்ந்து அடுத்த வருடம் 3 திரைப்படத்திற்கும் கிடைத்தது" என்றார்.

நடிப்பு மற்றும் விருதுகள் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ், "நல்ல நடிப்பு மட்டுமே போதாது. திரையில் நாம் நாமாகத் தெரியவில்லை என்றாலே அது பெரிய வெற்றி. இயக்குனரின் பார்வையை நாம் எவ்வளவு தூரம் நடிப்பில் கொண்டு வருகிறோம் என்பதும் முக்கியம். விருதுகளைப் பொருத்த வரை எனக்கு எல்லா விருதுகளுமே முக்கியம் தான். அதிலும் ஃபிலிம்ஃபேர் விருதில் எனக்குப் பேராசையே உள்ளது. எனக்கு ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் கிடைக்க வேண்டும் என்றே ஆசைப்படுவேன்"

இவ்வாறு தனுஷ் கூறினார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, வரும் ஜூலை மாதம் 21-ஆம் தேதி, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

balaajee
24th June 2014, 05:12 PM
வேலையில்லா பட்டதாரி படத்திற்கு புரமோஷன் வீடியோ!

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தனுஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி 6 நாட்களில் மட்டும் 12 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.



http://cinema.vikatan.com/uploaded/Anirudh_Ravichander_2012040400043.jpgஇந்நிலையில் படத்தின் புரோமஷனுக்காக எக்ஸ்க்ளூசிவ் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு உருவாக்கி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.தனுஷ் மற்றும் அனிருத் இடம்பெறும் இந்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோ கூடிய விரைவில் யூடியூப், மற்றும் டிவி சேனல்களில் வரவிருப்பதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.- VIKATAN

balaajee
2nd July 2014, 03:02 PM
வரும் 18ம் தேடி ரிலீசாகிறது தனுஷின் 25வது படமான ‘வேலையில்லா பட்டதாரி’! (http://tamil.oneindia.in/movies/news/velaiyilla-pattathari-set-release-on-july-18th-204980.html)

balaajee
29th January 2015, 02:43 PM
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்!

'கயல்’ படத்திற்கு பிறகு பிரபு சாலமன் தனது அடுத்த படமாக தனுஷுடன் இணைந்துள்ளார். முதல் முறையாக தனுஷ் - பிரபுசாலமன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
தனுஷுக்கு அடுத்த அடுத்த படமாக ‘ஷமிதாப்’ மற்றும் ‘அனேகன் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதேபோல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , காஜல் அகர்வால் நடிக்கும் படமான ‘மாரி’ படத்தின் படப்பிடிப்புகளும் முடியும் தருவாயை நெருங்கியுள்ளன.

இந்நிலையில் அடுத்த படமாக பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான். ஹீரோயின் , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை.

balaajee
4th February 2015, 12:02 PM
இந்தியில் இணைகிறார்கள் மணிரத்னம் - தனுஷ் - hindu tamil


மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கடல்' படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் 'ஓகே கண்மணி' என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்தியில் 'ராவணன்' தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் எந்தப் படத்தையும் இந்தியில் இயக்கவில்லை.

'கடல்' தமிழில் மட்டுமே வெளியானது. இங்கும் சுமாரான வரவேற்பையே பெற்றது. தனுஷின் இரண்டாவது இந்திப் படமான 'ஷமிதாப்' 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெளியீட்டிற்கு முன்னரே ஷமிதாப் குறித்த எதிர்பார்ப்பு பாலிவுட்டில் அதிகமாகியுள்ளது.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்திலும், அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதற்கடுத்தே தனுஷ் மணிரத்னம் படத்தி இணைவார் எனத் தெரிகிறது.

பாலிவுட்டில் தனுஷிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாலேயே தனது அடுத்த இந்திப் படத்தில் தனுஷை நாயகனாக வைத்து இயக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனுஷ், மணிரத்னம் என இரண்டு தமிழ் நட்சத்திரங்கள் இருப்பதால் நிச்சயம் இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

balaajee
6th February 2015, 08:52 PM
taran adarsh ‏@taran_adarsh (https://twitter.com/taran_adarsh) 10h10 hours ago (https://twitter.com/taran_adarsh/status/563564267610206209) Dhanush stands up to the icon and that's a humungous achievement. His range as a terrific actor is too evident. #Shamitabh (https://twitter.com/hashtag/Shamitabh?src=hash)

balaajee
6th February 2015, 08:53 PM
SS Music ‏@SSMusicTweet (https://twitter.com/SSMusicTweet) 8h8 hours ago (https://twitter.com/SSMusicTweet/status/563604979257053184) @dhanushkraja (https://twitter.com/dhanushkraja) Ruling Bollywood yet again with #Shamitabh (https://twitter.com/hashtag/Shamitabh?src=hash) ! Positive reports all over !!



https://pbs.twimg.com/media/B9JTH6BCMAA060I.jpg
(https://twitter.com/SSMusicTweet/status/563604979257053184/photo/1)

balaajee
27th March 2015, 03:14 PM
காக்கா முட்டை டீமுக்கு தனுஷ் தங்க சங்கிலி..

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தைகளுக்கான படமாக, 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் தேர்வாகியுள்ளனர்.
மணிகண்டன் இயக்கியிருக்கும் ’காக்கா முட்டை’ படத்தை தனுஷின் வுண்டர்பாரும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட்டும் இணைந்து தயாரித்தன. விருது கிடைத்ததையடுத்து, ’காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும், தேசிய விருது பெற்ற சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் தனுஷ் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

http://img.vikatan.com/cinema/2015/03/27/images/pd1kEOdaijaaj.jpgதற்போது ’காக்கா முட்டை’யின் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படம் கோடை விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது. இது தவிர்த்து சிறந்த தமிழ் படமாக ‘குற்றம் கடிதல்’ சிறந்த துணை நடிகராக ‘பாபி சிம்ஹா’ , சிறந்த பாடகியாக ‘சைவம் பட பாடல் பாடிய உத்தரா , சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமாருக்கு, 'சைவம்' பட பாடலுக்காக கிடைத்துள்ளது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
இதே போல் சென்ற வருடமும் சிறந்த எடிட்டிங் ‘வல்லினம்’ படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

balaajee
9th April 2015, 02:40 PM
வெற்றிமாறனின் சூதாடியிலிருந்து ஜீ.வி.பிரகாஷ் நீக்கம் - தனுஷின் தலையீடு...?

விசாரணை படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து தனுஷ் நடிப்பில் சூதாடி படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் இதுவரை இயக்கிய, தயாரித்த அனைத்துப் படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷே இசை. விசாரணைக்கு சம்பளம் வாங்காமல் அவர் இசையமைத்திருப்பதாக கேள்வி.

இந்நிலையில் சூதாடியில் ஜீ.வி.பிரகாஷுக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் நடிக்க தனுஷ் தயக்கம் காட்டியதாகவும், சந்தோஷ் நாராயணனின் பெயரை அவர் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. சூதாடியை தனுஷ் தயாரிப்பதால் வெற்றிமாறனுக்கும் இசையமைப்பாளரை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. சந்தோஷ் நாராயணனை அவர் முறைப்படி ஒப்பந்தம் செய்துள்ளார்

balaajee
9th June 2015, 05:49 PM
தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02432/dhanushkeerthi_2432937f.jpg
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தை முடித்திருக்கும் தனுஷ், அதனைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணமாகும் ஒரு இளைஞனின் கதையை படமாக்க இருக்கிறார் பிரபு சாலமன். இதற்காக, ரயிலில் பயணம் மேற்கொண்டு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வந்தார். .
படத்தின் நாயகியாக புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து ஆலோசனை செய்து வந்தார்கள். தற்போது இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'இது என்ன மாயம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வந்தாலும், இன்னும் ஒரு படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

balaajee
10th June 2015, 02:12 PM
காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

குறும்படங்களை இயக்கியும், ஒளிப்பதிவு செய்தும் சினிமாவுக்கு வந்தவர் மணிகண்டன். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட்.

அவரது முதல் முழுநீளத் திரைப்படம் காக்கா முட்டை பல்வேறு சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றதோடு இப்போது தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது மணிகண்டன் விதார்த் தயாரித்து நடிக்கும், குற்றமும் தண்டனையும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான கதை விவாதம் நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

balaajee
10th July 2015, 01:52 PM
Director தனுஷ்
ரவிக்குமாருக்கு ஷாக் கொடுத்த தனுஷ்..!

ஒளிப்பதிவு பணியை செவ்வனே செய்து கொண்டிருந்த வேல்ராஜை 'வேலையில்லா பட்டதாரி' வெற்றிப்பட இயக்குனராக்கி விட்டது. அடுத்து 'வேலையில்லா பட்டதாரி-2' எடுக்க வேல்ராஜும், தனுஷூம் விறுவிறுப்பாக இறங்கினர். அப்போது விஷாலின் 'பாயும் புலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வேல்ராஜை சுசீந்திரன் அழைத்தார். பழசை மறக்காத மனுஷன் 'பாயும் புலி' யில் படுபிஸி.

http://img.vikatan.com/news/2015/07/09/images/danush%20with%20ravikumar.jpg
'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ஹீரோ ப்ளஸ் இயக்குனர் இரண்டும் தனுஷ். முதல்பாகத்தில் அம்மா, அப்பாவாக நடித்த சரண்யா, சமுத்திரக்கனி மிஸ்ஸிங். இரண்டாவதில் ராதிகா, ரவிக்குமார் தனுஷூக்கு அம்மா, அப்பா. முதல் ஜோடியான அமலாபால், இயக்குனர் விஜய் குடும்பத்தில் குத்துவிளக்கு ஏற்றச் சென்று விட்டதால் இதில் சமந்தா கூட்டணி.

சினிமா படப்பிடிப்பில் தேனீயைவிட சுறுசுறுப்பாக இயங்கும் இயக்குனர் என்று கே.எஸ்.ரவிக்குமாரை புகழ்வார்கள். 'விஐபி-2' ஷூட்டிங்கில் தனுஷ், நடிகர்களிடம் வேலை வாங்கும் திறனை பார்த்து அசந்து விட்டார், ரவிக்குமார். 'நான்தான் எல்லார்கிட்டேயும் வேலை வாங்கி சீக்கிரமா படத்தை முடிப்பேன். என்னைவிட ஃபாஸ்ட்டா இருக்கார் தனுஷ்' என்று பாராட்டி தள்ளிவிட்டார், ரவி.

'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் முழு படப்பிடிப்பையும் 42 நாளில் இயக்கி முடித்து விட்டார், தனுஷ். டைரக்*ஷன் செய்தது என்னவோ தனுஷ்தான். டைட்டிலில் டைரக்டர் என்று பெயர் வரப்போவது வேல்ராஜ்!

balaajee
17th July 2015, 10:55 AM
இரண்டு வருடங்களில் படம் இயக்குவேன்: தனுஷ்

இன்னும் இரண்டு வருடங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒருவேளை சரியான நேரம் அமைந்தால் படம் இயக்குவேன் என்று தனுஷ் பேசினார். 'மாரி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று(வியாழக்கிழமை) நடந்தது.

தனுஷ்,விஜய் யேசுதாஸ், ரோபோ ஷங்கர், அனிருத், சரத்குமார், இயக்குநர் பாலாஜி மோகன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதில் தனுஷ் பேசியதாவது:

நிறைய பேர் 'மாரி' லுக் எப்படி செட்டாச்சு என்று கேட்கிறார்கள். இணையத்தில் நிறைய லுக்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தோம். இயக்குநர் பாலாஜி மோகன் 15 புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தார். அதில் ஒரு புகைப்படம் பிடித்திருந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் நகை, கூலர்ஸ், மீசை என்று செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தார். அதைப் பார்த்து ஸ்டைல் பண்ணேன். அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

'மாரி' படம் கண்டிப்பாக தெலுங்கில் டப் ஆகும். இரண்டு, மூன்று பெரிய படங்கள் தெலுங்கில் ரிலீஸ் ஆவதால் காத்துக்கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் தெலுங்கிலும் 'மாரி' ரிலீஸ் ஆகும்.

'பாகுபலி' படம் 'மாரி' படத்தைப் பாதிக்காது. 'பாகுபலி' ஒரு வாரத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது. இரண்டு படங்களுக்கும் வெவ்வெறு விதமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி இருந்தால் க்ளாஷ் இருந்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து 'மாரி' ரிலீஸ் ஆவதால் எந்த பாதிப்பும் இருக்காது.

இயக்குநரிடம் புகைப்பிடிக்கும் காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லமுடியாது. அவர் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் விதமாக அது மாறிவிடும். தேவையில்லாத படங்களில் நான் புகைப்பிடிக்கமாட்டேன். 'அனேகன்' படத்தில் எந்த இடத்திலும் நான் புகைப்பிடிக்கவில்லை.

லோக்கல் டானாக நடிக்கும்போது புகைப்பிடிக்கமாட்டான். தண்ணி அடிக்கமாட்டான் என சொல்லும்போது கொஞ்சம் இடிக்கும். நெருடலாக இருக்கும். என் கேரக்டருக்கு தேவைப்படும்போது மட்டுமே புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறேன்.

ஆனால், என் நிஜ வாழ்வில் நான் புகைப்பிடிப்பதில்லை. என்னை யாராவது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் நிஜ வாழ்வில் நான் யாரோ, அதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளுங்கள்.
எனக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவும், படம் இயக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போது நடிப்பில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒருவேளை சரியான நேரம் அமைந்தால் படம் இயக்குவேன்'' என்று தனுஷ் பேசினார்.

balaajee
22nd July 2015, 01:35 PM
தனுஷ் படத்திலிருந்து வெளியேறினாரா வேல்ராஜ்?

தனுஷின் வெற்றிப்படமான வேலையில்லாப்பட்டதாரி படத்தின் இரண்டாம்பாகத்தையும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜே இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்பாகத்தையே வேல்ராஜ் பெயரைப் போட்டு தனுஷே இயக்கினார் என்றும் ஒரு வதந்தி உள்ளது.

http://img.vikatan.com/cinema/2015/07/22/images/dhansuh%20velraj%201.jpgஇரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பிலும் அதுபோலவே நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல்பாகத்துக்கு ஒளிப்பதிவு முழுக்க அவர்தான் செய்தார் என்றும் இப்போது அதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேல்ராஜ் படப்பிடிப்புக்குப் போகவில்லையென்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் படப்பிடிப்பு வழக்கம்போல நடந்துகொண்டிருந்ததாம். வேல்ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய குமார் என்பவர்தான் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இதுபற்றி ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் கேட்டபோது, அந்தப்படத்தை நான்தான் இயக்குகிறேன், ஒளிப்பதிவை என்னிடம் வேலை பார்த்த குமார் செய்கிறார், நான் அந்தப்படத்தின் படப்பிடிப்புக்குப் போகாமல் விட்டுவிட்டதாகச் செய்திகள் வந்தது எனக்கும் தெரியும், சில மாண்டேஜ்ஷாட்ஸ் எடுக்கும்போது நான் போகவில்லை என்பதை வைத்து மொத்தப்படப்பிடிப்புக்குமே நான் போகவில்லை என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.
அது முற்றிலும் தவறான செய்தி என்பதால் இதுவரை அதுபற்றி நான் விளக்கம் கொடுக்கவிரும்பவில்லை என்கிறார் வேல்ராஜ்.

Shanker
26th July 2015, 12:09 PM
Can someone explain to me how is VIP Dhanush's 25th movie? According to https://en.wikipedia.org/wiki/Dhanush,_roles_and_awards, VIP is Dhanush's 26th film if you remove the cameos.

ajaybaskar
26th July 2015, 01:32 PM
25th tamil film may be..

Shanker
26th July 2015, 05:51 PM
25th tamil film may be..

That's what I thought first too but it was marketed at Dhanush's 25th movie, not 25th Tamil movie so konjam confused.

balaajee
29th July 2015, 04:11 PM
தனுஷ் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்ட சிம்பு

ஜூலை 28 தனுஷ் பிறந்தநாள் என்றாலும் ஜூலை 27 இரவே அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது.

மிகநெருங்கிய நண்பர்கள் மட்டும் அந்தப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்குபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் முதன்மையானவர் சிம்பு என்று சொல்கிறார்கள். அதேபோல சிவகார்த்திகேயனும் அந்த விருந்தில் இருந்திருக்கிறார்.

இவர்கள் தவிர ஜெயம்ரவி, ஜீவா, விஜயசேதுபதி, அரவிந்தசாமி ஆகிய நடிகர்களும் கலந்துகொண்டனராம். இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஜய் ஆகியோரும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இயக்குநர் விஜய்யுடன் அவருடைய மனைவி அமலாபாலும் வந்திருந்தாராம்.

சின்னத்திரை பிரபலமான டிடியும், பிரபலநிகழ்ச்சித்தொகுப்பாளராக இருக்கும் ரம்யாவும் கலந்துகொண்டார்களாம். சிம்புவுக்கும் தனுஷூக்கும் போட்டி, தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை, விஜய்சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பனிப்போர் என்று ஏகப்பட்ட செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன.

ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரேபார்ட்டியில் கலந்துகொண்டு சந்தோசமாக இருக்கிறார்கள் என்று திரையுலக வட்டாரங்கள் சொல்கின்றன.

balaajee
30th July 2015, 05:18 PM
பரவைமுனியம்மாவுக்கு ஐந்துஇலட்சம் கொடுத்தார் தனுஷ்

அறுபதுவயதில் நடிக்க வந்தார் பரவைமுனியம்மா. வந்த சில ஆண்டுகளில் நிறையப்படங்களில் நடித்தார். கடைசியாக மான்கராத்தே படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடித்திருந்தார். இப்போது நோயுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பொருளாதாரரீதியாகவும் சிரமப்படுவதாகச் சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு சரத்குமார், விஷால் ஆகியோர் பணஉதவி செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது தனுஷூம் பரவைமுனியம்மாவுக்குப் பணஉதவி செய்திருக்கிறாராம். அவர்களைக் காட்டிலும் அதிகத் தொகையாக, ஐந்துஇலட்சம் ரூபாயை பரவைமுனியம்மாவுக்கு தனுஷ் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தத்தொகையை அவரிடம் சேர்ப்பிக்கும்படி கொடுத்தனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பரவைமுனியம்மாவுக்கு விஷால் சார்பில் உதவி செய்யப்பட்டபோது, அவர் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அந்தப்படத்தைப் பார்த்து அவருடைய நிலையறிந்து இந்த உதவியை தனுஷ் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

shwas
30th July 2015, 06:23 PM
-deleted with warning-

Mr.GreyShirt
30th July 2015, 06:43 PM
:roll:

balaajee
7th August 2015, 02:00 PM
வேல்ராஜ் தான் இயக்குநர்: தனுஷ் விளக்கம்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02412/dhanush_2412627f.jpg தனுஷ் | கோப்பு படம்
வேல்ராஜ் படத்தை இயக்கவில்லை என்று வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லை, அவர் தான் படத்தை இயக்கி வருகிறார் என்று தனுஷ் தெரிவித்தார்.
ஆறாவது முறையாக தொடர்ச்சியாக பிலிம்ஃபேர் விருது வென்றுள்ளார் தனுஷ். இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது, “எல்லா நடிகர்களுக்கும் பிலிம்ஃபேர் விருதை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு இது 6-வது முறை கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
‘வி.ஐ.பி’ படக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிய புதிய படத்தின் வேலைகள் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். படத்தின் தலைப்பு ‘வேலையில்லா பட்டதாரி 2’ இல்லை. புதிய தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளோம்.
பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் முழு கதையையும் அவர் தயார் செய்ததும் படப்பிடிப்புக்கு கிளம்ப உள்ளேன்’’ என்றார்.
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் வேல்ராஜ் இயக்குநராக பணிபுரியவில்லை என்று ஒரு தகவல் வெளியானதே என்று கேட்டதற்கு, “அதில் உண்மை இல்லை. அவர்தான் படத்தை இயக்கி வருகிறார்” என்றார் தனுஷ்.

balaajee
7th August 2015, 04:18 PM
Gossip:இப்படி இவர் செய்ய மாட்டாரே என ஒல்லி பிச்சான் நடிகரைப் பார்த்து உச் கொட்டி வருகிறது கோலிவுட். தன் தயாரிப்பாகவே இருந்தாலும் விளம்பரம், புரமோஷன் என அதிகம் தலை காட்டாத ஒல்லி பிச்சான் இப்போது லோக்கல் படத்திற்கு இவ்வளவு வசூல் அவ்வளவு வசூல் என பரைசாற்றி வருகிறார். என்ன பிரச்னை என விசாரித்தால் நடிகரிடம் தான் சேட்டிலைட் உரிமம் உள்ளது எப்படியேனும் விற்றுவிடவே இந்த விளம்பரம் என சொல்கிறார்கள் கோலிவுட் குறும்பர்கள். என்னய்யா விளம்பரம்!

balaajee
12th August 2015, 10:20 AM
துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

வேல்ராஜ் மற்றும் பிரபு சாலமன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படங்களுக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில், வட சென்னை. அத்துடன் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-08/11/full/1439273018-204.jpg


வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரை செந்தில்குமாரை எதிர்நீச்சல் படத்தின் மூலம் இயக்குனராக்கியவர் தனுஷ். தனுஷின் வுண்டர்பார்தான் எதிர் நீச்சலை தயாரித்தது. படமும் சூப்பர்ஹிட்டானது.

தொடர்ந்து சிவ கார்த்திகேயனை வைத்து, காக்கி சட்டை படத்தை எடுத்தார். 14 கோடியில் தயாரான படம் 40 கோடிகளைத் தாண்டி வசூலித்ததாக சிவ கார்த்திகேயனே தெரிவித்திருந்தார்.

அடுத்து தனுஷை வைத்து துரை செந்தில்குமார் படம் இயக்குகிறார். காமெடி நடிகர் சதீஷும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

balaajee
21st September 2015, 02:19 PM
தனுஷ் மற்றும் வெற்றிமாறனை மனமாரப் புகழும் விஜய்

வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியாவதற்குள்ளாகவே பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வரும் படம் ‘விசாரணை’. இந்தப் படத்திற்கு தற்போது மீண்டும் ஒரு அங்கீரமாக இயக்குநர் விஜய் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தப்படம் குறித்து அவர் கூறுகையில், விசாரணை படத்தை நான் அமெரிக்காவில் பார்த்தேன். இந்தியாவின் சிறந்த படங்களில் இந்தப் படமும் ஒன்று. வெற்றி மாறன் தனது அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்து முடித்த கணம் என்னால் பேசமுடியவில்லை. கதையையும், திரைக்கதையையும், மேலும் கதாபாத்திரங்களையும் அவர் கையண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

http://img.vikatan.com/cinema/2015/09/21/images/director%20vijay.jpgஒவ்வொருவரும் இயல்பாக நடித்துள்ளனர். தினேஷ், சமுத்திரக்கனி, ராமலிங்கம் உள்ளிட்ட நடிகர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் மிகப்பெரிய பாராட்டுகள். எல்லா விதத்திலும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் படம் இது. உலக சினிமா ஆரங்கில் இந்தப் படம் இந்தியா சினிமாவுக்கான அடையாளமாக இருக்கும்.சினிமா துறையில் ஒருவனாக இருக்கும் எனக்கு இதை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். படம் வெளியாகும் தருவாயில் யாரும் இதை தவறவிட்டுவிடாதீர்கள் என விசாரணை படம் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.

balaajee
27th October 2015, 04:24 PM
இரண்டேமாதங்களில் படத்தை முடிக்க தனுஷ் முடிவு

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தங்கமகன் படம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. அந்தப்படத்துக்கு அடுத்ததாக அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்கிறார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைந்துவிட்டது. இப்போது அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார்.

http://img.vikatan.com/cinema/2015/10/27/images/Dhanush.jpgஎதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நவம்பர் ஒன்றாம்தேதியிலிருந்து பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் அவர் முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடிக்கிறார். வெற்றிமாறனின் க்ராஸ்ட் நிறுவனமும், எஸ்கேப்ஆர்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

balaajee
29th October 2015, 02:58 PM
தனுஷூக்கு அப்பாவாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கக் காரணம் என்ன?

வேல்ராஜ் இயக்கத்தில் ‘தங்கமகன்’ படப்பிடிப்பு முடிந்து, தற்போது பிரபுசாலமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இப்படத்திற்குப் பிறகு, எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் தனுஷ்.

http://img.vikatan.com/cinema/2015/10/29/images/dhansuh%20sacc.jpgஅண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.
தனுஷ் இரட்டைவேடங்களில் ஒரு வேடம் அரசியல்வாதி வேடம் என்று சொல்லப்படுகிறது.

சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியல் பற்றி அவருடைய தந்தை சொல்லித்தருகிறார் என்பதுபோல் கதை இருக்கிறதாம். அந்த வேடத்துக்குப் பொருத்தமாக எஸ்.ஏ.சந்திரசேகர் இருப்பார் என்று நினைத்து அணுகியிருக்கிறார்கள். அவரும் சந்தோசமாக ஒப்புக்கொண்டாராம்.

நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் காட்சிகள் ஜனவரியில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

balaajee
30th October 2015, 12:35 PM
முதன்முறை தனுஷின் ஜோடியாகிறார் த்ரிஷா

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரம் அல்லது தீபாவளி கழித்துத் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

http://img.vikatan.com/cinema/2015/10/30/images/Dhanush%20Trisha1.jpgஅந்தப்படத்தில் அண்ணன் தனுஷ் ஜோடியாக நடிக்க முதலில் லட்சுமிமேனனிடம் பேசியதாகவும் அதன்பின் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அண்ணன் தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அந்தக்கதாபாத்திரத்துக்கு த்ரிஷாதான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்கவைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். அதோடு தனுஷூம் த்ரிஷாவும் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை.

ஆடுகளம் படத்திலிருந்து ஒரு சில படங்களுக்கு தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவைக் கேட்பதும் அது நடக்காமல் போவதுமாக இருந்தது. இந்தப்படத்தில் அந்தக்குறை நீங்கிவிட்டது என்று சொல்கிறார்கள்.

balaajee
29th November 2015, 10:43 PM
Actor @dhanushkraja (https://twitter.com/dhanushkraja) & @RanveerOfficial (https://twitter.com/RanveerOfficial)
https://pbs.twimg.com/media/CU5r69bUcAAWi1W.jpg

interz
29th November 2015, 11:41 PM
lol, looks like mario brothers took a selfie.

balaajee
2nd December 2015, 03:21 PM
Thanga Magan Movie Stills

https://pbs.twimg.com/media/CVIwEcVUEAAgkpa.jpg

https://pbs.twimg.com/media/CVIwEfrVAAAIvLg.jpg

https://pbs.twimg.com/media/CVIwEywUYAAgLfp.jpg

balaajee
14th December 2015, 03:49 PM
சிவகார்த்திகேயன், அனிருத் வளர்ச்சி: தனுஷ் பெருமிதம்

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட போது, களப்பணி ஆற்றிய நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். தன்னுடைய நண்பர்கள் வைத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள், நண்பர்களிடம் இருந்து வந்த பொருட்களை பகிர்ந்தார். அதுமட்டுமன்றி சமூக வலைத்தளத்தில் எந்த இடத்துக்கு என்ன பொருள் வேண்டும் எனக் கேட்டு அனுப்பிவைத்தார். சென்னை மீண்டு பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் டிசம்பர் 18ம் தேதி வெளியாக இருக்கும் 'தங்கமகன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருந்த தனுஷிடம் பேசியதில் இருந்து..

'தங்கமகன்' படத்தைப் பற்றி..
2006ம் ஆண்டு முதலே முந்தைய படத்துக்கும், அடுத்த படத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு இருக்கிறேன். 'மாரி'க்குப் பிறகு வரும் 'தங்கமகன்' முற்றிலும் வித்தியாசமான படம். இதுவரை சொல்லாத கதை என்று எல்லாம் நான் சொல்லமாட்டேன். நீங்கள் பார்த்த, உங்கள் குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு பண்ணியிருக்கிறோம். அவ்வளவு தான்.
ட்ரெய்லரில் என்ன பார்த்தீர்களோ அது தான் படம். 'வேலையில்லா பட்டதாரி' படக்குழு என்றவுடன் அதன் இரண்டாம் பாகம் என்றார்கள். கண்டிப்பாக 'வேலையில்லா பட்டதாரி'க்கும் 'தங்கமகன்'க்கும் சம்பந்தம் கிடையாது. தற்போது அனைத்து மக்களும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கான படமாக கண்டிப்பாக 'தங்கமகன்' இருக்கும்.

தொடர்ச்சியாக ரஜினி படத்தின் பெயர் கொண்ட படங்களிலேயே நடிக்கிறீர்களே..
'படிக்காதவன்' படத்துக்குப் பிறகு அப்படி நடக்கவில்லையே. இப்படத்துக்கு முதலில் 'தமிழ் மகன்' என்று தான் பெயர் வைத்தோம். எனது பாத்திரத்தின் பெயர் தமிழ் என்பதால் சரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், தயாரிப்பாளர் தான் 'தங்கமகன்' வைத்தால் சரியாக இருக்கும் என்றார், உடனே மாற்றினோம். தயாரிப்பாளரின் ஆசையை நிறைவேற்று தானே ஒவ்வொரு படக்குழுவின் கடமை.

வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்ததின் காரணத்தை அடைந்து விட்டீர்களா..
'காதல் கொண்டேன்' படத்தின் கதையை எனது அண்ணன் நிறைய நடிகர்களிடம் சொன்னார். யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. 'துள்ளுவதோ இளமை' நேரத்தில் என்னிடம் கூறினார். அப்போது மிகுந்த வருத்தமாக "அனைவருக்குமே முதல் வாய்ப்பு என்பது தான் மிகவும் கடினம். ஒரு காலத்தில் நாம் இருவரும் பெரிய ஆளாகி விட்டோம் என்றால், நாம் புதிதாக வருபவர்களுக்கு உதவ வேண்டும்" என்று தெரிவித்தார். அவர் கூறிய வார்த்தைகளை நான் தயாரிக்கும் படங்களில் பின்பற்றி வருகிறேன். ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு அறிமுகம் கண்டிப்பாக இருக்கும்.
இப்போது 'தங்கமகன்' படத்தில் ஒளிப்பதிவாளர் அறிமுகம் தான். புதியவர்களை உற்சாகப்படுத்தி அறிமுகப்படுத்தும் ஒரு பாலமாக வுண்டர்பார் நிறுவனம் எப்போதுமே இருக்கும்.

சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் உங்களது நிறுவனத்தில் எப்போது படம் தயாரிக்க இருக்கிறீர்கள்..
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு எனது நிறுவனம் இன்னும் வளரவில்லை. தப்பாக நினைக்காதீர்கள். அவருக்கு நல்ல அடித்தளம் அமைத்து தந்ததில் பெருமைப்படுகிறேன். அவர் இப்போது பெரிய இடத்துக்கு சென்று விட்டார் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. எனது நிறுவனத்தில் 30 கோடி, 40 கோடி படங்கள் தயாரிக்கவில்லை. சிறு பட்ஜெட்டில் மட்டுமே படங்களைத் தயாரித்து வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு கூட இணைந்து கிரிக்கெட் விளையாடினோம். எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. விஜய் சேதுபதியை வைத்து அடுத்து படம் தயாரிக்க இருக்கிறேன் என்றவுடன் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக அவரை வளர்த்துவிடுகிறேன் என்று நினைப்பது தவறு. சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி இருவருக்கும் இடையே போட்டியே இல்லை.

'நானும் ரவுடிதான்' பட சமயத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவியதே..
'நானும் ரவுடிதான்' திரைப்படம் ஒரு தயாரிப்பாளராக எனக்கு லாபகரமான படம் தான். எனக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் நன்றாக இருக்கவேண்டும் என அவரும், அவர் நன்றாக இருக்கவேண்டும் என நானும் நினைக்கிறோம். மற்றபடி, படத்தின் பட்ஜெட் குறித்து இறுதி நேரத்தில் சிறு சிறு பிரச்சினை நிலவியது உண்மை தான். அவை அனைத்துமே படம் வெளியானவுடன் சரியாகிவிட்டது. படம் வெளியாகும் போது நான் மும்பையில் இருந்ததால், விக்னேஷ் சிவன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவ்வளவு தான். மற்றபடி எனக்கு எந்தவொரு விஷயமும் தெரியாது.
தொடர்ச்சியாக நீங்கள் தயாரிக்கும், நடிக்கும் படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைக்கிறாரே..

கிட்டதட்ட அனிருத் நான் தூக்கி வளர்த்த பையன் மாதிரி. எனக்கும் அவருக்கும் இடையே நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. அதற்காக, நான் மற்ற இசையமைப்பாளர்களோடு பணியாற்ற மாட்டேன் என்று நினைப்பது தவறு. பிரபுசாலமன் இயக்கத்தில் நான் நடித்திருக்கும் படத்துக்கு இமான் தான் இசையமைத்திருக்கிறார். எனக்கு அனைத்து இசையமைப்பாளர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற ஆசை தான்.

இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று குறிப்பிடுகிறீர்களே தவிர மாமனார் என்று குறிப்பிடுவதில்லையே. ஏன்?
நான் முதலில் அவருக்கு மிகப்பெரிய ரசிகன். எனக்கு அவர் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான்.

அடுத்து நீங்கள் நடிக்கும், தயாரிக்கும் படங்கள் என்ன?
அடுத்ததாக துரை.செந்தில்குமார் இயக்கத்தில் த்ரிஷா, ஷாமினி, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ஆகியரோடு ஒரு படம் நடிக்கிறேன். அப்படத்துக்கு 'கொடி' என்று பணியாற்றும் தலைப்பு வைத்திருக்கிறோம். இன்னும் அத்தலைப்பு இறுதிசெய்யப்படவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை'யில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஓர் இந்திப் படம் நடிக்கிறேன். இவ்வளவு தான் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற படங்கள் அனைத்துமே பேசி வருகிறேன் அவ்வளவு தான்.

தயாரிப்பில் அமலாபால், ரேவதி நடிப்பில் அஸ்வினி ஐயர் இயக்கும் ஓர் இந்தி பட ரீமேக்கை தயாரிக்கிறேன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறேன். மேலும், எனது நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் 'விசாரணை' ஜனவரி இறுதியில் வெளியாக இருக்கிறது.

balaajee
17th December 2015, 11:55 AM
முதன்முறையாக செல்வராகவனோடு சேரும் அனிருத்

சிம்பு நடித்த கான் படத்தைப் பாதியிலேயே நிறுத்தினார் செல்வராகவன். அவர் அவருடைய தம்பி தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்காகவே அந்தப்படத்தை நிறுத்தினார் என்று சொல்லப்பட்டது. இப்போது அது உறுதியாகியிருக்கிறது.

http://img.vikatan.com/cinema/2015/12/17/images/Anirudh%20sm.jpgசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறதாம். இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை தன்னுடைய படங்களுக்கு யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஹாரிஸ்ஜெயராஜ் ஆகியோரையே இசையமைக்க வைத்திருந்தார் செல்வராகவன். ஹாரிஸ் இசையமைத்த இரண்டாம்உலகம் படத்துக்கு அனிருத் பின்னணிஇசையமைத்தார் என்று சொல்லப்பட்டது.

இப்போது முதன்முறையாக செல்வராகவன் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கமகன் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் கடைசியில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

அந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவிலேயே இந்தப்படத்தில் நடிப்பதற்கும் தேதி கொடுத்திருக்கிறாராம் தனுஷ். செல்வராகவன், தன்னுடைய கடந்த படங்களைப் போல இந்தப்படத்துக்கு அதிகநாட்கள் எடுத்துக்கொள்ளாமல் வேகமாகப் படத்தை முடித்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள் :-D.

A.ANAND
26th December 2015, 01:32 PM
https://www.youtube.com/watch?v=kSB9GA56yAI

balaajee
6th January 2016, 04:47 PM
KODI GETUP

http://data1.ibtimes.co.in/cache-img-600-0-photo/en/full/36401/1452071225_dhanush-sports-thick-beard-kodi-film.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-600-0-photo/en/full/36402/1452071225_dhanush-sports-thick-beard-kodi-film.jpg

balaajee
7th January 2016, 04:52 PM
தனுஷ் படத் தலைப்பு 'ரயில்'- பிரபுசாலமன் ஆலோசனை - TAMIL HINDU http://tamil.thehindu.com/multimedia/dynamic/02686/dhanush_2686575f.jpg பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படத்துக்கு 'ரயில்' என்று தலைப்பிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு. 'தங்கமகன்' மற்றும் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தார் தனுஷ். பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இமான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ரயிலில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் இளைஞராக நடித்திருக்கிறார் தனுஷ். ஒரு நடிகையிடம் பணியாற்றும் ஒப்பனை கலைஞராக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் ரயிலில் பயணிக்கும் மீது தனுஷ் மீது வரும் காதல், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன். இப்படத்தில் ரயில் ஒரு பிரதான கதாபாத்திரமாகவே அமைந்திருப்பதால், படத்துக்கு 'ரயில்' என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும் என திட்டமிட்டு ஆலோசனையில் இருக்கிறது படக்குழு. பொங்கலுக்கு இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஆகியவற்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

balaajee
8th January 2016, 11:10 AM
தனுஷ் தயாரிப்பில் உருவாகும் 'அம்மா கணக்கு'

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் உருவாகும் 'அம்மா கணக்கு' என்ற படத்தை
தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.

இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி
ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக
கொண்ட படமாகும்.

சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த
சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில்
இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

தற்போது 'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கின் பூஜை இன்று
நடைபெற்றது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தை தனுஷ் தயாரிக்க இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இயக்குகிறார்.

இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடிக்க
ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். தனது தயாரிப்பில் 2016ல் முதல் படம் இது என்று தனது
ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் தனுஷ்.

balaajee
23rd January 2016, 10:35 PM
#RoboShankar (https://twitter.com/hashtag/RoboShankar?src=hash)'s #Maari (https://twitter.com/hashtag/Maari?src=hash) get up in #Suriya (https://twitter.com/hashtag/Suriya?src=hash)'s #S3 (https://twitter.com/hashtag/S3?src=hash) #Singam3 (https://twitter.com/hashtag/Singam3?src=hash) #Anushka (https://twitter.com/hashtag/Anushka?src=hash) #ShrutiHaasan (https://twitter.com/hashtag/ShrutiHaasan?src=hash)
https://pbs.twimg.com/media/CZaj2DEUAAAFYbA.jpg

balaajee
26th January 2016, 08:06 PM
ஹாலிவுட்டில் நடிப்பது பற்றி தனுஷ் என்ன நினைக்கிறார்?

வெற்றிமாறனுடன் வடசென்னை, பிரபுசாலமனுடன் ஒரு படம் மற்றும் கொடி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கலக்கிவந்த தனுஷ் ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார்.

ஈரானிய மற்றும் பிரெஞ்ச் இயக்குநராக மரியன் சத்ராபி இயக்கவிருக்கும் புதிய படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹிட் படமான “சான் ஆண்ட்ரியாஸ்” படத்தின் நாயகியான அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் தனுஷுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

http://img.vikatan.com/cinema/2016/01/25/images/dhanush_3_0.jpg பிரபல ப்ரெஞ்ச் நாவலை (The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard) மையப்படுத்தியே இப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்திய மந்திரவாதியாக தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவிருக்கிறதாம். மேலும் தனுஷின் படப்பிடிப்பு காட்சிகள் ஜூனில் நடைபெறவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய நடிகர்களில் இர்பான் கான், அனில் கபூர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஓம் பூரி, சோனு சூத் போன்ற நடிகர்களைத் தொடர்ந்து தனுஷும் ஹாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய முதல் ஹாலிவுட் படத்தைப் பற்றி தனுஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துகொள்வது,
"முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அம்சங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன்.
எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கும் , பத்திரிக்கை ,தொலைகாட்சி மற்றும் வலைதள நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

balaajee
26th January 2016, 08:10 PM
DHANUSH TO MAKE A HOLLYWOOD DEBUT!
Dhanush is all set to make his Hollywood debut with The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard alongside Uma Thurman and Alexandra Daddario.

He will be playing the role of Aja, a funny, sensitive and witty Indian magician who is sent away to Paris by his mother on a secret mission. This venture is directed by Iranian-French director Marjane Satrapi of Persepolis fame. The production is to begin by mid-2016 and will be primarily shot in India, France, Italy and Morocco.

balaajee
26th January 2016, 08:12 PM
It's official! Dhanush will make his Hollywood debut in a film opposite Uma Thurman

After Priyanka Chopra and Deepika Padukone, the next Indian actor set to work in Hollywood is Dhanush.



And guess who he is going to be working opposite? Non other than Pulp Fiction star Uma Thurman. NDTV reports (http://movies.ndtv.com/hollywood/dhanush-will-reportedly-be-stuck-in-an-ikea-cupboard-with-uma-thurman-1269755) that the actor is all set to make his Hollywood debut with Thurman and Alexandra Daddario (of True Detective fame) in a film that will be directed by Marjane Satrapi, who has earlier directed Persepolis.



http://s2.firstpost.in/wp-content/uploads/2016/01/Uma-Thurman-dhanush-380-afp-getty.jpg (http://s2.firstpost.in/wp-content/uploads/2016/01/Uma-Thurman-dhanush-380-afp-getty.jpg)


If you thought that news was shocking enough, wait till you hear the tentative name of the film: 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard.'



In this Times of India report (http://timesofindia.indiatimes.com/entertainment/english/hollywood/news/Dhanush-to-star-with-Uma-Thurman/articleshow/50706170.cms), Satrapi reveals, "As I was watching various Indian movies, Dhanush became the most obvious choice — his intelligence, his killer smile, his ability to enter fully into the skin of any character he played (and I can go on and on forever) made me confident that he was the one."



Marjane Satrapi is a celebrated Iranian writer and dirctor, and her latest directorial venture was The Voices, which starred Ryan Reynolds.



In the film, Dhanush plays a character named Aja, who is a conjurer from an artists colony in India. He is secretly sent to Paris by his mother and that's when the movie begins, reports Hindustan Times. (http://www.hindustantimes.com/hollywood/dhanush-to-play-lead-in-a-big-hollywood-film-with-uma-thurman/story-zl3JOEM0wTdRPlz4NjFiDP.html) The film is expected to be shot in India, Paris, Morocco and Italy.



Dhanush, meanwhile, was last seen with Amitabh Bachchan in Shamitabh and he is awaiting the release of three of his Tamil films: Kodi, Rail and Vada Chennai.



Looks like 2016 is going to be quite the year for Indian actors in Hollywood!

balaajee
27th January 2016, 12:23 PM
2000வது வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (iifa ), இந்த வருடம் முதல் முறையாக தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. Iifa உத்சவம் என பெயரிடப்பட்டுள்ள இவ்விருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 12 விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 24 முதல் 25 வரை, ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், 12 விருதுகளில் 6 விருதுகளை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட பாகுபலி தட்டிச் சென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகருக்கான விருது சத்யராஜுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது ரம்யாகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டது, மேலும் சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் பாடகிக்கான விருதினை பாகுபலி படத்தில் பாடிய ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் கீதா மாதுரி பெற்றனர்.

சிறந்த நடிகருக்கான விருதினை சென்ற வருடம் மாபெரும் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்திற்காக ஜெயம் ரவியும், அதே படத்திற்காக அரவிந்த் சாமி சிறந்த வில்லனுக்கான விருதையும் வென்றனர். மாயா படத்தில் தனது திறமையான நடிப்பினை வெளிபடுத்தியிருந்த நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார். கோவை சரளா, காஞ்சனா 2 படத்திற்காக சிறந்த நகைச்சுவையாளர் விருதினை வென்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கத்தி படத்திற்காக அனிருத்துக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது மாரி படத்திற்காக தனுஷுக்கும் வழங்கப்பட்டது.

மலையாளத்தில் சென்ற வருடம் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் மற்றும் ப்ருத்விராஜ் நடிப்பில் வெளியான என்னுநுண்டே மொய்தீன் படங்கள் அதிக விருதுகளை வென்றன. சிறந்த படம், நடிகர், நடிகை, துணை நடிகை, சிறந்த பின்னணி பாடகி, போன்ற ஐந்து விருதுகளை என்னுநுண்டே மொய்தீன் படமும் , சிறந்த இசை, பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நகைச்சுவையாளர் விருதுகளை பிரேமம் தட்டி சென்றது. மலையாளத்தில் சிறந்த இயக்குநருக்கான விருதை நீனா படத்திற்காக லால் ஜோஸ் பெற்றார்.

விழாவில், மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர், எம்.எஸ்.வி, தயாரிப்பாளர் t.e வாசுதேவன் போன்றோருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

balaajee
6th February 2016, 11:14 PM
A Childhood snap of Dhanush (https://www.facebook.com/DhanushKRaja/) !!


https://fbcdn-photos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-0/s480x480/12647474_10154007609708969_5243228801851237879_n.j pg?oh=278272c172ee0d963ce0bf0d1ecc1594&oe=5729A9EE&__gda__=1466454872_8645f060ae057c792b65f267bcb6045 2
(https://www.facebook.com/ssmusic/photos/a.161092783968.137786.160540713968/10154007609708969/?type=3)

balaajee
9th February 2016, 03:04 PM
GMV's pipeline...

கெளதம் மேனன்- தனுஷ் இணையும் 'என்மேல் பாயும் தோட்டா'

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'என்மேல் பாயும் தோட்டா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'ஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட்' என்ற தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றவுள்ளார்.
'க்ரீன் டீ வித் கௌதம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் 2 பகுதிகளில், தனுஷ் மற்றும் அனுஷ்கா ஆகியோரை அவர் பேட்டி கண்டுள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு பேட்டி பதிவேற்றப்படும் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

'க்ரீன் டீ வித் கெளதம்' நிகழ்ச்சியில் தனுஷை பேட்டி கண்ட போது, தனுஷிடம் கதை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். அக்கதை தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்தாகவும், உடனடியாக செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

இப்படத்துக்கு 'என்மேல் பாயும் தோட்டா' என்று கெளதம் மேனன் பெயரிட திட்டமிட்டு இருப்பதாகவும், மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. 2 மாதத்தில் மொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது, அதற்கு தனுஷும் சம்மதம் தெரிவித்து தொடர்ச்சியாக 2 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார். இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடைபெறும் போராட்ட களத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கெளதம் மேனன்.

'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற தலைப்பில் சூர்யாவுடன் பணியாற்ற இருந்த படத்தைத் தான் கெளதம் மேனன், தனுஷை வைத்து 'என்மேல் பாயும் தோட்டா' என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கெளதம் மேனனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

தனுஷ் படத்தை முடித்துவிட்டு, ஜெயம் ரவி படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன். தற்போது கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் 'அச்சம் என்பது மடமையடா' படம் தயாராகிவருகிறது. மேலும், செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திகில் படம் ஒன்றையும் கௌதம் மேனன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

balaajee
9th February 2016, 03:40 PM
தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி நீக்கம்?

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துசை.செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தில் முதன்முறையாக இரட்டைவேடமேற்றிருக்கிறார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி முதல்வாரத்திலிருந்து பொள்ளாச்சி பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது.


http://img.vikatan.com/cinema/2016/02/09/images/dhanush.jpgஇந்தப்படத்தில் இரண்டு தனுஷ் என்பதால் நாயகிகளும் இருவர். ஒரு தனுஷூக்கு த்ரிஷாவும் இன்னொரு தனுஷூக்கு அஜித்தின் மைத்துனி ஷாம்லியும் நடிக்கவிருந்தார்கள். த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட செய்திகள் வெளியில் வந்தது.

ஷாம்லி பற்றி எந்தத் தகவலும் இல்லை. என்னவென்று பார்த்தால், படத்தில் ஷாம்லி இல்லை என்று சொல்லப்படுகிறது. படக்குழுவினர் அவரை நீக்கிவிட்டார்களா? அவரே படத்திலிருந்து விலகிக்கொண்டாரா? என்பது தெரியவில்லை படத்தில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.

தவிர, அவருக்குப் பதிலாக பிரேமம் மற்றும் விஜயசேதுபதியின் காதலும்கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்திருக்கும் மடானோசெபாஸ்டின் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

balaajee
16th February 2016, 07:56 PM
#Dhanush (https://twitter.com/hashtag/Dhanush?src=hash) kodi

https://pbs.twimg.com/media/CbV3twBVIAIJV4D.jpg

balaajee
17th February 2016, 09:15 AM
Dhanush In Hindushthan College For Kodi Shoot Photo !!!
http://image.noelshack.com/fichiers/2016/07/1455626396-kodi.jpg

balaajee
18th February 2016, 01:24 PM
Dhanush (@dhanushkraja) | Twitter (https://twitter.com/dhanushkraja?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eser p%7Ctwgr%5Eauthor)
1 hour ago - View on Twitter (https://twitter.com/dhanushkraja/status/700203121797038080?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp %5Eserp%7Ctwgr%5Etweet)





Years of discussion and finally it all boils down to "Yenai nokki paayum thotta" After kodi, my next is with Gautham vasudev menon

balaajee
18th February 2016, 04:24 PM
கௌதம் - தனுஷ் இணையக் காரணமான ப்ளாஷ்பேக் - VIKATAN
தனுஷ் இப்போது துரைசெந்தில்குமார் இயக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று முன்பே வந்திருந்த செய்தி. அந்தச் செய்தியை, கொடி படப்பிடிப்பில் இருந்தபடியே உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், பல ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்த விசயம் முடிவுக்கு வந்திருக்கிறது, அடுத்து கௌதம்வாசுதேவ்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப்பாயும் தோட்டா என்கிற படத்தில் நடிக்கிறேன், கொடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தனுஷ். இந்தத்தகவலில் பல ஆண்டுகளாகப் பேசியது என்று தனுஷ் குறிப்பிட்டிருப்பது எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

http://img.vikatan.com/cinema/2016/02/18/images/Danush-and-Gautham-Menon.jpgஎன்ன நடந்தது? என்று விசாரித்தால், கௌதமின் அப்பா வாசுதேவ் மரணமடைந்த நேரத்தில் கௌதம் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவர் தாயகம் திரும்புகிறவரை அவருடைய அப்பாவுக்கான இறுதிச்சடங்கு வேலைகளை உடனிருந்து கவனித்துக்கொண்டவர் தனுஷ்தானாம். இரவு முழுவதும் தூங்காமல் தனுஷ் இருந்தார் என்கிற தகவல் தெரிந்து கௌதம் மிகவும் உருகிவிட்டாராம்.

அதிலிருந்து இருவருக்குமிடையேயான நட்பு மிகவும் பலமாகிவிட்டதாம். அப்போதிருந்தே இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்களாம். பல வருட பேச்சுகள் இப்போதுதான் செயலுக்கு வந்திருக்கிறதாம். அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

balaajee
24th February 2016, 01:41 PM
'அம்மா கணக்கு' படப்பிடிப்பு நிறைவு- Tamil Hindu

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02748/ammakanaku_2748306f.jpg 'அம்மா கணக்கு' படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

தனுஷ் தயாரித்த 'அம்மா கணக்கு' படத்தின் முழு படப்பிடிப்பையும் மிகக் குறுகிய காலத்தில் முடித்துவிட்டார்கள்.

இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.
சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.
'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிடப்பட்டு, இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.

இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 6-ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் (பிப்ரவரி 23) முடிவடைந்தது. இதனை படக்குழு அறிவித்திருக்கிறது.

balaajee
24th February 2016, 01:43 PM
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'வடசென்னை' படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
தனுஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் படம் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்படத்தை தனுஷ் தயாரிக்க முன்வந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் 'விசாரணை' படத்தை தனுஷ் தயாரிப்பில் இயக்கினார். 3தேசிய விருதுகள் வென்றது மட்டுமன்றி, படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அப்படம் முடிந்தவுடன் தனுஷை நாயகனாக வைத்து 'வடசென்னை' படத்தை இயக்கவிருப்பதாக வெற்றிமாறன் கூறினார்.

வெற்றிமாறன் நீண்ட நாட்களாக தயார் செய்து வைத்திருக்கும் கதை 'வடசென்னை'. முதலில் சிம்பு நடிப்பதாக இருந்து தற்போது தனுஷ் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 'கொடி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களுக்கு தனுஷ் தேதிகள் ஒதுக்கியதால் 'வடசென்னை' எப்போதும் தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது 'வடசென்னை' படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. லைக்கா நிறுவனம் வழங்க தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
மேலும், இரண்டு பகுதிகளாக உருவாக இருந்த 'வடசென்னை' திரைப்படம் தற்போது ஒரே பகுதியாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

balaajee
25th April 2016, 02:38 PM
'விடிவி'யில் சிம்பு வந்தது முதல் இந்தி பட வாய்ப்பு கிடைத்தது வரை: தனுஷ் பகிர்ந்த தகவல்கள் - tamil hindu

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02828/dhanush_menon_2828100f.jpg
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ஆடுகளம்' படத்திற்கு கிடைத்த தேசிய விருது மற்றும் 'ராஜன்ஹா' இந்தி வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி கெளதம் மேனனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் தனுஷ்.
இயக்குநர் கௌதம் மேனன் சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'ஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட்' என்ற தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றவுள்ளார்.

'Uraiyaadal and stuff..' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் தனுஷை பேட்டி எடுத்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். இப்பேட்டி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்பேட்டியின் முதல் பாகத்தை யூடியூப் சேனலில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

இப்பேட்டியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் குறித்து தனுஷ் மற்றும் கெளதம் மேனன் இருவரும் பேசியிருக்கிறார்கள். அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகள்..

கெளதம் மேனன்: 'விண்ணைத்தாண்டி வருவாயா' பட சமயத்தில் ஒரு படம் குறித்து பேசினோம். அப்படத்தை முதலில் நீங்கள் தான் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அப்படத்தை நீங்கள் பண்ணியிருந்தீர்கள் என்றால் சிம்புவை விட வேறு ஒரு விதமாக பண்ணியிருப்பீர்களா?

தனுஷ்: பண்ணியிருக்கலாம். என்னை விட சிம்பு தான் பொருத்தமாக இருந்தார். அவரிடம் இருக்கும் வசீகரம் என்னிடம் கிடையாது. அந்தப் படத்தை என்னால் வித்தியாசமாக பண்ணியிருக்க முடியும். ஆனால் சிம்பு மாதிரி பண்ணியிருக்க முடியாது. எனக்கு லோக்கல் பையன் என்ற இமேஜ் இருக்கிறது. சிம்புவிடம் இருக்கும் வசீகரம் என்னிடம் கிடையாது. அப்படத்தை நான் பார்த்தவுடன் சிம்புவே பொருத்தமாக இருந்தார் என்று நினைத்தேன்.
கெளதம் மேனன்: கேமரா முன்பு தனுஷ் எப்படி? 4-5 டேக் போனால் சோர்ந்து விடுவீர்களா?

தனுஷ்: நான் நடிகனாக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. சமையல் வல்லுநராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதும் எனக்கு சமைக்க தெரியாது. சமைத்து மற்றவர்களுக்கு கொடுத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய எனக்குப் பிடிக்கும். என் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு உணவு பரிமாறுவது ரொம்ப பிடிக்கும். என் அம்மா சமைக்கும்போது அவருக்கு உதவியாக இருப்பது ரொம்ப பிடிக்கும். ஆனால் என் அப்பா எனக்காக வேறு ஒரு எண்ணம் வைத்திருந்தார். எனது முதல் 2 படங்களின் போது இங்கிருந்து எப்படியாவது ஓடிவிட வேண்டும் என்று நினைத்தது உண்டு.

ஒரு கட்டத்தில் நடிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவுடன் நிறைய ஹோம்-வொர்க் பண்ணினேன். அந்த விஷயத்தில் என் அண்ணன் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார். என்னிடம் பேசுபவர்களின் குணாதிசயங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன்.

நடிப்பில் 2-3 டேக் வந்துவிட்டது என்றால் ரொம்ப சோகமாகி விடுவேன். எப்போதுமே எந்தவித நினைப்பும் இன்றி வெறும் மனதுடன் தான் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்வேன். எனக்கு இயக்குநர் தான் சொல்லிக் கொடுத்து என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு செயலி மட்டுமே, எனக்கு தகவல்கள் வெளியே இருந்து தான் வர வேண்டும். எனக்கு இப்போது வரை நடிப்பு என்றால் என்ன என்று தெரியாது. அது இயக்குநருடைய பணி தான்.

கெளதம் மேனன்: 'ஆடுகளம்' படத்தில் லுங்கியை தூக்கி கட்டிக் கொண்டு காரின் மீது ஏறி நடனமாடுவது எல்லாம் வெற்றிமாறன் சொல்லிக் கொடுத்தது தானா?

தனுஷ்: அப்படத்திற்காக வெற்றிமாறன் நிறைய சொல்லிக் கொடுத்தார். மதுரை ஆட்கள் நிறைய பேர் படப்பிடிப்பில் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரை வட்டார மொழி பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தார். மதுரையில் இருந்து 100 கிமீ தூரத்தில் இருக்கும் சங்கராபுரம் தான் என் அம்மாவின் ஊர். ஆகையால் அந்த விஷயங்கள் எனக்கு புதுமையாக தெரியவில்லை.
கெளதம் மேனன்: நீங்கள் 'மரியான்' பண்ணுவதற்கு முன்னால் இயக்குநர் பரத்பாலா தேசிய விருது குழுவில் இருந்தார். 'ஆடுகளம்' நடிப்பைத் தாண்டி, அந்த பாடலில் நீங்கள் நடனமாடியதை வைத்து தான் மொத்த குழுவுமே உங்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று சொன்னதாக பரத்பாலா சொன்னார்..

தனுஷ்: அச்சமயத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காமெடி பண்ணுகிறார்கள் என்று நினைத்தேன். செளந்தர்யா தான் முதலில் சொன்னார். அப்போது தலைவர் மருத்துவமனையில் இருந்தார். அவர் என்னிடம் சொன்னவுடன் நான் சிரிக்கக்கூட இல்லை. அப்பாடல் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அப்பாடல் மூலமாக தான் எனக்கு இந்திப் பட வாய்ப்பு கிடைத்தது. அனைவருமே எனக்கு கொலவெறி பாடல் மூலமாக தான் 'ராஜன்ஹா' வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஆனந்த் எல்.ராய் அப்பாடல் பார்த்துவிட்டு,இந்த மாதிரி ஒரு பையனைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தனுஷ் இந்தி படங்கள் எல்லாம் பண்ண மாட்டார் என்று தெரிவித்துவிட்டார்கள்.

'கொலவெறி' ஹிட்டான சமயத்தில் தான் என்னிடம் அவர்களால் பேச முடிந்தது. என்னிடம் கதையை கூறியவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்தி தெரியாது, பெரிய பட்ஜெட் யோசியுங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் ஆனந்த் எல்.ராயோ இக்கதைக்கு நீங்கள் வேண்டும், இல்லையென்றால் நான் பண்ணவில்லை என்று தெரிவித்தார். அவருடைய நம்பிக்கையினால் தான் என்னால் அப்படத்தை பண்ண முடிந்தது.

balaajee
25th April 2016, 03:48 PM
தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் இணையும் புதிய படம்: செப்டம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02826/dhanushkarthik_2826974f.jpg

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் இயக் கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள தனுஷ், “கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளேன். செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று கூறியுள்ளார்.
இப்படம் குறித்து கார்த்திக் சுப்பராஜிடம் கேட்டபோது “இதற்கு முன்பு நான் செய்த படங்களில் இருந்து புதுமையான ஒரு கதையில் தனுஷ் நடிக்கிறார்.

இக்கதையை எழுதியவுடன் தனுஷ் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதினேன். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இப்படம் ‘ஜிகர்தண்டா’ படத்தின் 2-ம் பாகம் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே” என்று கேட்டபோது, “அதில் உண்மையில்லை. இது எந்த படத்தினுடைய 2-ம் பாகமும் கிடையாது. முற்றிலும் புதிய கதை” என்றார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இறைவி’ படத்தை மே 20-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

balaajee
27th April 2016, 04:49 PM
அடுத்தடுத்து ஆறு படங்கள், தனுஷின் அதிரடி - VIKATAN


http://img.vikatan.com/cinema/2016/04/26/images/Dhanush000.jpgநடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தொட்ட அனைத்திலும் ஹிட். இப்போது அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்டைப் பார்த்தால் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அது வேறு யாருமல்ல நம்ம தனுஷ் தான். வர இருக்கும் தனுஷ் படங்களின் க்ளிம்ப்ஸ் இதோ...

தொடரி:

முழுக்க ரயிலிலேயே நடக்கும் கதை. டீ-பாயாக தனுஷ். நடிகையின் மேக்கப் அசிஸ்டெண்ட் கீர்த்தி சுரேஷ். ரயிலில் டீ,காபி,கூல்ரிங்ஸ் விற்பவனுக்கும் (தனுஷ்) இடையே நடக்கும் காதல் தான் கதை. பிரபு சாலமனின் முந்தைய படங்கள் போல் கண்டிப்பாக கலர்ஃபுல் பேக்ட்ராப் இருக்கும். படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து டப்பிங் நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் தனது டப்பிங் போர்ஷன் முழுவதையும் முடித்துவிட்டார். படம் மிக விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

கொடி:

'புதுப்பேட்டை' ஸ்டைலில் முரட்டு தாடி, அரசியல்வாதி கேரக்டர் முதல் முறை இரட்டை வேடத்தில் தனுஷ் என பக்கா பேக்கேஜாக ரெடியாகியிருக்கிறது கொடி. ஆடுகளத்திலேயே சேர வேண்டிய தனுஷ் - த்ரிஷா ஜோடி, காக்கிசட்டையில் இணைய வேண்டிய துரை செந்தில் குமார் - தனுஷ் கூட்டணி என சூப்பர் காம்பினேஷன்கள் இணைந்திருக்கும் படம். படத்தில் தனுஷுக்கு அப்பாவாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார் என்பதும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ். ஒரு தனுஷுக்கு ஜோடி த்ரிஷா இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக ப்ரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன் என்பதும் இன்னொரு ஹைலைட்.

என்னை நோக்கி பாயும் தோட்டா:

ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணியில் தனுஷ் நடிக்கும் படம். கேங்க்ஸ்டர் கதையில் ஹேன்சம் லுக்கில் தனுஷ் செம ஸ்பெஷல். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்க படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் கூடிக் கொண்டே இருக்கிறது. 'யாரடி நீ மோகினி'க்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார். ராணா தனுஷுக்கு வில்லன், 'ஒரு பக்கக் கதை' மேகா ஆகாஷ் ஹீரோயின் என ஃப்ரெஷ் டீம் இணைந்திருக்கிறது.

தி ஃபகிர்:

தனுஷின் ஹாலிவுட் என்ட்ரி. 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் இகா ஆவ்ர்ட்ரோப்' என்ற நாவலைத் தழுவி உருவாகும் படம். 'கில் பில்' படத்தில் நடித்த உமா துர்மன், 'சான் ஆண்டர்ஸ்' படத்தில் நடித்த அலெக்ஸான்ட்ரியா டட்டாரியோ 'ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா' படத்தில் நடித்த கெம்மா, 'கேப்டன் பிலிப்ஸ்' படத்தில் நடித்த பர்கத் அப்தி என ஹாலிவுட் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இருக்கிறது. மார்ஜென் இயக்கும் இப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறது, அடுத்த வருடம் வெளிவரும்.

வட சென்னை:

வெற்றிமாறனின் கனவுப் படம். புதுப்பேட்டையை விட பலமடங்கு பலம் வாய்ந்த கதை, இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் படம் என மிகப் பெரிய எதிர்பார்ப்பிலிருக்கிறது இப்படம். ஆடுகளம் முடித்ததும் அடுத்த படமாக வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட படம், தனுஷின் இந்தி என்ட்ரியால் கொஞ்சம் தள்ளிப் போனது, மறுபடி தொடங்கும் என எதிர்பார்த்த போது மீண்டும் 'ஷமிதாப்' பட வேலைகளில் பிஸியானார். இப்போது ஹாலிவுட் படத்தில் இணையவும் போகிறார். ஆனால், நிச்சயம் இந்தப் படம் எடுக்கப்படும் இதன் வேலைகள் எப்போது வேண்டுமானால் தொடங்கும் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ்:

'பீட்சா', 'ஜிகர்தண்டா' என இரண்டு ஹிட்களுக்குப் பிறகு 'இறைவி' வெளியீட்டு வேலைகளில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதைப் பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

இது தவிர, கண்டிப்பாக வரும் என சொல்லப்படும் 'புதுப்பேட்டை - 2' படம் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கிறது. எது எப்படியோ வரிசையாக அடுத்தடுத்த ரிலீஸ்களால் இந்த வருடம் முழுதையும் நிறைக்க தனுஷ் ஆன் தி வே...!

balaajee
28th April 2016, 02:09 PM
”சொல்லி தொலையேம்மா”.. 10 வருடங்களுப் பிறகு மீண்டும் தனுஷ், யுவன் மேஜிக்!


http://img.vikatan.com/cinema/2016/04/28/images/Cg1IWcqWYAAUEdz1.jpgயுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' என்ற பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் 'யாக்கை' திரைப்படம் மூலம் இணைந்துள்ளனர்.

கிருஷ்ணா மற்றும் சுவாதி நடிக்கும் இந்த படத்தை குழந்தை வேலப்பன் இயக்க, ப்ரைம் பிச்சர்ஸ் முத்து குமரன் தயாரித்து வருகிறார். இந்த படக்குழுவினர் யூடூபில் வெளியிட்ட 'நீ எந்தன்' என்னும் பாடல் மக்களிடையே வரவேற்புகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது தனுஷும், யுவனும் ஜோடி சேர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

"காதலியின் அன்பு வார்த்தைகளுக்காக ஏங்கி கிடக்கும் காதலன், ஒரு கட்டத்தில் அவள் மீது கோபம் கொண்டு பாடுவதே இந்த 'சொல்லி தொலையேம்மா'' பாடலின் கரு. இந்த பாடலுக்கு ஏற்ற குரலை தேர்வு செய்யும் யோசனையில் இருந்த போது, தனுஷின் குரல் மட்டும் தான் இந்த பாடலுக்கு ஏற்ற குரல் எனவே அவர் தான் இந்த படாலை பாட வேண்டும் என்று இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூற தற்போது தனுஷ் இப்படலைப் பாடவிருக்கிறார்

balaajee
6th May 2016, 03:55 PM
செல்வராகவன் முதல் அமிதாப் வரை: தனுஷ் பகிர்ந்த தகவல்கள்

இயக்குநர் கௌதம் மேனன் சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'ஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட்' என்ற தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிவுள்ளார். 'Uraiyaadal and stuff..' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் தனுஷை பேட்டி எடுத்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். இப்பேட்டி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்பேட்டியின் இரண்டாம் பாகத்தை யூடியூப் சேனலில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
இப்பேட்டியில் தனுஷ் பேசும்போது, திரையுலகின் ஏற்ற இறக்கம், 'வடசென்னை', இந்தி வசனம் பேசி நடித்த அனுபவம், தன் வெற்றியில் இயக்குநர் செல்வராகவனின் பங்கு என பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அந்த உரையாடலில் சில பகுதிகள்..

கேள்வி: உங்கள் அண்ணனுக்காக நீங்கள் எந்த எல்லைக்கும் போகக் கூடியவரா?
தனுஷ்: ஆம் நிச்சயமாக, நான் இந்த அளவுக்குச் சினிமாவில் வளர்ந்ததற்கு காரணமே அவர்தான். ஒருவேளை அவர் இல்லை என்றால் நான் சினிமாவில் தோற்றுப் போய் எதுவுமே செய்யாமல், ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்திருப்பேன். எனக்கு அடிப்படை சினிமாவை கற்றுத் தந்துள்ளார். ஒரு சகோதரனாக, செல்வராகவனின் ஒரு மாணவனாக அவருக்குத் தேவையான நேரத்தில் அவருடன் இருப்பது என்னுடைய கடமை. செல்வராகவன் இல்லையென்றால் இன்றைக்கு தனுஷ் திரையுலகில் இல்லை.

கேள்வி: எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரு நடிகனாக உங்களது வெற்றி தோல்விகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?
தனுஷ்: வெற்றி தோல்விகள் எப்போதும் என்னைப் பெரிதாக பாதிப்பதில்லை. 2011 முதல் 2014 வரையான மூன்று ஆண்டுகள் சினிமா துறையில் எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது, ஆனால் ஒரு நல்ல படத்தின் மூலம் இதைச் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. அந்தப் படம் தான் ‘வேலையில்லா பட்டதாரி’. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தான் என் தலையெழுத்தை தீர்மானிக்கின்றது.

கேள்வி: ‘கொலவெறி’ பாடலைத் தாண்டி நீங்கள் பாடியுள்ள ‘போ இன்று நீயாக’ பாடல் என்னுள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பாடலுக்கு நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறீங்கனு என்று நான் கேட்க விரும்பவில்லை. ஆனால் ஒரு பாடலுக்காக நீங்கள் பெரிய சம்பளம் வாங்குவதாகக் கேள்வி பட்டேன். நம் நாட்டிலேயே அதிகமான சம்பளம் வாங்குகின்ற பின்னணி பாடகர் நீங்கள்தானா?
தனுஷ்: இருக்கலாம், எனக்கு தெரியல. பொதுவாகவே அனிருத்துடன் வேலை செய்வது எனக்கு மிகவும் சௌகரியமான ஒன்று. யுவன் தான் என்னை முதல் முதலில் பாட வைத்தது. அவரைத் தாண்டி ஹாரிஸ், தேவா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பிலும் நான் பாடியிருக்கிறேன்.

கேள்வி: நீங்க உங்களுடைய பள்ளி படிப்பை பற்றியெல்லாம் பொதுவா சொல்லும்போது, உங்களுக்கு இந்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லைனுதான் எனக்கு தோணுது, அப்புறம் எப்படி உங்களால ‘ராஞ்சனா’ படத்துக்கு முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்க முடிந்தது?
தனுஷ்: ஆனந்த் எல் ராய் கிட்ட எனக்கு இந்தி தெரியாது. என்னால முடியுமானு கேட்டேன், அவர் நீங்க தமிழில் நடிங்க நான் இந்தில டப் பண்ணிக்கிறேன்னு சொன்னார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்காகவே அந்த படத்தில் என்னுடைய முழு உழைப்பையும் போட்டேன். படப்பிடிப்புக்கு முதல் நாளே அந்தப் படத்தின் வசனங்களை முதலில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி வைத்துக் கொள்வேன், நடித்து பார்ப்பேன். அதை ரெக்கார்ட் செய்து, அதுக்கு அப்புறம் தான் இந்தி வசனங்களை மனப்பாடம் செய்து நடித்து பார்த்து அதையும் ரெக்கார்ட் செய்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தவறுகளை சரி செய்து கொள்வேன். அடுத்த நாள் படப்பிடிப்பில் அதிக பட்சம் மூன்று டேக்குகளுக்குள் முடித்துவிடுவேன். பொதுவா ஒரு படத்தோட டப்பிங்கை நான் ஒரு நாளிலேயே முடித்துவிடுவேன் ஆனால் ‘ராஞ்சனா’ படத்துக்கு டப்பிங் வேலையை முடிக்க எனக்கு எட்டு நாட்களானது. இப்பவும் என்னால ஒரு அளவுக்கு இந்தியை புரிந்துகொள்ள முடியும் ஆனால் பேச முடியாது.

கேள்வி: என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்கள் வாங்கிய தேசிய விருதைத் தாண்டி உங்களுடைய சாதனையாக பார்ப்பது அமிதாப் பச்சன் அவர்களுடன் நீங்கள் நடித்தது தான். நிறைய பேரைப் போல நானும் அவருடைய மிகப் பெரிய ரசிகன். நீங்களும் அப்படி தான்னு நினைக்கிறேன், அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க.
தனுஷ்: அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு, என்னுடைய அதிர்ஷ்டம்னு கூடச் சொல்லலாம். ‘ஷமிதாப்’ படம் நடித்த பிறகு நிறைய நட்சத்திரங்கள் ‘எனக்கு உங்க மேல ரொம்ப பொறாமையா இருக்கு, நான் எங்க நிற்கவேண்டும்னு ஆசைபட்டுட்டு இருக்கேனோ அங்க நீங்க நிற்கிறீங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். அமிதாப் பச்சன் மாதிரியான பெரிய நடிகரோடு நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பா அதைப் பார்க்கிறேன். அவரோடு நடிக்கும்போது நான் பதட்டப்படவே இல்லை.ரொம்பவே சகஜமாகத் தான் இருந்தேன், அந்த அளவுக்கு அவர் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அவரை அடித்து இழுத்துட்டுப் போகிற காட்சிகளுக்கு எல்லாம் மொத்த படக்குழுவுமே என்னை உயிரோடு எரிக்கிற மாதிரி பார்த்தார்கள். ஆனா அவர் அதை ரொம்பவே எதார்த்தமாக எந்த ஒரு கௌரவ குறைச்சலாவும் அதைப் பார்க்காமல் நடித்தார். அதுவே மிகப் பெரிய விஷயம்.

கேள்வி: ‘வடசென்னை’ எந்த மாதிரியான ஒரு படம்.. அது ஒரு வரலாற்றுப் படமா?
தனுஷ்: ஆமாம், வெற்றிமாறனே சொல்லியிருக்கார். ‘வடசென்னை’ 80-களில் நடக்கக் கூடிய ஒரு சம்பவத்தை கதைக்களமாகக் கொண்டது. நான் எப்பவுமே என்னுடைய படங்களை பற்றி என்னுடைய இந்தப் படம் இப்படி இருக்க போகுது என்றெல்லாம் பொதுவா பேசமாட்டேன், ஆனால் இந்த ஒரு படத்துக்கு நான் சொல்ல போறேன். இது கேங்கஸ்டர் படங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். அந்த அளவுக்கான ஒரு நம்பிக்கையை 'வடசென்னை' படத்தின் மீது வைத்திருக்கேன். அந்த படத்தைப் பார்க்கும் போது அது உங்களுக்கே ஏன் என்று தெரியும்.


https://www.youtube.com/embed/E9-UVTOBOuw

balaajee
9th May 2016, 11:26 AM
தனுஷிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

“உங்கள் தகுதிக்கு மீறி அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா...?”

அதற்கு அந்த நடிகர், “இல்லை. கிடைக்கும் அனைத்து அங்கீகாரங்களுக்கும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள என் வேலையில் என்னை முழுமையாக அர்ப்பணித்து கடுமையாக உழைக்கிறேன்.” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டியளிக்கிறார்.

பிறகொரு பேட்டியில், “உங்களுக்கு இந்தி தெரியாது, அவர்கள் கலாசாரமும் புரியாது. கொஞ்சம் சறுக்கினாலும் சிராய்ப்புகள் அதிகமாகும். ஏனெனில் ’ராஞ்சனா’ படத்தில் இந்தியின் முன்னணி நடிகையும் நடித்திருந்தார்... உங்களுக்குப் பயமாக இல்லையா...? எப்படி நடிக்கச் சம்மதித்தீர்கள்...?”

புன்னகையை படரவிட்டப்படி, “நான் எனது துவக்க காலத்தில் இங்கேயே பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அவமானங்கள் எனக்கு எப்போதும் புதிதல்ல. ஆனால், அந்த அவமானங்கள் தான் என்னை பட்டை தீட்டியது. என்னை செழுமைப்படுத்தியது... நான் ஹிந்திக்கு அஞ்சி இயற்கையாக வந்த ஒரு வாய்ப்பை மறுக்கிறேன் என்றால், என்னை நானே தாழ்த்தி கொள்கிறேன் என்று அர்த்தம். பிறர் நம்மை அவமானப்படுத்துவதைவிட, நம்மை நாம் அவமானப்படுத்தி கொள்வது தான், நம் ஆன்மாவிற்கு செய்யும் அசிங்கம். அதை நான் செய்ய விரும்பவில்லை”

ஆம். உண்மையில் இது நடிகர்களின் கிளிஷேதனமான பதில் இல்லை. அவர் நடிக்க துவங்கிய காலத்திலிருந்து அவரைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும். அவர் எத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறார் என்று. ஒரு காலத்தில், அவர் உருவம் எள்ளி நகையாடப் பட்டது.
தனுஷ் நடித்த முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’ கிளாமராலும், அதிர்ஷ்டத்தாலும் தான் தப்பிடுச்சு.முதல் படத்தோடு காணாமல் போயிடுவார் என்று திரை உலகம் கிசுகிசுக்கவெல்லாம் இல்லை.. நன்றாக உரக்கவே பேசியது. ஆனால், அவர் எந்த அவமானங்களுக்கும் அஞ்சவில்லை. அப்போது அவருக்கு வயது 20, அந்த வயதிலேயே மிகவும் முதிர்ச்சியாக எதையும் மனதில் ஏற்றி கொள்ளாமல் கடுமையாக உழைத்தார். அவரது இரண்டாம் படம் ‘காதல் கொண்டேன்’ மெகா ஹிட். இப்போது விமர்சகர்கள், ஊடகங்கள் அவரை எள்ளி நகையாடிய திரை உலகத்தினர், அவரை, அவரது நடிப்பை http://img.vikatan.com/cinema/2016/05/07/images/dhanush1.jpgபிரம்மிப்பாக பார்க்கிறார்கள். இனி அவரை தவிர்க்க முடியாது என்று புரிந்து கொள்ள துவங்குகின்றனர்.

ஆனாலும், அவரது உடல்வாகு சார்ந்த எள்ளல்கள் தொடர்ந்த வண்ணமே தான் இருந்தது. அவர் இந்த எள்ளல்களை எப்போதும் பொருட்படுத்தவில்லை. தன் இலக்கு என்ன...? அதற்காக எவ்வளவு தன்னை அர்பணிக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சுவாரஸ்ய கதைகளம் இல்லாத படத்தில் கூட மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நடிப்பு மட்டுமல்லாமல் தம் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்றார். பாடல் எழுதி Poettu ஆனார். பாடல் பாடினார். தன் அதீத உழைப்பால் ஐஐஎம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். அந்த ஒல்லிப்பிச்சான் நடிகரிடமிருந்து நாம் கற்க உண்மையில் ஏராளமான விஷயம் இருக்கிறது. அவர் வாழ்வே நம்மை உற்சாகப்படுத்தும் புத்தகம் தான்.

நாம் நம் துறை சார்ந்து எவ்வளவு அவமானங்களை சந்திக்கிறோம். வாய்ப்பிற்காக எவ்வளவு ஏங்குகிறோம். ஆனால். நம்மை நாம் கோரும் வாய்ப்பிற்காக தகுதிப்படுத்திக் கொள்கிறோமா...? வைரமுத்து ’சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ நூலில் எழுதி இருப்பார், “நம் நாட்டில் ஆசிரியன் என்பவன் கற்றலை நிறுத்தியவனாக இருக்கிறான்...” என்று. அது போல் தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் வரை ஓடும் நாம், வாய்ப்பு கிடைத்தவுடன் நமக்கு நாமே ஒரு பெரிய கதவை மாட்டி ஒரு பெரிய பூட்டை தொங்கவிட்டு கொள்கிறோம். அப்படி இல்லாமல் எப்போதும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கும் தனுஷின் வெற்றியிலிருந்து நாம் சில விஷயங்களைக் கற்கலாம்.

http://img.vikatan.com/cinema/2016/05/07/images/dot-png.png உண்மையில் நீங்கள் விரும்பும் இலட்சியத்தை அடைய விரும்புகிறீர்கள் என்றால் அவர் செய்தது போல் உங்களை நீங்கள் நம்புங்கள். அவமானப் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.

http://img.vikatan.com/cinema/2016/05/07/images/dot-png.png தம்மபதத்தில் கூறி இருப்பது போல், “பிறன் மந்தை ஆடுகளை எண்ணி உங்கள் வழியை மறந்து விடாதீர்கள்”. உங்கள் பாதையை தீர்மானித்து கொள்ளுங்கள் அல்லது நீங்களே உருவாக்குங்கள். அதைத்தான் அவர் செய்தார். அவர் பிறருடன் தன்னை ஒப்பிட்டு தன்னை தானே சிறுமைப்படுத்தி கொள்ளவில்லை. அவர் பாதையில் அவர் பயணிக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2016/05/07/images/dot-png.png உங்களுக்கு வரும் சறுக்கல்களிலிருந்தும் வாய்ப்பைத் தேர்ந்தெடுங்கள். கொலைவெறி பாடலை அவர் முதலில் இணையத்தில் விடுவதாகவே இல்லை. எடிட் செய்யப்படாத ரா வெர்ஷன் லீக்காகி பரவ தொடங்கியவுடன்தான், இவர்கள் மெருக்கேற்றி வெளியிடுகிறார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட். அது போல் எதிர்பாரா தடங்கள், சிக்கல்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

http://img.vikatan.com/cinema/2016/05/07/images/dot-png.png அடிக்கடி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர் இன்றும் இந்தி கற்கிறார். எப்போதும் இளையவர்களுடன் நெருக்கமாக இருங்கள். அப்போது தான் டிரெண்ட் தெரியும். உங்களை அதற்கேற்றார் போல் புதுப்பித்து கொள்ள முடியும். தனுஷ் இதையெல்லாம் செய்கிறார். அதனால் தான் அவரால் அவர் மைனஸ்களை, பிளஸ் ஆக்க முடிந்தது.
http://img.vikatan.com/cinema/2016/05/07/images/dhanush2.jpg குறிப்பாக, அவர் அப்பா, அண்ணன் எல்லாம் இயக்குநர்கள் அதனால் அவர் உச்சத்தை தொட்டார் என்று நமக்கு நாமே ஒரு சப்பைக்கட்டை கட்டி ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இந்த திரையுலகிலேயே பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் பிள்ளைகள் தங்களை நிரூபிக்க முடியாமல் இன்னும் தடுமாறுகிறார்கள். உண்மையில் வாய்ப்பு கிடைப்பதைவிட அதை தக்க வைப்பதுதான் அதிக உழைப்பைக் கோருவது. அவர் அதை தக்க வைத்தது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்திற்கும் நகர்ந்து உள்ளார்.
உண்மையில் நாம் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் விரும்புகிறோமென்றால் அவர் சொல்லியது போல் அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

balaajee
1st June 2016, 06:14 PM
கவுரவ கதாபாத்திரத்துக்கு சம்பளம் வாங்க மறுத்த தனுஷ்

இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் 'நிம்மோ' படத்தின் கவுரவ பாத்திரத்துக்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை நிராகரித்து விட்டார் தனுஷ்.
இந்தி திரையுலகில் தனுஷை 'ராஞ்சனா' (raanjhanaa) படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார் தனுஷ்.

இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார் தனுஷ். தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய் 'நிம்மோ' என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.
கவுரவ வேடத்தில் நடித்ததற்காக ஆனந்த் எல்.ராய் சம்பளம் கொடுக்க, அதை மறுத்து, வேண்டாம் என்று கூறிவிட்டார் தனுஷ். இச்செயலால் மிகவும் நெகிழ்ந்துவிட்டார் ஆனந்த் எல்.ராய்.

balaajee
8th June 2016, 10:22 AM
தேர்தலுக்கு பிறகு முடிவுசெய்யப்பட்டதா அம்மா கணக்கு டைட்டில்? தனுஷ் பதில்! - VIKATAN

http://img.vikatan.com/cinema/2016/06/07/images/ammakana11.jpg

தனுஷ் தயாரிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படமே “அம்மா கணக்கு”. இந்தியில் கடந்த மாதம் வெளியான “நில் பண்டே சனாட்டா” படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அம்மாவிற்கும் மகளுக்குமான இடையேயான உறவினை, அழுத்தமான உணர்வுகள் மூலம் பதிவு செய்து இருக்கும் திரைப்படமே “அம்மா கணக்கு”. அம்மாவாக அமலாபால், மகளாக யுவா நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை இளையராஜா. அஸ்வினி ஐயர் தான் தமிழ், இந்தி என்று இரண்டு மொழியிலும் இயக்கியிருக்கிறார். இப்படம் தனுஷ் தயாரிக்கும் 10வது படம். இதுவரை தனுஷ் தயாரிக்கும் எந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கும் வந்ததில்லை. இதில் முதல் முறையாக , அவர் கலந்துகொண்டார். மேலும் அவர் பேசும் போது அதற்கான ரகசியத்தையும் உடைத்தார்.

தனுஷ் பேசும்போது, “ என்னை யாரும் கூப்பிடவில்லை, நானே போன் செய்து எங்கு நடக்குது, எப்போனு கேட்டுட்டு நானே கிளம்பிவந்துட்டேன். என்னைக்குமே ஒரு படம் அந்த நடிகர்களுக்கான படமா தான் இருக்கனும், நான் வந்து தொந்தரவு தரவேணாம்னு தான் நான் தயாரிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துக்குறது இல்லை. ஆனால் இந்தப் படத்தை என்னுடைய படமாகவே நினைக்கிறேன். எனக்கு ரொம்ப ஸ்பெஷல் இந்த “அம்மா கணக்கு”.

தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய்யை சந்தித்த போது, இந்தப் படத்தின் இந்தி டிரெய்லரை பார்த்தேன். பார்த்ததுமே இந்தப் படத்துக்கான தமிழ் ரீமேக் உரிமையை நானே வாங்கிக்கிறேன்னு சொன்னேன். அதற்குப் பிறகு தான் முழு படமும் பார்த்தேன். சமுதாயத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கு. பிளஸ் 2வில் நானும் கணக்கு ஃபெயில், குழந்தைங்க கணக்குப் பாடம் படிக்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க, அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம், படிக்கும் குழந்தைகள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாகுறாங்க, பெற்றோர்கள் எப்படி அதை புரிஞ்சிக்கணும்னு இந்தப் படம் நிச்சயம் சொல்லும்.

இந்தப் படத்திற்காகவே அடுத்த வருடம் எல்லா விருதையும் அம்மா கணக்கு படத்தோட ஹீரோ, ஹீரோயின் “அமலாபால்” தான் வாங்குவாங்க, அந்த அளவுக்கு நடிச்சிருக்காங்க. “இசைஞானி” இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைச்சது, இந்தப் படத்தோட மிகப்பெரிய பாக்கியம். குழந்தைங்க தான் எங்க நிறுவனத்திற்கே வரம்னு நினைக்கறேன். காக்காமுட்டை பசங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துல யுவா நடிச்சிருக்குறது படத்திற்கு பலம், என்று முடித்தார் தனுஷ் (http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/64934-ilaiya-super-star-dhanush-comments.art?artfrm=cinema_most_read). தொடர்ந்து சில கேள்விகள் அவரிடம் நிருபர்கள் கேட்டனர்,

தேர்தலுக்குப் பிறகு தான் “அம்மா கணக்கு”னு படத்துக்கு டைட்டில் வச்சீங்களா?

ஆறு மாசத்துக்கு முன்னாடியே இந்த டைட்டில் தேர்ந்தெடுத்துட்டோம். ட்விட்டர்ல வேணா செக் பண்ணிக்கோங்க. அம்மா கணக்குனா, அம்மாவோட சிந்தனை, அவங்களோட எண்ணம் தான் அர்த்தம். இந்த அம்மா கணக்கு படம் மட்டும் தான் எனக்குத் தெரியும் என்றார் சிரித்தவாறு..

அவார்டுக்காகவே படம் எடுக்குறீங்கனு சொல்லுறாங்களே?

விருதிற்காக எந்தப் படமும் எடுக்கல, எடுக்குற படம் விருது வாங்குது அவ்வளவு தான். சமுதாயத்திற்கு செய்தி சொல்லுறமாதிரி தான் படம் எடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதையே எடுக்கவும் செய்யுறேன், அவ்வளவு தான்.

balaajee
9th June 2016, 03:02 PM
இளையராஜாவின் இசை மிகப்பெரிய வரம் - தனுஷ் பேட்டி

தனது தயாரிப்பில் பிற நடிகர்கள் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் கலந்து கொள்வதில்லை.


http://media.webdunia.com/_media/ta/img/article/2016-06/09/full/1465453338-1131.jpg



விதிவிலக்காக அம்மா கணக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பேட்டியளித்த தனுஷிடம் அந்த சந்தேகத்தையே முதல் கேள்வியாக்கினர்.

உங்க தயாரிப்பில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த போதெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராத நீங்கள் இதற்கு வர என்ன காரணம்?

இதற்கு முந்தைய படங்களில், அந்தப் படங்கள் அதில் நடித்தவர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் வரவில்லை. வேறு எந்த காரணமும் இல்லை.


அம்மா கணக்கு படத்திற்கு மட்டும் வர என்ன காரணம்?

அம்மா கணக்கு படத்தை என்னுடைய படமாக நினைக்கிறேன். அதனால்தான் வருகிறேன் என்றேன், வந்தேன்.


இந்திப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய எது தூண்டுதலாக அமைந்தது?

ஆனந்த் எல்.ராயை பார்க்கப் போன போது, நில் பேட்டே சனாட்டா படத்தின் ட்ரெய்லரை காண்பித்தார். அதைப் பார்த்த உடனேயே, தமிழ் ரீமேக் உரிமையை எனக்கு கொடுங்கள் என்று கேட்டேன். அதற்குப் பிறகுதான் முழுப் படத்தையும் பார்த்தேன். அந்தளவு தாக்கத்தை ட்ரெய்லர் ஏற்படுத்தியது. ஒரு அம்மா தன் மகள் மீது வைத்துள்ள பாசம், கனவு பற்றிச் சொல்கிற படம்.


அம்மா கணக்கின் முக்கியத்துவம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இந்த சமூகத்துக்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. பலருக்கும் கணக்குப் பாடம் கடினமாக இருக்கிறது. நான்கூட பிளஸ்டூவில் கணக்கில் பெயிலானவன்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது, அவர்கள் படிப்பின் மீது ஒரு கனவுடன் கவலையுடன் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கோ படி படி என்றால் பிடிப்பதில்லை. ஏன் பெற்றோர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை. இந்தப்படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி இருக்கும்.


இசை மற்றும் ஒளிப்பதிவு...?

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அது மிகப்பெரிய வரம். ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிகிர்தண்டாவின் ஒளிப்பதிவாளர் அவர். ஹாலிவுட் தரத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


அமலா பால் குறித்து...?

படத்தில் நடித்து முடித்த பிறகு, தன்னுடைய நடிப்பைப் பற்றி அமலா பால் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரது க்ளோஸ் அப் காட்சிகளுக்கெல்லாம் இளையராஜா இசையமைத்துள்ளார். இதைவிட என்ன வேண்டும்? அமலா பால் ஏற்று நடித்த கதாபாத்திரம் சிறப்பானது. இதுதான் அவர் நடித்ததிலேயே பெஸ்ட். இந்தப் படம் அமலா பாலுக்கு தேசிய விருதை பெற்றுத் தரும்.


காக்கா முட்டை, விசாரணை என்று நீங்கள் தயாரிக்கும் படங்களுக்கு தொடர்ந்து விருதுகள் கிடைக்கிறதே?

எல்லாம் கடவுள் அருளால் அமைவதுதான். திட்டமிட்டு விருதுக்கென படம் எடுப்பதில்லை. அம்மா கணக்கு படத்தை எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்.

balaajee
22nd June 2016, 12:37 PM
பூஜையுடன் தொடங்கிய வடசென்னை படத்தின் படப்பிடிப்பு!

http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/43555/1466579285_national-award-winning-filmmaker-vetrimaarans-upcoming-tamil-gangster-drama-vada-chennai-which.jpg

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் “வடசென்னை” படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

“ பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் இயக்குநர் வெற்றிமாறனுடன் என்னுடைய அடுத்தப் படத்திற்கான, படப்பிடிப்பு இன்று தொடங்கியது” என்று தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வடசென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். டேனியல் பாலாஜி, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

“எல்லோரையும் விட எனக்குத்தான் பதட்டம் அதிகமா இருக்கு (http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/61405-visaranai-director-vetrimaran-interview.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1). வடசென்னை என்ற வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு. தொடர்ந்து அந்தப் படம் பற்றி சொல்லிட்டே இருக்கோம் ஆனா, வெவ்வேறு காரணங்களால அது தள்ளிப்போய்ட்டே இருக்கு” என்று விகடனுக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் முன்னர் கூறினார் வெற்றிமாறன். அவர் அவ்வாறு கூறியதற்கு நிறைய காரணங்கள் இருந்தன.

என்ன காரணமென்றால், தங்கமகன் படம் முடிந்ததும் தனுஷ் பிரபுசாலமன் இயக்கத்தில் “தொடரி” படத்திற்கும் அதைத் தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் “கொடி” படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இவ்விரு படங்களும் முடிந்ததும் வடசென்னை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்திற்கான படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் தனுஷ்.

இதற்கு நடுவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார் தனுஷ். அதுமட்டுமின்றி ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனால் வடசென்னை எப்பொழுது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜெயில் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். அதில், விரைவில் படப்பிடிப்பை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

balaajee
22nd June 2016, 12:39 PM
Daughters Troubling Superstars?

http://www.greatandhra.com/newphotos5/Aishwarya_Soundarya1466569971.jpgAishwarya and Soundarya – both of them have a very great background of being daughters of superstar Rajinikanth. If any heroes have such a background of being children of superstars, they would have a meteoric rise in the film industry.
Irrespective of whether they have talent or not, they would become stars overnight. But, daughters have a problem, as fans of the superstar don’t like to see them on screen.

Of late, there is a change in such a situation now. Rajinikanth’s daughters have tried to prove their talent off screen, if not on screen. But they could not succeed in making films with outsiders.
Aishwarya had made film “Three” with her husband Dhanush. Though the film became the talk of the town before its release with “Kolaveri” song, it bombed at the box office after release.
She made another film “Vai Raja Vai” but it too ended up as a disaster and Aishwarya put a full stop to her directorial ventures.

So is the case with Soundarya, who made the costliest film “Kochadayan” with his father Rajinikanth in the lead role but it was also the biggest disaster in the superstar’s career. But she is not giving up.
Now, she wants to make another film this time with her brother-in-law Dhanush. And he cannot refuse to do the film because she is Rajini’s daughter. If not others, at least family members have to the bear such shocks!

balaajee
28th June 2016, 01:42 PM
அஜித், விஜய் ரசிகர்களிடையே சண்டை மூட்டிவிட்ட ஜி.வி.பிரகாஷ்

நடிச்சு நாலு படம் வரலை, அதுக்குள்ள தம்பி விடைச்சிட்டு நிற்குறாரே என்று கோடம்பாக்கத்தில் ஜி.வி.பிரகாஷை நினைத்து 'உச்' கொட்டும் ஒலிகள் கேட்கின்றன.


http://media.webdunia.com/_media/ta/img/article/2016-06/28/full/1467098945-7213.jpg




ஆளுக்கு தகுந்த பேச்சில்லை என்பதே அவர் மீதான பொதுவான குற்றச்சாட்டு.
ஜி.வி.க்கு இது நல்ல நேரம். பொல்லாத கதைகளில் நடித்தாலும் போட்ட பட்ஜெட்டை படங்கள் எடுக்கின்றன. முத்தின கத்திரிக்காயைவிட அதனுடன் வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்துக்கு வசூல் அதிகம். இதே ரூட்டில் ஏதோ ஒரு இடத்தைப் பிடிக்காமல், தேவையில்லாத விஷயங்களில் தலையை கொடுத்து தாண்டவமாடுகிறார் ஜி.வி.

பிரபல ஆங்கில நாளிதழ் பிரபல நடிகராக தனுஷை தேர்வு செய்தது. அதனால் ஜி.வி.க்கு என்ன வந்தது? ரசிகர்கள் தேர்வு செய்தது விஜய்யை, அவரது பேட்டி கிடைக்காததால் அவருக்கு கிடைக்க வேண்டிய விருதை வேறொரு நடிகருக்கு தந்திருக்கிறார்கள் என்று தேவையில்லாமல் கொந்தளித்து தனுஷ் மற்றும் அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். விளைவு...? வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஜி.வி. வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இல்லை. அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

விஜய் பிறந்தநாளுக்கு, அண்ணா வாழ்த்துகள் என்று வாழ்த்திவிட்டு போய்டே இருந்திருக்கலாம். அப்போதும், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று ஒரு போடு போட்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்று அஜித் ரசிகர்களும், இல்லை விஜய் என்று விஜய் ரசிகர்களும், இன்றைய இளைய சூப்பர் ஸ்டார் தனுஷே அடுத்த சூப்பர் ஸ்டார் என தனுஷ் ரசிகர்களும் வடம் இழுக்கிறார்கள். இதன் நடுவே, சூப்பர் ஸ்டார் என்றால் எங்க தலைவர் மட்டும்தான் என்று ரஜினி ரசிகர்கள் வேட்டியை இறுககட்டுகிறார்கள். இப்படியொரு சூழலில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கமெண்ட் போட்டு ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். அந்த சூடு தணிவதற்குள் அடுத்த மெகா சண்டை.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தைப் பார்த்த ஒரு ரசிகர், நீங்க இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம் என்று ஜி.வி.யை ட்விட்டரில் விமர்சித்தார். அதற்கு அந்த ரசிகரை காலாய்த்திருந்தால் ஒன்றுமில்லை. அந்த ரசிகர் அஜித் ரசிகர் போலிருக்கிறது. உங்க நடிகரை முதல்ல தண்ணி, தம், பெண்களை இழிவுப்படுத்துற காட்சிகளில் நடிக்காமல் இருக்கச் சொல்லுங்க என்று பந்தை அஜித்திற்கு அடிக்க, அஜித் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். அதேநேரம் விஜய் ரசிகர்கள், அப்படிதான் பாஸு செமையா அடிங்க என்று ஜி.வி.யை ஏத்திவிட, ட்விட்டர் போர்க்களமானது.

அஜித், விஜய் ரசிகர்கள் இணையத்தில் சட்டையை கிழித்துக் கொண்டிருக்க, அதற்கு காரணமான ஜி.வி. ட்விட்டரில் இதுவரை பதிவிட்ட அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

சின்ன வயதில் அதிக புகழ், அதிக பணம் கிடைத்தால் மனம் கடிவாளம் தாண்டி பாயும். ஜி.வி.விஷயத்தில் நடந்து கொண்டிருப்பதும் அதுதான். நாலு ப்ளாப் வரும்போது எல்லாம் சரியாகிவிடும்.

balaajee
5th July 2016, 03:34 PM
தனுஷ் பிறந்தநாளில் கொடி பர்ஸ்ட் லுக்

தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் கொடி படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்த நாளான ஜுலை 28 வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர்.


http://media.webdunia.com/_media/ta/img/article/2016-07/04/full/1467610167-2856.jpg



துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடியில் அரசியல்வாதி, பேராசிரியர் என இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள். த்ரிஷா இதில் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தைத் தொடர்ந்து கொடி திரைக்கு வருகிறது. முன்னதாக ஜுலை 28 தனுஷின் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர்.

balaajee
11th July 2016, 05:08 PM
எல்லாம் ரஜினிக்கு அப்புறம்தான்! முதலில் கபாலி அடுத்து தொடரி! - vikatan

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “தொடரி”. தனுஷ் நடித்திருக்கும் ரொமாண்டிக் காதல் கதையான இப்படத்தின் ரிலீஸ் பற்றியான செய்திகள் அவ்வப்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பினைப் பற்ற வைத்துவிடும்.

தற்போது, தொடரி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமை சுதந்திர தினமென்பதால் இடைப்பட்ட நாட்களில் படம் ரிலீஸானால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடும் என்றும் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்ற நோக்கில் ஆகஸ்ட் 12ம் தேதியை படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவிவருகிறது.

தொடரியின் இறுதிக்கட்ட பணிகளில் படத்தின் இயக்குனர் பிரபுசாலமன் பிஸியாக இருக்கிறாராம். மொத்த படக்குழுவுமே சொன்சார் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது. சென்சார் முடிந்தபின்னரே வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த மாதமே தொடரியை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்களாம் படக்குழுவினர். ஆனால் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி இந்த மாதம் வெளியாகவிருப்பதால், தொடரி படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சுதந்திரதின விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியாகிறது தொடரி.

இப்படத்திற்கு இசை இமான். தம்பிராமையா, கணேஷ் வெங்கட்ராமன், ராதாரவி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மைனா,கும்கி என்று தொடர் ஹிட் அடித்த பிரபு சாலமன் தொடரியிலும் வெற்றிக்கு கொடி நாட்டுவார் என்கிறார்கள் தொடரி படக் குழுவினர்.

balaajee
15th July 2016, 10:14 AM
ரஜினி இடத்தைப் பிடிக்கும் தனுஷ்!- VIKATAN


http://img.vikatan.com/cinema/2016/07/14/images/600rajini.jpg
தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை ட்விட்டரில் அதிக அளவு ஃபாலோயர்களை கொண்டவர் ரஜினிகாந்த் மட்டுமே. அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் அவரின் மருமகன் தனுஷ். நேற்றுவரை ட்விட்டரில் தனுஷின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளது. அதாவது 30 லட்சம் ஃபாலோயர்ஸ். அதேபோல, ஃபேஸ்புக்கிலும் 40 லட்சம் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ளார் தனுஷ்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையைக் கண்டு நெகிழ்ந்துள்ள அவர், 'எந்த நிபந்தனையும் இல்லாமல், எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

balaajee
20th July 2016, 01:49 PM
Dhanush, Sivakarthikeyan, Vijay Sethupathi, Sudeep at Mudinja Ivana Pudi Audio launch

http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44780/1469000250_mudinja-ivana-pudi-audio-launch-held-today-chennai-celebs-like-sivakarthikeyan-sudeep-sathish.jpg
http://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44785/1469000250_mudinja-ivana-pudi-audio-launch-held-today-chennai-celebs-like-dhanush-sivakarthikeyan-sudeep.jpg

Nasc
22nd July 2016, 11:54 AM
ரஜினி இடத்தைப் பிடிக்கும் தனுஷ்!- VIKATAN


http://img.vikatan.com/cinema/2016/07/14/images/600rajini.jpg
தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை ட்விட்டரில் அதிக அளவு ஃபாலோயர்களை கொண்டவர் ரஜினிகாந்த் மட்டுமே. அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் அவரின் மருமகன் தனுஷ். நேற்றுவரை ட்விட்டரில் தனுஷின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளது. அதாவது 30 லட்சம் ஃபாலோயர்ஸ். அதேபோல, ஃபேஸ்புக்கிலும் 40 லட்சம் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ளார் தனுஷ்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையைக் கண்டு நெகிழ்ந்துள்ள அவர், 'எந்த நிபந்தனையும் இல்லாமல், எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.


:fatigue: suruthi ....has abt 4 m followers in twitter...intha tid bit news ku evlo selavu panangalo:roll: